chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 008 LI ಯೆ 8 அருட்பா  தொகுப்பு : 0630 தலம்  கோயில் 8 என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள் என்றுநின் உருவுகண் டிடும்நாள் என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்  என்றென தகத்துயர் அறும்நாள் மன்றுள்நின்றாடும் பரஞ்சுடர்க் குன்றே வானவர் கனவினும் தோன்றா  தொன்றுறும் ஒன்றே அருண்மய மான உத்தம வித்தக மணிய. ரபமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 008 LI ಯೆ 8 அருட்பா  தொகுப்பு : 0630 தலம்  கோயில் 8 என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள் என்றுநின் உருவுகண் டிடும்நாள் என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்  என்றென தகத்துயர் அறும்நாள் மன்றுள்நின்றாடும் பரஞ்சுடர்க் குன்றே வானவர் கனவினும் தோன்றா  தொன்றுறும் ஒன்றே அருண்மய மான உத்தம வித்தக மணிய. ரபமலிங்க அடிகவார் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம் அனிகத்துள்  ஆயிரம் கதிர் அனையராய் ருத்திரர் அந்தரத்தவர் அண்டம் உ ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து ஆர்ப்ப ஆயிரம் சதகோடி யோசனை அரைக் கணத்து இடைச் செல்வார் . 6uggl பொழிப்புரை ஆயிரம் கடல்களை ஒப்பனவாய்ப் பரந்து எழுந்த எல்லை அற்ற சேனைகளும் அளவற்ற சூரியர்களை ஒத்தவர்களாய் உருத்திரர்களும் தேவர்களும் பல்லாயிர சொல்லுமாறு அண்டங்களும் உடைபட்டன என்று எண்ணிறந்த வாத்தியங்கள்தம்முள் கலந்து ஒலிக்க நூறாயிரம் கோடி யோசனை வழியை அரைக் கணப்பொழுதில் சென்று கடப்பார் ஆயினர் .. எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம் அனிகத்துள்  ஆயிரம் கதிர் அனையராய் ருத்திரர் அந்தரத்தவர் அண்டம் உ ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து ஆர்ப்ப ஆயிரம் சதகோடி யோசனை அரைக் கணத்து இடைச் செல்வார் . 6uggl பொழிப்புரை ஆயிரம் கடல்களை ஒப்பனவாய்ப் பரந்து எழுந்த எல்லை அற்ற சேனைகளும் அளவற்ற சூரியர்களை ஒத்தவர்களாய் உருத்திரர்களும் தேவர்களும் பல்லாயிர சொல்லுமாறு அண்டங்களும் உடைபட்டன என்று எண்ணிறந்த வாத்தியங்கள்தம்முள் கலந்து ஒலிக்க நூறாயிரம் கோடி யோசனை வழியை அரைக் கணப்பொழுதில் சென்று கடப்பார் ஆயினர் .. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #வள்ளலார் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 008 0 அருட்பா  தொகுப்பு : 0630 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்களுக்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளேதிரு மேனியாகக் கொண்ட விளங்கும் மணியே! நினதுதிரு உத்தமமான வித்தக உ ுவில் எந்நாளோ? அருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எப்பொழுதோ? நினதுதிரு உருவைக் கண்டு மகிழும் நாள் நின்னுடைய அடியவருக்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தினில் நிறைந்து உள்ளதுன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றும் அறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 008 0 அருட்பா  தொகுப்பு : 0630 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்களுக்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளேதிரு மேனியாகக் கொண்ட விளங்கும் மணியே! நினதுதிரு உத்தமமான வித்தக உ ுவில் எந்நாளோ? அருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எப்பொழுதோ? நினதுதிரு உருவைக் கண்டு மகிழும் நாள் நின்னுடைய அடியவருக்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தினில் நிறைந்து உள்ளதுன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றும் அறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - எல்லாத் தேர்வுக கும் ளக் மதிப்பெண்க 6061T எதிர்பார்ப்பதும் கொடுப்பதும் என்பது மடமையிலும் மடமை... Expecting and giving marks for all exams is the most % foolish thing in the world. எல்லாத் தேர்வுக கும் ளக் மதிப்பெண்க 6061T எதிர்பார்ப்பதும் கொடுப்பதும் என்பது மடமையிலும் மடமை... Expecting and giving marks for all exams is the most % foolish thing in the world. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எநிநாட்டவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே @6omolr போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்பம் திருமணப் படலம் : 018 பபடல் : 090 புரபணப்பாடல் தொகுப்பு : 0689 அறுசீரடி பIவகை ஆசிரிய ரங்கட லனையவாய்ப் விருத்தம் ஆயி பரந்தெழு மாயிர மனிகத்துள் ரங்கதி ரனையரா u யுருத்திர ரந்தரத் தவரண்டம் ரந்தகர் பட்டெனத் ஆயி துந்துபி யாயிரங் கரந்தார்ப்ப ரஞ்சத கோடியோ ஆயி சனைவழி யரைக்கணத் திடைச்சொல்வார். பரஞ்சோதி முனிவர் 0 எநிநாட்டவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே @6omolr போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்பம் திருமணப் படலம் : 018 பபடல் : 090 புரபணப்பாடல் தொகுப்பு : 0689 அறுசீரடி பIவகை ஆசிரிய ரங்கட லனையவாய்ப் விருத்தம் ஆயி பரந்தெழு மாயிர மனிகத்துள் ரங்கதி ரனையரா u யுருத்திர ரந்தரத் தவரண்டம் ரந்தகர் பட்டெனத் ஆயி துந்துபி யாயிரங் கரந்தார்ப்ப ரஞ்சத கோடியோ ஆயி சனைவழி யரைக்கணத் திடைச்சொல்வார். பரஞ்சோதி முனிவர் 0 - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்லிக்கா #பதிகம்_019 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம்  திருநெல்லிக்கா 8 039 ந்தவம் LIG७७L 8 பபடல் 8 003 90 நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவன.. திருஞானசம்பந்தர் ourrypluy6oIয திருநெல்லிக்காஉள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன் நான்முகனின் தலையை உண்ணும் கலனாகக் கொண்டு ழ்விவன்குா கபாலி எனப் பெயர் ஞானமே வடிவமானவன் புகழால்  வானோர் போற்றும் வீடுபேற்று உலகாக விளங்குபவன் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம்  திருநெல்லிக்கா 8 039 ந்தவம் LIG७७L 8 பபடல் 8 003 90 நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவன.. திருஞானசம்பந்தர் ourrypluy6oIয திருநெல்லிக்காஉள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன் நான்முகனின் தலையை உண்ணும் கலனாகக் கொண்டு ழ்விவன்குா கபாலி எனப் பெயர் ஞானமே வடிவமானவன் புகழால்  வானோர் போற்றும் வீடுபேற்று உலகாக விளங்குபவன் . - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருமருகல் #பதிகம்_018 #தேவாரம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் 8 018 திருமருகல் ந்தவம் Leoor % பபடல் 8 033 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே . திருஞானசம்பந்தர் பொழிப்புரை தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகல் பெருமான்திருவடிகளை உயர் ஞானம் உணர்ந்து நினைத்தலால் பதி இயல்பு உற்ற ஞானசம்பந்தன் அருளியஇந்தப் பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ் அகன்ற இவ்வுலகம் எல்லாம் விளங்கித்தோன்றும் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் 8 018 திருமருகல் ந்தவம் Leoor % பபடல் 8 033 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே . திருஞானசம்பந்தர் பொழிப்புரை தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகல் பெருமான்திருவடிகளை உயர் ஞானம் உணர்ந்து நினைத்தலால் பதி இயல்பு உற்ற ஞானசம்பந்தன் அருளியஇந்தப் பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ் அகன்ற இவ்வுலகம் எல்லாம் விளங்கித்தோன்றும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - சிங்கமோ சுண்டெலியோ அது தன்தன்மையை உணராது செயல்பட்டால் சிறப்பு பெறுவது இயலாத ஒன்றாகி விடும். Whether its a lion or a mouse, if it acts without realizing its nature, it becomes something 9) that cannot be distinguished. சிங்கமோ சுண்டெலியோ அது தன்தன்மையை உணராது செயல்பட்டால் சிறப்பு பெறுவது இயலாத ஒன்றாகி விடும். Whether its a lion or a mouse, if it acts without realizing its nature, it becomes something 9) that cannot be distinguished. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு : 0629 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  : சிவனே தேவர்களுக்கு எல்லாம் பர ஞானம் ஆகிய தலைமைத் தேவனே தில்லையில் உள்ள அம்பலத்தினில் தனிப் பரஞான புரியும் தாணுவே உலகங்கள் நடம் அனைத்திலும் உள்ள சராசரம் அனைத்துக்கும் காரணப் பொருளாகியவனே அற்பர்களிடம் செல்வதால்  ண்டாகும் துன்பங்கள் பலவற்றால் எளியனாகியயான் உ அலைந்து வருந்துகின்றேன் ஆதலால் கற்பகம் போன்ற நினதுதிருவருளாகிய கடலிற் படிந்து மகிழ்ச்சி மிகுந்து ஆடுவது எந்நாளோ?. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு : 0629 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  : சிவனே தேவர்களுக்கு எல்லாம் பர ஞானம் ஆகிய தலைமைத் தேவனே தில்லையில் உள்ள அம்பலத்தினில் தனிப் பரஞான புரியும் தாணுவே உலகங்கள் நடம் அனைத்திலும் உள்ள சராசரம் அனைத்துக்கும் காரணப் பொருளாகியவனே அற்பர்களிடம் செல்வதால்  ண்டாகும் துன்பங்கள் பலவற்றால் எளியனாகியயான் உ அலைந்து வருந்துகின்றேன் ஆதலால் கற்பகம் போன்ற நினதுதிருவருளாகிய கடலிற் படிந்து மகிழ்ச்சி மிகுந்து ஆடுவது எந்நாளோ?. - ShareChat