chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பெரும்பாலும் ஒருவரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நாம் நமக்கு ஏற்படும் பட்டறிவை வைத்தே அந்த நிலைப்பாட்டுக்கு வருகின்றோம் என்பதே உணமை The truth is that more often than not we form the opinion that someone is good or bad based on % our own personal experiences. பெரும்பாலும் ஒருவரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நாம் நமக்கு ஏற்படும் பட்டறிவை வைத்தே அந்த நிலைப்பாட்டுக்கு வருகின்றோம் என்பதே உணமை The truth is that more often than not we form the opinion that someone is good or bad based on % our own personal experiences. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதவிண்ணப்பம் #பதிகம்_013 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பதிகம் : 013 அபராத விண்ணப்பம் பாடல் 007 0 ಖ(ULLT தொகுப்பு : 0699 திருஒற்றியூர் 860L0 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை :எண்சீர்க் பொழிப்புரை  8 ஆனை முகப் பெருமானையும் வேலை ஏந்தும் முருகக் கடவுளையும் ஈன்று அளித்ததலைவனே வயிரத்தூணாய் இருப்பவனே அம்பிகாபதியே அண்ணலே மூன்று அத்தனே திரு ஒற்றியூர் உறையும் கண்களை உடைய அமுதம் போன்றவனே நாயேன் யான் நின்திருவடித் ஆகிய உள்ளேன் முன்பு எல்லாம் விரும்பாத  நம்பி தாமரையை பிழையை மனத்தில் குறிக்கொள்ளல் வேண்டா; அதனை நினைந்து யானே மனம் வெம்பி உள்ளேன்; என்னைக் கைவிடில் சிவனேயான் வேறு யாதும் செய்ய வல்லேன் 9|686607. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பதிகம் : 013 அபராத விண்ணப்பம் பாடல் 007 0 ಖ(ULLT தொகுப்பு : 0699 திருஒற்றியூர் 860L0 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை :எண்சீர்க் பொழிப்புரை  8 ஆனை முகப் பெருமானையும் வேலை ஏந்தும் முருகக் கடவுளையும் ஈன்று அளித்ததலைவனே வயிரத்தூணாய் இருப்பவனே அம்பிகாபதியே அண்ணலே மூன்று அத்தனே திரு ஒற்றியூர் உறையும் கண்களை உடைய அமுதம் போன்றவனே நாயேன் யான் நின்திருவடித் ஆகிய உள்ளேன் முன்பு எல்லாம் விரும்பாத  நம்பி தாமரையை பிழையை மனத்தில் குறிக்கொள்ளல் வேண்டா; அதனை நினைந்து யானே மனம் வெம்பி உள்ளேன்; என்னைக் கைவிடில் சிவனேயான் வேறு யாதும் செய்ய வல்லேன் 9|686607. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதவிண்ணப்பம் #பதிகம்_013 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIT8LD திருமுறை : 02 01 பதிகம் 013 அபராத 0 61600T600TLILLD பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு  0699 : திருஒற்றியூர் 860L0  நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்  வெம்பினேன் கைவிடில் சிவனே బGuI வேறுநான் யாதுசெய் வேனே தும்பிமா முகனை வேலனை FT6orm தோன்றலே வச்சிரத்தூணே அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.. பமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIT8LD திருமுறை : 02 01 பதிகம் 013 அபராத 0 61600T600TLILLD பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு  0699 : திருஒற்றியூர் 860L0  நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்  வெம்பினேன் கைவிடில் சிவனே బGuI வேறுநான் யாதுசெய் வேனே தும்பிமா முகனை வேலனை FT6orm தோன்றலே வச்சிரத்தூணே அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.. பமலிங்க அடிகவார் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - எந்நாட்டவரீக்கும் தொன்னாடுபை திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம் பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு இலாத அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம் தோன்றச்  சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது நோக்கி.. பொழிப்புரை  0 கற்பகத் மரம் அளித்த இந்த அழகிய அணிகளை எல்லாம் அழகுபடத் திருமேனியில் அணிந்து மூன்று பெருமானுக்கு