EPK.பால்டேனியல்.
ShareChat
click to see wallet page
@daniel1706
daniel1706
EPK.பால்டேனியல்.
@daniel1706
தேவனே என்.நியாயாதிபதி. ஆமென்
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் 1) சமாதானம் பெரிதாய் இருக்கும் ஏசாயா 54:13 2) பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் சங்கீதம் 25:13 3) வர்த்திக்க பண்ணுவார் 80115:14 நீதி 14:26 4) அடைக்கலம் கிடைக்கும் 5) அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டார்கள்  சங்கீதம் 37:25 இருப்பார்கள்  6) பாக்கியவான்களாக நீதிமொழிகள் 20:7 7) தேசத்தை கொடுப்பார் ஆதியாகமம் 35:11,12 8) விடுவிக்கபடுவார்கள் நீதி 11:21 9) பூமியில் பலத்திருப்பார்கள் சங்கீதம் 112:2 10) ஆசிர்வதிக்க படுவார்கள்  சங்கீதம் 147:13 11) அற்புதங்களாக இருப்பார்கள் ஏசாயா 8:18 12) அடையாளங்களாக இருப்பார்கள்  ஏசாயா 8:18 13) கர்த்தரால் போதிக்கப் பட்டிருப்பார்கள்  ஏசாயா 54:13 நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் 1) சமாதானம் பெரிதாய் இருக்கும் ஏசாயா 54:13 2) பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் சங்கீதம் 25:13 3) வர்த்திக்க பண்ணுவார் 80115:14 நீதி 14:26 4) அடைக்கலம் கிடைக்கும் 5) அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டார்கள்  சங்கீதம் 37:25 இருப்பார்கள்  6) பாக்கியவான்களாக நீதிமொழிகள் 20:7 7) தேசத்தை கொடுப்பார் ஆதியாகமம் 35:11,12 8) விடுவிக்கபடுவார்கள் நீதி 11:21 9) பூமியில் பலத்திருப்பார்கள் சங்கீதம் 112:2 10) ஆசிர்வதிக்க படுவார்கள்  சங்கீதம் 147:13 11) அற்புதங்களாக இருப்பார்கள் ஏசாயா 8:18 12) அடையாளங்களாக இருப்பார்கள்  ஏசாயா 8:18 13) கர்த்தரால் போதிக்கப் பட்டிருப்பார்கள்  ஏசாயா 54:13 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ஊழியத்தை. வீம்புக்காக செய்யாதிருங்கள்! விளையாட்டாக செய்யாதிருங்கள்! வேண்டா வெறுப்பாக செய்யாதிருங்கள்! விளம்பரத்துக்காக செய்யாதிருங்கள் கடமைக்காக செய்யாதிருங்கள்! கட்டாயத்திற்காக செய்யாதிருங்கள்! பாராட்டுக்காக செய்யாதிருங்கள்! பார்வைக்காக செய்யாதிருங்கள்! பதவிக்காக செய்யாதிருங்கள் ! பெருமைக்காக செய்யாதிருங்கள் ஆதாயத்துக்காக செய்யாதிருங்கள்! அரைகுறையாக செய்யாதிருங்கள்! அக்கிரமத்தோடு செய்யாதிருங்கள்! ஏதாவது எதிர்பார்த்து செய்யாதிருங்கள்ி உயர்வுக்காக செய்யாதிருங்கள்! கொலோசெயர் 324 உதாசீனத்தோடு செய்யாதிருங்கள் ! ஊழியத்தை. வீம்புக்காக செய்யாதிருங்கள்! விளையாட்டாக செய்யாதிருங்கள்! வேண்டா வெறுப்பாக செய்யாதிருங்கள்! விளம்பரத்துக்காக செய்யாதிருங்கள் கடமைக்காக செய்யாதிருங்கள்! கட்டாயத்திற்காக செய்யாதிருங்கள்! பாராட்டுக்காக செய்யாதிருங்கள்! பார்வைக்காக செய்யாதிருங்கள்! பதவிக்காக செய்யாதிருங்கள் ! பெருமைக்காக செய்யாதிருங்கள் ஆதாயத்துக்காக செய்யாதிருங்கள்! அரைகுறையாக செய்யாதிருங்கள்! அக்கிரமத்தோடு செய்யாதிருங்கள்! ஏதாவது எதிர்பார்த்து செய்யாதிருங்கள்ி உயர்வுக்காக செய்யாதிருங்கள்! கொலோசெயர் 324 உதாசீனத்தோடு செய்யாதிருங்கள் ! - ShareChat
https://youtube.com/watch?v=OMxn5NILV9g&si=J69skC2X6XtRms7F #✝பிரார்த்தனை 🙏
youtube-preview
Bible. கொலோசெயர் 1:17-29 [17]அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. [18]அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். [19]சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், [20]அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. [21]முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். [22]நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். [23]அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். [24]இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். [25]ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, [26]உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். [27]புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். [28]எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். [29]அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். நீரே வழி. #✝பிரார்த்தனை 🙏
