EPK.பால்டேனியல்.
ShareChat
click to see wallet page
@daniel1706
daniel1706
EPK.பால்டேனியல்.
@daniel1706
தேவனே என்.நியாயாதிபதி. ஆமென்
நேசரின்சத்தம் நானேவழி இயேசு #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - கிறிஸ்தவ பெண்களுக்கு பரிசுத்த வதாகமைத்தில் இருந்து ஓர் எச்சரிக்சை $ முக்காடிட்டுதேவனுடையசந்திதித்திக்கு வரவிரும்பவில்லை என்றால் மொட்டையடித்துகொள் கொரிந்தியர் 11:5-6,10 Bible. 1 [5]ஜெபம்பண்ணுகிறபோதாவது தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்தஸ்திரீயும்தன்தலையை (இயேசுகிறிஸ்துவை ) கனவீனப்படுத்துகிறாள்; 1சாமு.2.30. கிறிஸ்தவ பெண்களுக்கு பரிசுத்த வதாகமைத்தில் இருந்து ஓர் எச்சரிக்சை $ முக்காடிட்டுதேவனுடையசந்திதித்திக்கு வரவிரும்பவில்லை என்றால் மொட்டையடித்துகொள் கொரிந்தியர் 11:5-6,10 Bible. 1 [5]ஜெபம்பண்ணுகிறபோதாவது தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்தஸ்திரீயும்தன்தலையை (இயேசுகிறிஸ்துவை ) கனவீனப்படுத்துகிறாள்; 1சாமு.2.30. - ShareChat
நானே வழி இயேசுகிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - Bible வெளி 22:4 அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் Bible வெளி 22:4 அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் - ShareChat
நானேவழிஇயேசுகிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ShareChat
00:19
நீரேஎன்நம்பிக்கைஇயேசு ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ShareChat
00:43
நானே வழி இயேசுகிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ShareChat
00:47
நானே வழி இயேசுகிறிஸ்து ஆமென் #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ShareChat
00:57
நேசரின்சத்தம்நானேவழி இயேசு #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - கர்த்தருக்கு வழிகள் ஒருவனுடைய பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (்ீதி 16:7). மனிதன் பிரியமான தேவனுக்கு வழியில் செல்லுவதுதான் வழியைக் காவல் பிரியமானது கர்த்தருக்கு பண்ணுவது, சோதித்துப் நீங்கள் இன்னதென்று பாருங்கள்  (6TGL தோன்றித் தான் 5:10). தனமாக தனது விருப்பத்தின் படியெல்லாம் செல்வது வாழ்க்கையில் (5660T மனிதனுக்கு கொடுத்த வழியல்ல! வகுத்து வாழ்வில் இப்படித்தான் மனிதன் தனது செயல்படவேண்டுமென்று தேவன் நியமித்து கொடுத்துள்ளவற்றை அறிந்து மனிதன் சிறந்த  கொள்வதே வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஏற்படும் மனிதனின் வாழ்வில் 60TIT6U எல்லா பொல்லாப்புகளுக்கும் மனிதன் வழி விடவில்லையென்றால் அவனுடைய பொல்லாப்பு  வாழ்வில்  60606u கர்த்தரின் நாமம் ஏனென்றால் பலத்த அதற்குள் நீதிமான் துருகம்; ஓடிச் சுகமாயிருப்பான்" (ீதி 18:10). ஆனால் மனிதன் தனது வாழ்வில் பொய்யை உண்மையை பொய்யாக்கி ண்மையாக்க, உ நியமித்து கொண்டிருக்கிறான் கொடுக்கப்பட்டுள்ள சுகவாழ்வின் வழியை பொல்லாப்புகள் காத்துக் கொள்ளாமல், விட்டு கொடுத்து நுழைவதற்கு இடம் கலங்கித் தவிக்கிறான் தமக்குப் ஆனால் பயந்து  BI(60L8ర தமது காத்திருக்கிறவர்கள் கர்த்தர் மேல் பிரியமாயிருக்கிறார் சங் 147:11) கர்த்தருக்கு வழிகள் ஒருவனுடைய பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (்ீதி 16:7). மனிதன் பிரியமான தேவனுக்கு வழியில் செல்லுவதுதான் வழியைக் காவல் பிரியமானது கர்த்தருக்கு பண்ணுவது, சோதித்துப் நீங்கள் இன்னதென்று பாருங்கள்  (6TGL தோன்றித் தான் 5:10). தனமாக தனது விருப்பத்தின் படியெல்லாம் செல்வது வாழ்க்கையில் (5660T மனிதனுக்கு கொடுத்த வழியல்ல! வகுத்து வாழ்வில் இப்படித்தான் மனிதன் தனது செயல்படவேண்டுமென்று தேவன் நியமித்து கொடுத்துள்ளவற்றை அறிந்து மனிதன் சிறந்த  கொள்வதே வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஏற்படும் மனிதனின் வாழ்வில் 60TIT6U எல்லா பொல்லாப்புகளுக்கும் மனிதன் வழி விடவில்லையென்றால் அவனுடைய பொல்லாப்பு  வாழ்வில்  60606u கர்த்தரின் நாமம் ஏனென்றால் பலத்த அதற்குள் நீதிமான் துருகம்; ஓடிச் சுகமாயிருப்பான்" (ீதி 18:10). ஆனால் மனிதன் தனது வாழ்வில் பொய்யை உண்மையை பொய்யாக்கி ண்மையாக்க, உ நியமித்து கொண்டிருக்கிறான் கொடுக்கப்பட்டுள்ள சுகவாழ்வின் வழியை பொல்லாப்புகள் காத்துக் கொள்ளாமல், விட்டு கொடுத்து நுழைவதற்கு இடம் கலங்கித் தவிக்கிறான் தமக்குப் ஆனால் பயந்து  BI(60L8ర தமது காத்திருக்கிறவர்கள் கர்த்தர் மேல் பிரியமாயிருக்கிறார் சங் 147:11) - ShareChat
Bible. ரோமர் 15:5,13-19,21-22,25,27 [5]நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, [13]பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. [14]என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். [15]அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, [16]தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். [17]ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. [18]புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. [19]இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். [21]நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். [22]உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். [25]இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். [27]இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. ஆமென் #✝பிரார்த்தனை 🙏