chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - உயர்ந்தவைகள் என்பதும் தாழ்ந்தவைகள் என்பதும் நிலையானது என்று எண்ணுவதைப் போன்ற வேறு எதுவும் மடமை 96606... There is nothing more foolish thinking that than the higher and % the lower are constant உயர்ந்தவைகள் என்பதும் தாழ்ந்தவைகள் என்பதும் நிலையானது என்று எண்ணுவதைப் போன்ற வேறு எதுவும் மடமை 96606... There is nothing more foolish thinking that than the higher and % the lower are constant - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #வள்ளலார் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 008 0 அருட்பா  தொகுப்பு : 0630 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்களுக்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளேதிரு மேனியாகக் கொண்ட விளங்கும் மணியே! நினதுதிரு உத்தமமான வித்தக உ ுவில் எந்நாளோ? அருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எப்பொழுதோ? நினதுதிரு உருவைக் கண்டு மகிழும் நாள் நின்னுடைய அடியவருக்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தினில் நிறைந்து உள்ளதுன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றும் அறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 008 0 அருட்பா  தொகுப்பு : 0630 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்களுக்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளேதிரு மேனியாகக் கொண்ட விளங்கும் மணியே! நினதுதிரு உத்தமமான வித்தக உ ுவில் எந்நாளோ? அருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எப்பொழுதோ? நினதுதிரு உருவைக் கண்டு மகிழும் நாள் நின்னுடைய அடியவருக்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தினில் நிறைந்து உள்ளதுன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றும் அறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் : 009 அருட்பா  தொகுப்பு : 0631 தலம்  கோயில் : வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ அத்தக வேனை எடுப்பவர் நின்னை அன்றிஎங் கணும்இலை ஐயா மத்தகக் கரியின்உரிபுனை பவள வண்ணனே விண்ணவர் அரசே புத்தக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள்எலாம் புரிந்தருள் பவனே. ரபமலிங்க அடிகவயர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் : 009 அருட்பா  தொகுப்பு : 0631 தலம்  கோயில் : வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ அத்தக வேனை எடுப்பவர் நின்னை அன்றிஎங் கணும்இலை ஐயா மத்தகக் கரியின்உரிபுனை பவள வண்ணனே விண்ணவர் அரசே புத்தக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள்எலாம் புரிந்தருள் பவனே. ரபமலிங்க அடிகவயர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : வேந்தரும் சித்தம் தேர் முனி தேவரும் சிவன் உருத் தரித்தோரும் தத்தம் தேர் முதல் ஊர்தியர்  வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக் கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று அத்தம் தேரிடை பங்கன் ஆள் அணிவரைக் அணியராய் வருகின்றார்  . பொழிப்புரை  ० மனம் தெளிந்த புங்கவர்களும் தேவர்களும் சிவன் முனி தரித்தோரும் தங்கள் தங்கள் தேர் முதலிய ஊர்திகளை உரு டையவராய் கச்சு விளங்கும் களபம் அணிந்த மணிக் உ கொங்கைகளையும் அழகிய தேனை உடைய பூங்கொத்தினை குத்தம்) தங்கள் தங்கள் அணிந்த கூந்தலையும் உடைய, மனைவியரோடும் குளிர்ந்த வான் வழியாகச் சென்று அந்த நூல் பாகத்தில்  போலும் டையினை உடைய உமையவனை ஒரு பிரானது அழகிய கயிலை மலைக்கு நெருங்கியவராய் உடைய சிவ வருகின்றார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : வேந்தரும் சித்தம் தேர் முனி தேவரும் சிவன் உருத் தரித்தோரும் தத்தம் தேர் முதல் ஊர்தியர்  வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக் கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று அத்தம் தேரிடை பங்கன் ஆள் அணிவரைக் அணியராய் வருகின்றார்  . பொழிப்புரை  ० மனம் தெளிந்த புங்கவர்களும் தேவர்களும் சிவன் முனி தரித்தோரும் தங்கள் தங்கள் தேர் முதலிய ஊர்திகளை உரு டையவராய் கச்சு விளங்கும் களபம் அணிந்த மணிக் உ கொங்கைகளையும் அழகிய தேனை உடைய பூங்கொத்தினை குத்தம்) தங்கள் தங்கள் அணிந்த கூந்தலையும் உடைய, மனைவியரோடும் குளிர்ந்த வான் வழியாகச் சென்று அந்த நூல் பாகத்தில்  போலும் டையினை உடைய உமையவனை ஒரு பிரானது அழகிய கயிலை மலைக்கு நெருங்கியவராய் உடைய சிவ வருகின்றார்கள் . