chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பல சமயங்களில் உண்மைகள் கதைகள் போலவும் தகள் க உண்மைகள் போலவும் நம்ப 610 கின்றன. வைக்கப்பட்டு Many times, facts are made to seem like stories and stories are made to seem % like facts. பல சமயங்களில் உண்மைகள் கதைகள் போலவும் தகள் க உண்மைகள் போலவும் நம்ப 610 கின்றன. வைக்கப்பட்டு Many times, facts are made to seem like stories and stories are made to seem % like facts. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கொடைமடப்புகழ்ச்சி #பதிகம்_011 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 கொடைமடப் பதிகம் : 011 புகழ்ச்சி பாடல் 007 0 அருட்பா  தொகுப்பு : 0679 திருஒற்றியூர் தலம் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை : சிறப்பு மிகும்திரு ஒற்றியூரை உடைய பெருமானே  கண்களில் நீர் சொரிய மனம் சோர்வு மிக்கத் தலைவனாகிய என்று காற்றில் சிக்கிய பஞ்சு உம்மையேதுணை நம்பி போன்றவனாய் யான் உன்பால் வந்து இரந்து நின்றேனாக, வாயைத் திறந்து ஒரு சொல்லும் உரைக்கின்றீர் இல்லை; தன்னை அடைந்தவர்கள் வேண்டுவன அளித்தருளும் தன்மையை உடைய நீர் இனிது வாழ்ந்திருக்க உமக்கு அடியவனாகிய யான் தெருவில் திரிந்து அலைவது அழகாகாது; உள்ளதை இல்லை என ஒளித்து உரைக்கும் வன்மைத் திறம் உம்பாலும் உண்டோ தெரியேன். எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 கொடைமடப் பதிகம் : 011 புகழ்ச்சி பாடல் 007 0 அருட்பா  தொகுப்பு : 0679 திருஒற்றியூர் தலம் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை : சிறப்பு மிகும்திரு ஒற்றியூரை உடைய பெருமானே  கண்களில் நீர் சொரிய மனம் சோர்வு மிக்கத் தலைவனாகிய என்று காற்றில் சிக்கிய பஞ்சு உம்மையேதுணை நம்பி போன்றவனாய் யான் உன்பால் வந்து இரந்து நின்றேனாக, வாயைத் திறந்து ஒரு சொல்லும் உரைக்கின்றீர் இல்லை; தன்னை அடைந்தவர்கள் வேண்டுவன அளித்தருளும் தன்மையை உடைய நீர் இனிது வாழ்ந்திருக்க உமக்கு அடியவனாகிய யான் தெருவில் திரிந்து அலைவது அழகாகாது; உள்ளதை இல்லை என ஒளித்து உரைக்கும் வன்மைத் திறம் உம்பாலும் உண்டோ தெரியேன். - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கொடைமடப்புகழ்ச்சி #பதிகம்_011 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 கொடைமடப் LಔIಹLD : 011 புகழ்ச்சி  பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு  0679 : திருஒற்றியூர் 860L0  துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இ 08585 அடிய ணேன்அலை கின்றதும் அழகோ  ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீர.. ரபமலிங்க அடிகவர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 கொடைமடப் LಔIಹLD : 011 புகழ்ச்சி  பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு  0679 : திருஒற்றியூர் 860L0  துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இ 08585 அடிய ணேன்அலை கின்றதும் அழகோ  ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீர.. ரபமலிங்க அடிகவர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : எதிர்ந்தரு மறைகள் காணாது இளைத்து அடி சுமந்து காணும் முதிர்ந்த அன்பு உருவம் ஆன பாதுகை முடிமேல் சாத்தி பதிந்தவர் தலை மேல் கொண்டு பாசவல் வினைதீர்த்து உள்ளம் பொதிர்ந்து பேர் இன்பம் நல்கும் போது பொன்னடிப் சாத்தி.. பொழிப்புரை  ० அரிய மறைகள் தேடிக் காண மாட்டாமல் மெலிந்து இனி) திருவடிகளைச் சுமந்தாதல் காண வேண்டும் எனக் கருதி உறுகிய அன்புடன் வடிவமாகிய பாதுகையின் மேல் முடியின் மேற்கொள்ளப் பெற்று சத்திநி பாதம் உற்றவர் முடியின் அவர்கள்) ஆணவ மாயைகளையும் வலிய வினையையும் போக்கி உள்ளத்தில் நீங்காது நின்று பேரின்பத்தை அருளும் பொன் போன்ற திருவடி மலர்களைச் சாத்தி. எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : எதிர்ந்தரு மறைகள் காணாது இளைத்து அடி சுமந்து காணும் முதிர்ந்த அன்பு உருவம் ஆன பாதுகை முடிமேல் சாத்தி பதிந்தவர் தலை மேல் கொண்டு பாசவல் வினைதீர்த்து உள்ளம் பொதிர்ந்து பேர் இன்பம் நல்கும் போது பொன்னடிப் சாத்தி.. பொழிப்புரை  ० அரிய மறைகள் தேடிக் காண மாட்டாமல் மெலிந்து இனி) திருவடிகளைச் சுமந்தாதல் காண வேண்டும் எனக் கருதி உறுகிய அன்புடன் வடிவமாகிய பாதுகையின் மேல் முடியின் மேற்கொள்ளப் பெற்று சத்திநி பாதம் உற்றவர் முடியின் அவர்கள்) ஆணவ மாயைகளையும் வலிய வினையையும் போக்கி உள்ளத்தில் நீங்காது நின்று பேரின்பத்தை அருளும் பொன் போன்ற திருவடி மலர்களைச் சாத்தி. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 146 புரபணப்பாடல் தொகுப்பு : 0745 அறுசீரடி பIவகை ஆசிரிய எதிர்ந்தரு மறைகள் காணா விருத்தம் திளைத்தடி சுமந்து காணும் முதிர்ந்தவன் புருவ மான பாதுகை முடிமேற் சத்தி பதிந்தவர் தலைமேற் கொண்டு பாசவல் வினைதீர்த்துள்ளம் பொதிந்துபே ரின்ப நல்கும் பொன்னடிப் போது சாத்தி... பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 146 புரபணப்பாடல் தொகுப்பு : 0745 அறுசீரடி பIவகை ஆசிரிய எதிர்ந்தரு மறைகள் காணா விருத்தம் திளைத்தடி சுமந்து காணும் முதிர்ந்தவன் புருவ மான பாதுகை முடிமேற் சத்தி பதிந்தவர் தலைமேற் கொண்டு பாசவல் வினைதீர்த்துள்ளம் பொதிந்துபே ரின்ப நல்கும் பொன்னடிப் போது சாத்தி... பரஞ்சோதி முனிவர் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருப்பாசூர் #பதிகம்_025 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருவன்னியூர் பதிகம் 8 026 பாடல் LIG७७ 8 @0 8 காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம் பாட மாநட மாடும் பரமனார் மானிறங் கொள்வர் மணங்கமழ் வாட மாட மாமதில் சூழ்வன்னி யூரர.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  மணம் கமழ்கின்ற மாடங்களும் மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்று இ சூக்கும்ாண்( இறைவர் சுடுகாட்டினை அரங்காகக் 0 நள்ளிரவில் பூத கணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர் மான் போன்ற இந்தப் பெண் வாட, இவளது பொன் நிறத்தைத் தாம் கொண்டு நிறம் தந்த இயல்பு உடையவர்  . பசலை தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருவன்னியூர் பதிகம் 8 026 பாடல் LIG७७ 8 @0 8 காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம் பாட மாநட மாடும் பரமனார் மானிறங் கொள்வர் மணங்கமழ் வாட மாட மாமதில் சூழ்வன்னி யூரர.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  மணம் கமழ்கின்ற மாடங்களும் மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்று இ சூக்கும்ாண்( இறைவர் சுடுகாட்டினை அரங்காகக் 0 நள்ளிரவில் பூத கணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர் மான் போன்ற இந்தப் பெண் வாட, இவளது பொன் நிறத்தைத் தாம் கொண்டு நிறம் தந்த இயல்பு உடையவர்  . பசலை - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநாகேச்சரம் #பதிகம்_024 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் 86(6or' இறைவா போற்றி போற்றி இரண்பாம் திருமுறை திருநாகேச்சரம்  பதிகம் 8 024 ந்தவம் பபடல் 8 006 பண 8 குரையார் கழலா டநடங் குலவி வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே நரையார் விடையேறுநாகேச் சுரத்தெம் அரைசே யெனநீங் குமருந் துயரே.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை  ஆகிய பார்வதி தேவிகண்டு மகிழ மலைமகள் கால்களில் ஒலிக்கின்ற வீரக் கழல்கள் ஆட நடனம் ஆடி மகிழ்பவனே வெண்நிறமான மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் விடையின் அரசனே! என்று கூறி ஏத்த நீங்குவதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் 86(6or' இறைவா போற்றி போற்றி இரண்பாம் திருமுறை திருநாகேச்சரம்  பதிகம் 8 024 ந்தவம் பபடல் 8 006 பண 8 குரையார் கழலா டநடங் குலவி வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே நரையார் விடையேறுநாகேச் சுரத்தெம் அரைசே யெனநீங் குமருந் துயரே.