Bible. கொலோசெயர் 1:4-11,13-14 [4]பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், [5]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம். [6]அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும்பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; [7]அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள். [8]ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். [9]இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், [10]சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், [11]சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். [13]இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். [14](குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. நீரே வழி. #✝பிரார்த்தனை 🙏
நீரேவழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - விளக்கு சொல்லும் ஆவிக்குரிய பாடங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்; என்னைப்  நான்  பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை  அடைவான் ` யோவான் 8:12` ஒளியைக் கொடுக்கிறது  உயரத்தில் வைக்கப்படுகிறது  2 விளக்கு மருளை விளக்கு ஈற்றி மறைத்து வைக்கப்படாது  அகற்றி வழியைக டசிறது  காட உவிக்குரிய பாடம்  ஆலிக்குரிய பாடம் , தேவன் சொடுத்த வரங்களையும் சிறிஸ்து டலகத்திச் சாட்சியையும் மனறக்கக்கூடாது Fl நம் வாழ்க்கை ஒளிர வேண்டும்  நாமும் மற்றவர்கருக்கு ஒளியாக இருக்கை ேடும் மத்தேயு 5:14 மத்தேயு  5:15 எண்ணெய் தேவைப்படுகிறது தன்னை எரித்து ஒளி தருகிறது எண்சய் வல்லாமல் விளக்கு தன்னச் செலவழித்து விளக்கு எரியாது  வெளிச்சம் தருகிறது  ஆவிக்குரிய பாடம் ` ஆவிக்குரிய பாடம்  ` பரிசுத்த ஆவியின் தியாகமில்லாமல் ಊuictuner அபிஷேகம் பல்லாமல் esub @ಖಐeು ' ஆவிக்குரிய வாழ்க்கை பிறருக்காக வாழ் நிலைக்காது  கற்றுக்கொள்ள வேண்டும் ٥ யோவான் 15:13 46 சகரியா தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்  புயலிலும் எரிய வேண்டும் காற்று வந்தாலும் பாதுகாக்சப்பட்ட திரி சத்தப்படுத்தப்படாவிட்டால்  விளக்கு tomddGio பாயாது  Den ஆவிக்குரிய பாடம் ` ஆவிக்குரிய பாடம் ` வேதாகம் வாசிப்பு ` செபம்  சோதளைகளிலும் பரிசுத்த வாழ்க்கை விசவாசத்தில்  நிலைத்திருக்க வேண்டும் அவசியம்  0 யாக்கோபு சங்கதம் 119:105 1:12 மற்ற விளக்குகளை எற்ற முடியும்  விளக்கிலிருந்து பல விளக்குகள்  5)0 லாம் , ஏற்றப்பட ஆலிக்குரிய பாடம் ` நம் வாழ்ககை மற்றவரகளயும் தேவளிடம் வழிநடத்த வேண்டும்  திமோத்தேயு 2:2 விளக்கு சொல்லும் 7 சத்தியங்கள் அசியால் மற்றவரகை பரிடககமா பாதாயில் சாட்ியாச CO ஈயா~மா ஓரியாச ப ரு ஒளிரச் செய் நறைந்திரு நகலத்திரு ono ೨0 ம்முடைய வார்த்தை என் கால்கருக்கு விளக்குல்  சங்கதம் 119:105` என் பாதைக்கு ஒளியுமாயிருக்கிறது விளக்கு சொல்லும் ஆவிக்குரிய பாடங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்; என்னைப்  நான்  பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை  அடைவான் ` யோவான் 8:12` ஒளியைக் கொடுக்கிறது  உயரத்தில் வைக்கப்படுகிறது  2 விளக்கு மருளை விளக்கு ஈற்றி மறைத்து வைக்கப்படாது  அகற்றி வழியைக டசிறது  காட உவிக்குரிய பாடம்  ஆலிக்குரிய பாடம் , தேவன் சொடுத்த வரங்களையும் சிறிஸ்து டலகத்திச் சாட்சியையும் மனறக்கக்கூடாது Fl நம் வாழ்க்கை ஒளிர வேண்டும்  நாமும் மற்றவர்கருக்கு ஒளியாக இருக்கை ேடும் மத்தேயு 5:14 மத்தேயு  5:15 எண்ணெய் தேவைப்படுகிறது தன்னை எரித்து ஒளி தருகிறது எண்சய் வல்லாமல் விளக்கு தன்னச் செலவழித்து விளக்கு எரியாது  வெளிச்சம் தருகிறது  ஆவிக்குரிய பாடம் ` ஆவிக்குரிய பாடம்  ` பரிசுத்த ஆவியின் தியாகமில்லாமல் ಊuictuner அபிஷேகம் பல்லாமல் esub @ಖಐeು ' ஆவிக்குரிய வாழ்க்கை பிறருக்காக வாழ் நிலைக்காது  கற்றுக்கொள்ள வேண்டும் ٥ யோவான் 15:13 46 சகரியா தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்  புயலிலும் எரிய வேண்டும் காற்று வந்தாலும் பாதுகாக்சப்பட்ட திரி சத்தப்படுத்தப்படாவிட்டால்  விளக்கு tomddGio பாயாது  Den ஆவிக்குரிய பாடம் ` ஆவிக்குரிய பாடம் ` வேதாகம் வாசிப்பு ` செபம்  சோதளைகளிலும் பரிசுத்த வாழ்க்கை விசவாசத்தில்  நிலைத்திருக்க வேண்டும் அவசியம்  0 யாக்கோபு சங்கதம் 119:105 1:12 மற்ற விளக்குகளை எற்ற முடியும்  விளக்கிலிருந்து பல விளக்குகள்  5)0 லாம் , ஏற்றப்பட ஆலிக்குரிய பாடம் ` நம் வாழ்ககை மற்றவரகளயும் தேவளிடம் வழிநடத்த வேண்டும்  திமோத்தேயு 2:2 விளக்கு சொல்லும் 7 சத்தியங்கள் அசியால் மற்றவரகை பரிடககமா பாதாயில் சாட்ியாச CO ஈயா~மா ஓரியாச ப ரு ஒளிரச் செய் நறைந்திரு நகலத்திரு ono ೨0 ம்முடைய வார்த்தை என் கால்கருக்கு விளக்குல்  சங்கதம் 119:105` என் பாதைக்கு ஒளியுமாயிருக்கிறது - ShareChat
நீரேவழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - Bible பிலிப்பியர் 4:15,17,19 பிலிப்பியரே சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது ( கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு வேறொரு உடன்பட்டதேயல்லாமல் ) சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் [17]உபகாரத்தை நான் நாடாமல் உங்கள்கணக்குக்குப்பலன் பெருகும்படியே நாடுகிறேன் [19]என் தேவன்தம்முடைய ஐசுவரியத்தின்படிஉங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து யேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்ஆமென் Bible பிலிப்பியர் 4:15,17,19 பிலிப்பியரே சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது ( கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு வேறொரு உடன்பட்டதேயல்லாமல் ) சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் [17]உபகாரத்தை நான் நாடாமல் உங்கள்கணக்குக்குப்பலன் பெருகும்படியே நாடுகிறேன் [19]என் தேவன்தம்முடைய ஐசுவரியத்தின்படிஉங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து யேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்ஆமென் - ShareChat
Bible. பிலிப்பியர் 4:15,17,19-20,23 [15]மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது,( கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.) [17]உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். [19]என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். [20]நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். [23]நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.நீரேவழி. #✝பிரார்த்தனை 🙏
Bible. பிலிப்பியர் 4:1-2,4-13 [1]ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். [2]கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். [4]கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். [5]உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். [6]நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7]அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். [8]கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். [9]நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். [10]என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை. [11]என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். [12]தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். [13]என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.ஆமென்.இயேசு. #✝பிரார்த்தனை 🙏