jagadeesan
ShareChat
click to see wallet page
@deesandesan
deesandesan
jagadeesan
@deesandesan
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
தலைப்பு,மீட்பர்மீண்டுவந்தார் #கவிதைகள்,அன்பன்விஜே.,
கவிதைகள் - மீட்பர்மீண்டுவந்தார் மனிதரைமீட்க வந்தவரென்பதற்கு சாட்சியாகஅன்னை மரியம்மாள் வயிற்றில்சிசுவாய் மலர்ந்தார் மாட்டுகொட்டகையில்! கடலோரம் அப்பம்தந்து பசியாற்றியவருக்கு மலைமீது கல்லறைகட்டி  இருட்டறையில் வைத்தார்கள் சாத்தானின் சகவாசிகள்! கடவுளின்பிள்ளையென கண்டுகொண்டவர்கள்  கலங்கிநின்றனர் இயேசப்பாவின் மரணநேரத்தில்! பரிசுத்தஆவி தன்னைபுதுப்பித்து மூன்றாம்நாளில் இறைமகன் நிறைமகனாய் காட்சித்தந்தார் 1 ! ~  அன்பன்விஜே விஜெகதீசன்) மீட்பர்மீண்டுவந்தார் மனிதரைமீட்க வந்தவரென்பதற்கு சாட்சியாகஅன்னை மரியம்மாள் வயிற்றில்சிசுவாய் மலர்ந்தார் மாட்டுகொட்டகையில்! கடலோரம் அப்பம்தந்து பசியாற்றியவருக்கு மலைமீது கல்லறைகட்டி  இருட்டறையில் வைத்தார்கள் சாத்தானின் சகவாசிகள்! கடவுளின்பிள்ளையென கண்டுகொண்டவர்கள்  கலங்கிநின்றனர் இயேசப்பாவின் மரணநேரத்தில்! பரிசுத்தஆவி தன்னைபுதுப்பித்து மூன்றாம்நாளில் இறைமகன் நிறைமகனாய் காட்சித்தந்தார் 1 ! ~  அன்பன்விஜே விஜெகதீசன்) - ShareChat
தலைப்பு,🙏மேய்ப்பவராம்🙏 #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - மேய்ப்பவர் பயத்தினால் பாதைமாறிய ஆட்டுக்குட்டிகளின் அறியாமையைகண்டு சலிப்படைவதேயில்லை அன்புகரம்கொண்டு அனைத்தையும் சரியானபயணத்தில் வழிநடத்துகிறார் மேய்ப்பவரான யேசுப்பிறான் %% அன்பன் ,691 விஜெகதீசன்) மேய்ப்பவர் பயத்தினால் பாதைமாறிய ஆட்டுக்குட்டிகளின் அறியாமையைகண்டு சலிப்படைவதேயில்லை அன்புகரம்கொண்டு அனைத்தையும் சரியானபயணத்தில் வழிநடத்துகிறார் மேய்ப்பவரான யேசுப்பிறான் %% அன்பன் ,691 விஜெகதீசன்) - ShareChat
தலைப்பு,அம்மாஅப்பாபிரசவம் #கவிதைகள்,அன்பன்,விஜே.
கவிதைகள் - அம்மாஅப்பாபிரசவம் அம்மாவின்கருப்பை வயிற்றிலுள்ளது அப்பாவின்கருப்பை அறிவிலுள்ளது!! அம்மாவின்பிரசவம் மரணவலி அப்பாவின்பிரசவம் மனதின்வலி!! பிரசவவலி மலரும்நினைவுகளால் வளரும் மனதின்வலி சுவாசக்காற்று தீரும்வரைதொடரும் அன்பன்விறே (ிரஜெகதீசன்)) அம்மாஅப்பாபிரசவம் அம்மாவின்கருப்பை வயிற்றிலுள்ளது அப்பாவின்கருப்பை அறிவிலுள்ளது!! அம்மாவின்பிரசவம் மரணவலி அப்பாவின்பிரசவம் மனதின்வலி!! பிரசவவலி மலரும்நினைவுகளால் வளரும் மனதின்வலி சுவாசக்காற்று தீரும்வரைதொடரும் அன்பன்விறே (ிரஜெகதீசன்)) - ShareChat
தலைப்பு,அமைதியின்பக்கம்❤️ #கவிதைகள்,அன்பன்,விஜே.
கவிதைகள் - அமைதியின்பக்கம் ஈ""""""" நாடுமீதுநாடுபோர் தொடுக்கும்போது பாதிக்கபடுவது அப்பாவிஉயிர்கள்தான் அதிபர்களில்லை!! ஈகோக்களுக்கு இறுதிசடங்கு செய்துவிடுங்கள் கணவாண்களே |6060)6UG|uLI60Tm)IT6U  ங்கள்நாட்டின் உ வளர்ச்சிபாதாளத்திற்கு சென்றுவிடும்!! ஏனென்றால் நீங்கள்சண்டையிடுவது ங்கள்சொத்தை  உ வைத்தில்லை ழைப்பவர்களின் 9 வரிப்பணம் தன்னிலைமறந்து சண்டையிடும் ங்களுக்கு உ கருணைசெய்யும் அண்டைநாட்டுகாரரும் பாதிக்கப்படுவார் ஆழ்ந்துயோசியுங்கள் அமைதியின்பக்கம் மனம்திரும்புங்கள் அன்பன்விