
💜⃝𝄟 யாவும் நீதான் முருகா 🦚 🐟💜⃝𝄟
@david_edits
💫Be with someone who s proud to have yourself✨
#🕉️ஓம் முருகா #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
#🙏🏼ஓம் நமசிவாய #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏மாத சிவராத்திரி🪔
#🙏ஆன்மீகம் #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏மாத சிவராத்திரி🪔 #🙏🏼ஓம் நமசிவாய
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
நாகேன்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம சிவாய
நண்பர்களுக்கு இனிய மாக சிவராத்திரி வாழ்த்துகள்..!!
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
திருநீறு / விபூதி சைவ சமயத்தில் மிகப் புனிதமானது.
பசு சாணத்திலிருந்து முறையாக தயாரிக்கப்படும் கல்ப விபூதி சிறந்ததாக கருதப்படுகிறது.
முக்கியப் பெயர்கள்
விபூதி – ஐஸ்வர்யம் தருவது
திருநீறு – பாபங்களை அழிப்பது
ரட்சை – காக்கும் தன்மை
பஞ்சாட்சரம் – “நமசிவாய” நினைவூட்டுவது
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் இதன் மகிமை குறிப்பிடப்படுகிறது.
திருநீறு வகைகள் (4)
கல்பம் – கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசு சாணம்; மந்திரத்துடன் எரித்து தயாரிப்பு (உயர்ந்தது).
அணுகல்பம் – காடுகளில் கிடைக்கும் சாணத்தால் தயாரிப்பு.
உபகல்பம் – தொழுவம்/மேயும் இட சாணம், இரு முறை எரித்து தயாரிப்பு.
அகல்பம் – பொதுவாக சேகரித்த சாணம்; சாதாரண வகை.
கடை விபூதி பெரும்பாலும் “அகல்பம்” ஆக இருக்கலாம்.
ஜீவ பஸ்ப விபூதி
பசு விபூதியுடன் சில மருந்துப் பஸ்பங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் வகை.
ஆன்மீக உபாசகர்கள் மந்திர ஜபத்துடன் பயன்படுத்துவர்.
(இதில் கூறப்படும் மருத்துவ/அற்புத பலன்களுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை.)
அணியும் முறை
கிழக்கு/வடக்கு நோக்கி நின்று
வலது கையின் 3 விரலால் எடுத்து
“சிவாயநம” அல்லது “சிவசிவ” மனதில் ஜபித்து பூசவும்
3 கிடைமட்ட கோடுகள் – திரிபுண்டரம்
காலை, மாலை, பூஜைக்கு முன்/பின், ஆலயத்திற்கு முன் அணிவது வழக்கம்.
ஆன்மீக நம்பிக்கை
நெற்றி (ஆஜ்ஞா சக்கரம்) பகுதியில் பூசுவது மனஒன்றுமை, தியான நிலை ஆகியவற்றுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
விஸ்வரூப அதிசயம்! கருவறைக்குள் வந்து சிவனை வணங்கும் நாகம்! 🐍🙏
பக்தி கலந்த ஆச்சரியம்... சிலிர்க்க வைக்கும் தேப்பெருமாநல்லூர் தல வரலாறு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் இன்றும் நடந்து வரும் ஒரு மகா அதிசயம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 🔱
✨ நாகம் செய்யும் சிவ பூஜை:
இத்தலத்தின் மிகப்பெரிய அதிசயமே சூரிய கிரகணத்தின் போது நடக்கும் அந்த நிகழ்வுதான். கிரகண நேரத்தில் எங்கிருந்தோ ஒரு பெரிய நாகம் புறப்பட்டு வருகிறது. அது நேராக தல விருட்சமான வில்வ மரத்தில் ஏறி, ஒரு வில்வ தளத்தை (மூன்று இலைகள் கொண்ட கொத்து) தனது வாயால் கவ்விப் பறிக்கிறது.
✨ கருவறைக்குள் நுழையும் விந்தை:
வாயில் வில்வத்தோடு அந்த நாகம் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைகிறது. நேராக கருவறைக்குச் சென்று, அங்குள்ள விஸ்வநாத சுவாமி (சிவலிங்கம்) மீது ஏறி, தான் கொண்டு வந்த வில்வ இலையைச் சிவலிங்கத்தின் முடி மேல் சமர்ப்பிக்கிறது! 🌿
✨ வழிபாடும் மறைவும்:
இலையைச் சாத்திய பிறகு, அந்த நாகம் சிவலிங்கத்தின் மீது அமர்ந்து சிறிது நேரம் படம் எடுத்து இறைவனை வழிபடுகிறது. பின்னர் வந்த வழியே அமைதியாகத் திரும்பிச் சென்று மறைந்து விடுகிறது. இதைக் காண்பதே ஒரு பெரும் பாக்கியம்!
✨ பிற சிறப்பம்சங்கள்:
இங்கே உள்ள கபால கணபதி மனிதர்களைப் போலவே நேராக அமைந்த கண்களையும், கை-கால் விரல்களையும் கொண்டவர்.
தினமும் காலையில் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும் தலம்.
நந்தியெம்பெருமானுக்கு இங்கு வலது காது கிடையாது (பிரளய ரகசியத்தைக் கேட்கச் சாய்ந்ததால் ஏற்பட்ட அமைப்பு).
நாக தோஷங்கள் நீங்கவும், மறுபிறவி இல்லா முக்தி அடையவும் வழிபட வேண்டிய உன்னத தலம் இது. 🙏✨
📍 இடம்: அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில், தேப்பெருமாநல்லூர், கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்).
