Cholan News
ShareChat
click to see wallet page
@cholannew
cholannew
Cholan News
@cholannew
Online
#😮மனமுடைந்து உண்மையை உடைத்தார் மம்மூட்டி #பிப்ரவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மனமுடைந்து உண்மையை உடைத்தார் மம்மூட்டி
😮மனமுடைந்து உண்மையை உடைத்தார் மம்மூட்டி - JUST NOW 18/02/26 Cholan CM News Cidan News மனமுடைந்துஉண்மையை உடைத்தார் மம்மூட்டி  நடிகர் மம்முட்டி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உடைந்து உணர்வுபூர்வமாக மனம் டைத்துள்ளார்சில உண்மைகளைஉ காலத்திற்கு முன்தான் சுவை மற்றும் ணரும் திறனை வாசனையைஉ தற்காலிகாடுகளி இழந்ததாகவும் (sensorg) எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார் தற்போது ஆரோக்கியமாக  இருப்பதாகவும் தனது புதிய படமான பபேட்ரியாட் (Patrioty படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் . Share Chat / Cholan News | JUST NOW 18/02/26 Cholan CM News Cidan News மனமுடைந்துஉண்மையை உடைத்தார் மம்மூட்டி  நடிகர் மம்முட்டி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உடைந்து உணர்வுபூர்வமாக மனம் டைத்துள்ளார்சில உண்மைகளைஉ காலத்திற்கு முன்தான் சுவை மற்றும் ணரும் திறனை வாசனையைஉ தற்காலிகாடுகளி இழந்ததாகவும் (sensorg) எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார் தற்போது ஆரோக்கியமாக  இருப்பதாகவும் தனது புதிய படமான பபேட்ரியாட் (Patrioty படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் . Share Chat / Cholan News | - ShareChat
#🥛தூய்மைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி😊 #பிப்ரவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🥛தூய்மைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி😊 - JUST NOW 18/02/26 Cholan News 40. கோடையில் மோர்ற தூய்மை பணியாளர்களுக்கு கோடை முழுவதும் மோர் வழங்கப்படும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு. Share Chat / Cholan News | JUST NOW 18/02/26 Cholan News 40. கோடையில் மோர்ற தூய்மை பணியாளர்களுக்கு கோடை முழுவதும் மோர் வழங்கப்படும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு. Share Chat / Cholan News | - ShareChat
#🍲 மீன் குழம்பால் பறிபோன 2 உயிர்கள் 😢 #பிப்ரவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மாமியார் - மருமகன் உயிர்களை பறித்த மீன் குழம்பு - மகளும் கவலைக்கிடம்.. கேரளாவில் அதிர்ச்சி | Kerala Fish Gravy குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட நபரும், அவரது மாமியாரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரின் மனைவி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சஜினா (வயது 39), மாமியார் ரஷிதா பிவி (வயது 58) மற்றும் தனது இரண்டு குழந்தைகளை காரில் அழைத்துக் கொண்டு விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார் விழிஞ்ஞத்தில் உள்ள முஹ்யித்தீன் மசூதி அருகாமையில் உள்ள அஸ்மக் என்ற ஹோட்டலில் ஷாஜி தனது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநருடன் சென்று உணவு சாப்பிட்டுள்ளார். ஷாஜி உள்ளிட்ட 6 பேரும் மீன் குழம்பு, பரோட்டா, கணவாய் மீன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டு உள்ளனர். உணவு சாப்பிட்ட பிறகு அனைவரும் ஹோட்டலை விட்டு காரில் புறப்பட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது, பாதி வழியில் திடீரென ஷாஜி, அவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் பாரிப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஷாஜி மற்றும் அவரது மாமியர் ரஷிதா பீவி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் சஜினா மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் அங்கு அவர் கவலைக்கிடமான நிலைமையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது ஷாஜி, ரஷீதா பீவி, சஜினா ஆகியோரை தவிர்த்து கார் ஓட்டுனருக்கோ, குழந்தைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாரிபள்ளி போலீசார் ஷாஜி