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை  ஆகிய பார்வதி தேவிகண்டு மகிழ மலைமகள் கால்களில் ஒலிக்கின்ற வீரக் கழல்கள் ஆட நடனம் ஆடி மகிழ்பவனே வெண்நிறமான மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் விடையின் அரசனே! என்று கூறி ஏத்த நீங்குவதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம்  ० செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம் காட்டும் துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும் முப்புரம் கடந்தான் தன்னை முறை இயங்கள் ஏங்க மும் கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை பூத்தான் . பொழிப்புரை  ० திருவிளக்கிடும் தூய அன்பினை உடைய தொண்டர்களுக்கு தூய்மையான மெய் உணர்வைத் தந்தருளும் மூன்று புரங்களையும் எரித்த இறைவன் செப்பினது வலியைப் போக்கிய கொங்கைகளை தேவமகளிர் கர்ப்பூர விளக்கினை ஏந்திர உடைய வாத்தியங்கள் ஒலிக்க தன்னை மூன்று முறை வலமாக வர அருள் செய்தான். எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம்  ० செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம் காட்டும் துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும் முப்புரம் கடந்தான் தன்னை முறை இயங்கள் ஏங்க மும் கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை பூத்தான் . பொழிப்புரை  ० திருவிளக்கிடும் தூய அன்பினை உடைய தொண்டர்களுக்கு தூய்மையான மெய் உணர்வைத் தந்தருளும் மூன்று புரங்களையும் எரித்த இறைவன் செப்பினது வலியைப் போக்கிய கொங்கைகளை தேவமகளிர் கர்ப்பூர விளக்கினை ஏந்திர உடைய வாத்தியங்கள் ஒலிக்க தன்னை மூன்று முறை வலமாக வர அருள் செய்தான். - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு என்று ஒன்று இருக்கும் அதுபோல விதிவிலக்கிற்கும் ஒரு விதிவிலக்கு இருக்கும் என்பதே விதி. The rule is that exception there is an to everything; and also has there 9) exception is an to every exception எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு என்று ஒன்று இருக்கும் அதுபோல விதிவிலக்கிற்கும் ஒரு விதிவிலக்கு இருக்கும் என்பதே விதி. The rule is that exception there is an to everything; and also has there 9) exception is an to every exception - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #கொடைமடப்புகழ்ச்சி #பதிகம்_011 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 கொடைமடப் பதிகம் : 011 புகழ்ச்சி பாடல் 006 0 அருட்பா  தொகுப்பு : 0678 திருஒற்றியூர் 860L0 எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 செங்கல்லைப் பசும் பொன்னாகச் செய்து உதவிய அருட் கேள்வியுற்றுஉம்பால் அன்பு மிகுந்து இங்கே  G8u66ಹ விரைந்து வந்துதிருமுன் நின்று இரந்து கேட்டால் சிறிதேனும் வாய் திறந்து ஒரு சொல்லும் சொல்லுகின்றீர் இல்லை; சீர் ஓங்குகின்ற திரு ஒற்றியூரை உடைய பெருமானே பொருள் இல்லாமையால் நீர் மனை தோறும் சென்று பிச்சை எடுக்கின்றீர் என்றாலும் அது செய்பவரும் தம்பால் வந்த பிறருக்கு அளித்துத்  தாம் உண்பர்; இந்த இடத்து எனது உள்ளத்தை விரைந்து நீவிர் கவர்ந்து கொண்டீர்; அதனையும் நன்கு அறிவீர்; வாய் திறந்து ஒரு சொல் சொல்லி ஆதரித்து அருள்க.. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 கொடைமடப் பதிகம் : 011 புகழ்ச்சி பாடல் 006 0 அருட்பா  தொகுப்பு : 0678 திருஒற்றியூர் 860L0 எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 செங்கல்லைப் பசும் பொன்னாகச் செய்து உதவிய அருட் கேள்வியுற்றுஉம்பால் அன்பு மிகுந்து இங்கே  G8u66ಹ விரைந்து வந்துதிருமுன் நின்று இரந்து கேட்டால் சிறிதேனும் வாய் திறந்து ஒரு சொல்லும் சொல்லுகின்றீர் இல்லை; சீர் ஓங்குகின்ற திரு ஒற்றியூரை உடைய பெருமானே பொருள் இல்லாமையால் நீர் மனை தோறும் சென்று பிச்சை எடுக்கின்றீர் என்றாலும் அது செய்பவரும் தம்பால் வந்த பிறருக்கு அளித்துத்  தாம் உண்பர்; இந்த இடத்து எனது உள்ளத்தை விரைந்து நீவிர் கவர்ந்து கொண்டீர்; அதனையும் நன்கு அறிவீர்; வாய் திறந்து ஒரு சொல் சொல்லி ஆதரித்து அருள்க.. - ShareChat