-Sss.
ShareChat
click to see wallet page
@bcgm
bcgm
-Sss.
@bcgm
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#💐அன்புடன் மதிய வணக்கம் 🤩
💐அன்புடன் மதிய வணக்கம் 🤩 - இனியமதிய வணக்கம் இனியமதிய வணக்கம் - ShareChat
#📸பக்தி படம்
📸பக்தி படம் - ShareChat
#🙏கோவில் கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது. தீராத நோயால் துன்பப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தவிடு, வெல்லம் ஆகியவற்றோடு குழந்தையை கோயிலுக்குத் தானமாக அளிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகத்தினர் குழந்தையை ஏலம் விடுவார்கள். அப்போது குழந்தையை ஒருவர் ஏலம் எடுப்பார். அதற்கென்று உறவினர் ஒருவரையும் அழைத்துவருவார்கள். அவர் ஏலம் எடுத்ததும் கோயில் நிர்வாகத்துக்குத் தவிட்டுக்கு உரிய தொகையைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் குழந்தையைப் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் நம் மனதை விட்டு நீங்காத அற்புதத் தலம் கழுகுமலை. வாய்ப்புக்கிடைக்கும் போது கழுகுமலை சென்று கழுகாசல மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முருகனின் திருவருள் எப்போதும் நிறைந்திருக்கும்.🙏
🙏கோவில் - தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! - ShareChat
#அண்ணா நினைவு நாள்
அண்ணா நினைவு நாள் - ShareChat
#🙏கோவில் இந்தக் கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்புமுருகன் என்ற பெயர் உருவானது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது.🙏
🙏கோவில் - 0 0 - ShareChat
#🏋🏼‍♂️ஆரோக்கியம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - *ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் மலச்சிக்களை தீர்க்கும் ண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும் ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும் ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாய்பாலை அதிகரிக்க செய்யும் உடலில்நச்சுத்தன்மையை அகற்றும் கொழுப்பு சத்தை குறைக்கும் அருகம்புல் சாறு நன்மைகள் *ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் மலச்சிக்களை தீர்க்கும் ண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும் ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும் ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாய்பாலை அதிகரிக்க செய்யும் உடலில்நச்சுத்தன்மையை அகற்றும் கொழுப்பு சத்தை குறைக்கும் அருகம்புல் சாறு நன்மைகள் - ShareChat
#ஓம் முருகா
ஓம் முருகா - ShareChat
#💐Have a nice day🤩
💐Have a nice day🤩 - @ಊd @ Have a Nice day @ಊd @ Have a Nice day - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ಕಹ6WN நிறைய 90M. கொஞ்சம் பறுபையு் இருந்தாய் 0<  ) வற்றி நிச்சய் தழக் காவை வணக்கம் ಕಹ6WN நிறைய 90M. கொஞ்சம் பறுபையு் இருந்தாய் 0<  ) வற்றி நிச்சய் தழக் காவை வணக்கம் - ShareChat