மற்றும் ரஷீதா பீவி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் முதல் கட்ட விசாரணையில் கெட்டுப்போன மீன் குழம்பை சாப்பிட்டதால் அது விஷமாக மாறி இரண்டு பேரின் உயிரை பறித்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். ஹோட்டலில் இருந்த சமைக்கப்பட்ட உணவுகளின் மாதிரிகளை சேகரித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஹோட்டலை தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர். இந்த ஹோட்டலில் அன்றைய தினம் சாப்பிட்ட நபர்கள் வேறு யாருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறியும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், உன்மையை கண்டறிவது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இருவரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியாரும், மருமகனும் அடுத்தடுத்து உயிரிழந்தது, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
🍲 மீன் குழம்பால் பறிபோன 2 உயிர்கள் 😢 - ShareChat
01:26
#🎭 பிரபல மூத்த நடிகை காலமானார்🙏 #பிப்ரவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ மூத்த நடிகை பிரவினா தேஷ் பாண்டே, மல்டிபிள் மைலோமாவுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தனது 60 வயதில் காலமானார் அவர் 2019 முதல் சிகிச்சை பெற்று வந்தார் அவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு அந்தேரி கிழக்கின் சக்கலா பார்சிவாடாவில் உள்ள இந்து தகனக் கூடத்தில் செய்யப்பட்டன. அவரது மறைவுச் செய்தி அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கைப்பிடி மூலம் பகிரப்பட்டது, அங்கு அவரது குடும்பத்தினர் இதயத்தை உடைக்கும் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை வெளியிட்டனர்.
🎭 பிரபல மூத்த நடிகை காலமானார்🙏 - JUST NOW 18/02/26 Cholan News Choan NeWS வயதில்டாஸ்கரீ நுடிகைபிரவினா 60) தேஷ்பாண்டேகாலமானார்! மூத்த நடிகை பிரவினா தேஷ் பாண்டே மல்டிபிள் மைலோமாவுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தனது 60 வயதில் முதல் சிகிச்சை பெற்று காலமானார் அவர் 2019 வந்தார் அவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு அந்தேரி கிழக்கின் சக்கலா பார்சிவாடாவில் உள்ள இந்து தகனக் கூடத்தில் செய்யப்பட்டன. அவரது மறைவுச் செய்தி அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கைப்பிடி மூலம் பகிரப்பட்டது அங்கு அவரது குடும்பத்தினர் இதயத்தை உடைக்கும் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு ணர்ச்சிபூர்வமான குறிப்பை வெளியிட்டனர் 2 Share Chat / Cholan News | JUST NOW 18/02/26 Cholan News Choan NeWS வயதில்டாஸ்கரீ நுடிகைபிரவினா 60) தேஷ்பாண்டேகாலமானார்! மூத்த நடிகை பிரவினா தேஷ் பாண்டே மல்டிபிள் மைலோமாவுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தனது 60 வயதில் முதல் சிகிச்சை பெற்று காலமானார் அவர் 2019 வந்தார் அவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு அந்தேரி கிழக்கின் சக்கலா பார்சிவாடாவில் உள்ள இந்து தகனக் கூடத்தில் செய்யப்பட்டன. அவரது மறைவுச் செய்தி அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கைப்பிடி மூலம் பகிரப்பட்டது அங்கு அவரது குடும்பத்தினர் இதயத்தை உடைக்கும் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு ணர்ச்சிபூர்வமான குறிப்பை வெளியிட்டனர் 2 Share Chat / Cholan News | - ShareChat
#பிப்ரவரி 18 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ *💥 மாபெரும் காது குத்தும் விழா - அதிமுக.* *சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி 'காது குத்தும் விழா‘ அழைப்பிதழுடன் பேரவை வந்த அதிமுகவினர்.* *பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அதிமுக குற்றச்சாட்டு.*
பிப்ரவரி 18 முக்கிய தகவல் - ShareChat
#😱ஓபன் டாக்: பிரபல நடிகைக்கு நடந்த சம்பவம்😮 #பிப்ரவரி 17 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 ஓபன் டாக்: பிரபல நடிகைக்கு நடந்த சம்பவம்
😱ஓபன் டாக்: பிரபல நடிகைக்கு நடந்த சம்பவம்😮 - ShareChat