#😱குவைத்தை தாக்கிய ஈரான் - இந்தியர் பலி💣 #📺ஜூன் 03 முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 இந்தியர்கள் மனதை உடைத்த செய்தி..!
குவைத் தாக்குதலில் உயிரிழந்தவர் இந்தியர் தான்...
இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ உறுதி குவைத் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர் இந்தியர் தான் என்று குலைத்தில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது இந்த தகவல் அங்குள்ள இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.