முடிவு கண்களை உடைய சிவ இல்லாத வியப்பும் மகிழ்வும் உண்டாக ஒப்பனை செய்து நல்லோரை வர கலைமகளும் திருமகளும் அழகைக் கண்குளிரக் ) கண்டு வணங்கி எந்நாட்டவரீக்கும் தொன்னாடுபை திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம் பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு இலாத அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம் தோன்றச்  சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது நோக்கி.. பொழிப்புரை  0 கற்பகத் மரம் அளித்த இந்த அழகிய அணிகளை எல்லாம் அழகுபடத் திருமேனியில் அணிந்து மூன்று பெருமானுக்கு முடிவு கண்களை உடைய சிவ இல்லாத வியப்பும் மகிழ்வும் உண்டாக ஒப்பனை செய்து நல்லோரை வர கலைமகளும் திருமகளும் அழகைக் கண்குளிரக் ) கண்டு வணங்கி - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 164 புரபணப்பாடல் தொகுப்பு  0763 அறுசீரடி பாவகை ಖ೫u கற்பகங் கொடுத்த விந்தக் விருத்தம் காமரு கலன்க ளெல்லாம் பொற்பமெய்ப் படுத்து முக்கட் புனிதனுக் கீறி லாத அற்புத மகிழ்ச்சி தோன்ற வழகுசெய்தமையந் தோன்றச் சொற்கலை யாளும் பூவின் கிழத்தியுந் தொழுது நோக்கி.. பரஞ்சோதி முனிவர் [7 தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 164 புரபணப்பாடல் தொகுப்பு  0763 அறுசீரடி பாவகை ಖ೫u கற்பகங் கொடுத்த விந்தக் விருத்தம் காமரு கலன்க ளெல்லாம் பொற்பமெய்ப் படுத்து முக்கட் புனிதனுக் கீறி லாத அற்புத மகிழ்ச்சி தோன்ற வழகுசெய்தமையந் தோன்றச் சொற்கலை யாளும் பூவின் கிழத்தியுந் தொழுது நோக்கி.. பரஞ்சோதி முனிவர் [7 - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருஐயாறு #பதிகம்_028 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற  ஐந்தாம் திருமுறை திருஇயாறு பதிகம் 8 028 LJG७७ 8 பபடல் 002 8 மூல வண்ணத்த ராய்முத லாகிய கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர் Op( டும்பளிங் நீல வண்ணத்த ராகி வண்ணத்த ராவரை யாறர.. 85[60 திருநாவுக்கரசர் ourrypluy6oIয ஐளா்றுத்தவத்த தவத்தினிள் உழுந்தகுளிக்கும் 2 மூலமாகிய இயல்பும் முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும் வளமையான சுடர் விடுகின்ற நீல நிறமும் நீண்ட பளிங்கனைய திரு உருவத்தில் நஞ்சின் வண்ணமும் தம் டையவராய்த் திகழ்வர். 2 தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற  ஐந்தாம் திருமுறை திருஇயாறு பதிகம் 8 028 LJG७७ 8 பபடல் 002 8 மூல வண்ணத்த ராய்முத லாகிய கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர் Op( டும்பளிங் நீல வண்ணத்த ராகி வண்ணத்த ராவரை யாறர.. 85[60 திருநாவுக்கரசர் ourrypluy6oIয ஐளா்றுத்தவத்த தவத்தினிள் உழுந்தகுளிக்கும் 2 மூலமாகிய இயல்பும் முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும் வளமையான சுடர் விடுகின்ற நீல நிறமும் நீண்ட பளிங்கனைய திரு உருவத்தில் நஞ்சின் வண்ணமும் தம் டையவராய்த் திகழ்வர். 2 - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்வாயில் #பதிகம்_026 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ds6md பபடல் 8 004 பண 8 9 மறையி னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய இிறைவினாநெதுசசயிலரர் தொழும்  னாரெம யாரே. துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை மறைகளை அருளியவர் மழுவாகிய வாளினை முடியில் பொருந்திய பிறையினை ೭6oLuorj , 860L நிறைந்து விளங்கும் உடையவர், வானளாவ வளர்ந்து நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால் நெல்வாயில் எனப் பெற்றதலத்தில் எழுந்தருளி இருப்பவர் நம்மால் தொழத்தகும் இறைவர் அவர் எமது முடிமீதுத் திகழ்பவர் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ds6md பபடல் 8 004 பண 8 9 மறையி னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய இிறைவினாநெதுசசயிலரர் தொழும்  னாரெம யாரே. துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை மறைகளை அருளியவர் மழுவாகிய வாளினை முடியில் பொருந்திய பிறையினை ೭6oLuorj , 860L நிறைந்து விளங்கும் உடையவர், வானளாவ வளர்ந்து நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால் நெல்வாயில் எனப் பெற்றதலத்தில் எழுந்தருளி இருப்பவர் நம்மால் தொழத்தகும் இறைவர் அவர் எமது முடிமீதுத் திகழ்பவர் . - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்வாயில் #பதிகம்_026 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ந்தவம் பண் 8 பபடல் 8 002 வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ  னாரெம யாரே ஓங்கி துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை மீது தொடுக்கவில்லினை முப்புரங்கள் கணை வளைத்தவர் பெருகி வந்த கங்கை நீரைச் சடைமீதுத் தாங்கியவர் மேலானதன்மைகளை உடையவர் ஓடும் நீரினைஉடையநெல் வாயில் தொழுமாறு புகழால் என்னும் தலத்தினர், நாம் ஓங்கி விளங்குபவர் அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ந்தவம் பண் 8 பபடல் 8 002 வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ  னாரெம யாரே ஓங்கி துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை மீது தொடுக்கவில்லினை முப்புரங்கள் கணை வளைத்தவர் பெருகி வந்த கங்கை நீரைச் சடைமீதுத் தாங்கியவர் மேலானதன்மைகளை உடையவர் ஓடும் நீரினைஉடையநெல் வாயில் தொழுமாறு புகழால் என்னும் தலத்தினர், நாம் ஓங்கி விளங்குபவர் அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர் . - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்வாயில் #பதிகம்_026 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ந்தவம் பண் 8 பபடல் 8 003 00 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய மடையி னார்மணி நீர்நெல் வாயிலார் நடையி னால்விரற் கோவ ணந்நயந் துடையி னாரெம யாரே துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை வயல் பக்கங்களில் நண்டுகளைஉடையதும், வாய்க்கால்களை அடுத்து உள்ளநீர் மடையில் நீல மணி போன்று தெளிந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நால் விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர் அவர் எம் முடி மேல் திகழும் மாண்பினர் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ந்தவம் பண் 8 பபடல் 8 003 00 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய மடையி னார்மணி நீர்நெல் வாயிலார் நடையி னால்விரற் கோவ ணந்நயந் துடையி னாரெம யாரே துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை வயல் பக்கங்களில் நண்டுகளைஉடையதும், வாய்க்கால்களை அடுத்து உள்ளநீர் மடையில் நீல மணி போன்று தெளிந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நால் விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர் அவர் எம் முடி மேல் திகழும் மாண்பினர் . - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்வாயில் #பதிகம்_026 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ந்தவம் பண் 8 பபடல் 8 002 வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ  னாரெம யாரே ஓங்கி துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை மீது தொடுக்கவில்லினை முப்புரங்கள் கணை வளைத்தவர் பெருகி வந்த கங்கை நீரைச் சடைமீதுத் தாங்கியவர் மேலானதன்மைகளை உடையவர் ஓடும் நீரினைஉடையநெல் வாயில் தொழுமாறு புகழால் என்னும் தலத்தினர், நாம் ஓங்கி விளங்குபவர் அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்வாயில் பதிகம் 8 026 ந்தவம் பண் 8 பபடல் 8 002 வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ  னாரெம யாரே ஓங்கி துச்சி திருஞானசம்பந்தர் பொழிப்புரை மீது தொடுக்கவில்லினை முப்புரங்கள் கணை வளைத்தவர் பெருகி வந்த கங்கை நீரைச் சடைமீதுத் தாங்கியவர் மேலானதன்மைகளை உடையவர் ஓடும் நீரினைஉடையநெல் வாயில் தொழுமாறு புகழால் என்னும் தலத்தினர், நாம் ஓங்கி விளங்குபவர் அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர் . - ShareChat