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எநிநாட்டபவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே 6un6I போற்றிற போற்றிற புராணம் மதுரைக் காண்பம் திருமணப் படலம் : 018 பபடல் : 091 புரபணப்பாடல் தொகுப்பு : 0690 அறுசீரடி Lbl6ಹ ಖ೫ಗu விருத்தம் சித்தந் தேர்முனி வேந்தருந் தேவருஞ் சிவனுருத் தரித்தோருந் தத்தந் தேர்முத லூர்தியர்  வார்திகழ் சந்தன மணிக்கொங்கைக் கொத்தந் தேமலர்க் குழன்மனை யாரொடுங் குளிர்விசும் பாறாச்சென் றத்தந் தேரிடை யாள்பங்க ணிவரைக் கணியராய் வருகின்றார் .. பரஞ்சோதி முனிவர் எநிநாட்டபவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே 6un6I போற்றிற போற்றிற புராணம் மதுரைக் காண்பம் திருமணப் படலம் : 018 பபடல் : 091 புரபணப்பாடல் தொகுப்பு : 0690 அறுசீரடி Lbl6ಹ ಖ೫ಗu விருத்தம் சித்தந் தேர்முனி வேந்தருந் தேவருஞ் சிவனுருத் தரித்தோருந் தத்தந் தேர்முத லூர்தியர்  வார்திகழ் சந்தன மணிக்கொங்கைக் கொத்தந் தேமலர்க் குழன்மனை யாரொடுங் குளிர்விசும் பாறாச்சென் றத்தந் தேரிடை யாள்பங்க ணிவரைக் கணியராய் வருகின்றார் .. பரஞ்சோதி முனிவர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 020 8 பனண் 8 பபடல் 006 8 மல்லை ஞாலத்து வாழு முயிர்க்கெலாம் எல்லை யான பிரானா ரிருப்பிடம் கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை சேர்கடம் பூர்க்கரக் கோயில.. நல்ல திருநாவுக்கரசர் பொழிப்புரை  வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்களுக்கு எல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம் முல்லை கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயில் ஆகும். தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 020 8 பனண் 8 பபடல் 006 8 மல்லை ஞாலத்து வாழு முயிர்க்கெலாம் எல்லை யான பிரானா ரிருப்பிடம் கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை சேர்கடம் பூர்க்கரக் கோயில.. நல்ல திருநாவுக்கரசர் பொழிப்புரை  வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்களுக்கு எல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம் முல்லை கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயில் ஆகும். - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்லிக்கா #பதிகம்_019 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்லிக்கா பதிகம் 8 039 ந்தவம் பபடல் 8 004 LIG७७L 8 990 தலைதா னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதின்மூன்றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நிலையாக திருநெல்லிக்கா உள் எழுந்தருளிய சிவ பெருமான் பிரமனது தலை ஓட்டைக் விரும்பும் கையில் ஏந்தியதலைவன், தான் திரியும் காட்டைக் டமாக மான்கள் கொண்டவன் முப்புரங்களும் அழிய மேரு மலையை வில்லாக எடுத்தவன் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருநெல்லிக்கா பதிகம் 8 039 ந்தவம் பபடல் 8 004 LIG७७L 8 990 தலைதா னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதின்மூன்றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நிலையாக திருநெல்லிக்கா உள் எழுந்தருளிய சிவ பெருமான் பிரமனது தலை ஓட்டைக் விரும்பும் கையில் ஏந்தியதலைவன், தான் திரியும் காட்டைக் டமாக மான்கள் கொண்டவன் முப்புரங்களும் அழிய மேரு மலையை வில்லாக எடுத்தவன் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 008 LI ಯೆ 8 அருட்பா  தொகுப்பு : 0630 தலம்  கோயில் 8 என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள் என்றுநின் உருவுகண் டிடும்நாள் என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்  என்றென தகத்துயர் அறும்நாள் மன்றுள்நின்றாடும் பரஞ்சுடர்க் குன்றே வானவர் கனவினும் தோன்றா  தொன்றுறும் ஒன்றே அருண்மய மான உத்தம வித்தக மணிய. ரபமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 008 LI ಯೆ 8 அருட்பா  தொகுப்பு : 0630 தலம்  கோயில் 8 என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள் என்றுநின் உருவுகண் டிடும்நாள் என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்  என்றென தகத்துயர் அறும்நாள் மன்றுள்நின்றாடும் பரஞ்சுடர்க் குன்றே வானவர் கனவினும் தோன்றா  தொன்றுறும் ஒன்றே அருண்மய மான உத்தம வித்தக மணிய. ரபமலிங்க அடிகவார் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம் அனிகத்துள்  ஆயிரம் கதிர் அனையராய் ருத்திரர் அந்தரத்தவர் அண்டம் உ ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து ஆர்ப்ப ஆயிரம் சதகோடி யோசனை அரைக் கணத்து இடைச் செல்வார் . 6uggl பொழிப்புரை ஆயிரம் கடல்களை ஒப்பனவாய்ப் பரந்து எழுந்த எல்லை அற்ற சேனைகளும் அளவற்ற சூரியர்களை ஒத்தவர்களாய் உருத்திரர்களும் தேவர்களும் பல்லாயிர சொல்லுமாறு அண்டங்களும் உடைபட்டன என்று எண்ணிறந்த வாத்தியங்கள்தம்முள் கலந்து ஒலிக்க நூறாயிரம் கோடி யோசனை வழியை அரைக் கணப்பொழுதில் சென்று கடப்பார் ஆயினர் .. எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம் அனிகத்துள்  ஆயிரம் கதிர் அனையராய் ருத்திரர் அந்தரத்தவர் அண்டம் உ ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து ஆர்ப்ப ஆயிரம் சதகோடி யோசனை அரைக் கணத்து இடைச் செல்வார் . 6uggl பொழிப்புரை ஆயிரம் கடல்களை ஒப்பனவாய்ப் பரந்து எழுந்த எல்லை அற்ற சேனைகளும் அளவற்ற சூரியர்களை ஒத்தவர்களாய் உருத்திரர்களும் தேவர்களும் பல்லாயிர சொல்லுமாறு அண்டங்களும் உடைபட்டன என்று எண்ணிறந்த வாத்தியங்கள்தம்முள் கலந்து ஒலிக்க நூறாயிரம் கோடி யோசனை வழியை அரைக் கணப்பொழுதில் சென்று கடப்பார் ஆயினர் .. - ShareChat