ஓம் நமச்சிவாய! 🌸
#🙏🏼ஓம் நமசிவாய #🙏மாத சிவராத்திரி🪔 #🙏ஆன்மீகம் #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻
#மஹா_சிவராத்திரி – 15.02.2026 🕉️
மஹா சிவராத்திரியில் உங்கள் ராசிக்கு ஏற்ப அபிஷேகம் செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும் 🙏
♈ மேஷம் – மஞ்சள் பொடி
♉ ரிஷபம் – திருநீறு
♊ மிதுனம் – அரிசி மாவு
♋ கடகம் – பால்
♌ சிம்மம் – தயிர்
♍ கன்னி – எஞ்சாமிர்தம் (தேன்)
♎ துலாம் – இளநீர்
♏ விருச்சிகம் – பழச்சாறு
♐ தனுசு – விபூதி
♑ மகரம் – பன்னீர்
♒ கும்பம் – வில்வ இலை தண்ணீர்
♓ மீனம் – சந்தனம்
இந்நாளில் இரவு முழுவதும் சிவ நாமம் ஜெபித்தால்
சிவபெருமானின் அருள் பெருகும் 🔱🔥
ஓம் நமசிவாய 🙏
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏மாத சிவராத்திரி🪔 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
#குலதெய்வம்
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உங்கள் வீட்டில் இருந்து, இதை மட்டும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்....
அந்த காலத்தில் நாம் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் நிறைய இன்று மாறிவிட்டது.
அந்த வரிசையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நம்முடைய முன்னோர்கள் எந்த பொருளை அவசியமாக கொண்டு சென்றார்கள் என்பதை பற்றி நினைவு கூறவே இந்த பதிவு.
பல வருடங்களுக்கு முன்பு குல தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையே இருந்த உறவு,
ஒரு குடும்ப உறவாக தான் இருந்தது
அதாவது குலத்தைக் காக்கும் குல தெய்வத்தை தங்கள் குடும்பத்தில் உள்ள உயிருள்ள ஒரு உறுப்பினராக தான் கருதினார்கள்.
குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்களுடைய மனதில், நம் குல தெய்வத்தை தரிசனம் செய்யப் போகின்றோம்.
குலதெய்வத்தை காணப் போகின்றோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதே போல் தான் குல தெய்வத்திற்கும், தன்னுடைய குடும்பம் தன்னை வந்து காணப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த காலத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் கட்டு சோறு இல்லாமல் செல்லவே மாட்டார்கள்.
ஏனென்றால் அந்த காலத்தில் உணவக வசதிகள் எல்லாம் கிடையாது.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது தங்களுடைய வீட்டில் தங்களுடைய கையால் சமைத்த சாப்பாட்டை எடுத்து செல்லும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.
இப்படியாக அவர்கள் கட்டி
செல்லும் அந்த கட்டு சோறு
என்பது அவர்களுக்காக
மட்டுமானது கிடையாது
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய அந்த சாதத்தை, அந்த குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக
அதிலிருந்து ஒரு பிடியை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து தங்களுடைய குல தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்வார்கள்.
பாசத்தோடு நாம் எடுத்துச் செல்லும் இந்த கட்டுச்சோறு சாப்பாடில் இருந்து ஒரு பிடி சாதத்தை குலதெய்வத்திற்கு தனியாக எடுத்து நாம் வைத்து விட்டால், அந்த சாதத்தை நம் வீட்டு குல தெய்வம் பறவை ரூபத்திலேயே, விலங்கு ரூபத்திலேயே, ஈ எறும்பு ரூபத்திலேயே வந்து சாப்பிடும்
என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது.
அப்படி இல்லையென்றால் நாம் எடுத்துச் செல்லும் சாதத்தில் இருந்து ஒரு பகுதியை எச்சில் படாமல் எடுத்து வைத்து ஒரு ஏழைக்கு கூட தானமாக கொடுக்கலாம்.
அந்த ஏழையின் ரூபத்திலும் குலதெய்வம் அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களிடத்தில் இருந்து வந்தது.
நம் வீட்டு குலதெய்வம் நாம் கொடுக்கப்போகும் இந்த ஒரு பிடி சாதத்தில், தான் நமக்கு வரங்களை வாரி வழங்கப் போவது கிடையாது
இருப்பினும் அந்த இடத்தில் நம்மிடம் இருக்கும் பக்தியும் அன்பும் குலதெய்வத்தின் மனதை நிறைவடைய செய்யும் என்பதே இதனுடைய உள்ளர்த்தம்.
பசி என்பது நமக்கு மட்டுமல்ல நம்முடைய குல தெய்வத்திற்கும் தான் உண்டு என்ற எண்ணம் அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இடத்தில் உண்மையாக இருந்தது
இப்படியாக ஒரு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தினை குலதெய்வத்திடம் வைத்து வந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.
ஆனால் இந்த காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
இப்படியாக ஒரு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தினை குலதெய்வத்திடம் வைத்து வந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.
ஆனால் இந்த காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
இருப்பினும் உங்களுடைய வீட்டிலிருந்து நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது,
உங்கள் கைகளால் உங்களால் இயன்ற சாதத்தை சமைத்து அதை எடுத்து சென்று, இயலாமல் இருக்கும் யாராவது ஒருவருக்கு அதை தானமாக கொடுத்து விடுங்கள்.
அதன் பின்பு குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வது கிடா வெட்டுவது பொங்கல் வைத்தல் எதுவாக இருந்தாலும் அந்தப் பிரார்த்தனையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இந்த முறைப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் மனமகிழ்ச்சி அடையும்.
உங்கள் குடும்பத்திற்கு மனநிறைவோடு அருளாசியை அள்ளி வழங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை தங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
திருச்சிற்றம்பலம்.🙏🕉🛐
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்







