பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா...
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
கன்னிப்பெண் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்..
கொம்பேறிமூக்கன் திரைப்பட பாடல்.. #கவிஞர் வைரமுத்து
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்..
முதல்மரியாதை திரைப்பட பாடல்.. #கவிஞர் வைரமுத்து
சங்கீத சனிக்கிழமை- வாத்தியங்களுடன் இணைந்த பாடல் பதிவு.
****
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி..
பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்..
கவிக்குயில் திரைப்பட பாடல்..
#கவியரசர் கண்ணதாசன்v
நானே நானா யாரோதானா
மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோதானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்...
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
அழகே உன்னை ஆராதிக்கிறேன் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே...
கவிஞர் பழநிபாரதி பாடல் வரிகள்..
பிதாமகன் திரைப்பட பாடல்..
#சூர்யா