திருச்சிற்றம்பலம்
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனும்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையுநம் பாவமே.
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் - இரண்டாம் திருமுறை, திருச்சிக்கல்.
திருச்சிற்றம்பலம்
#🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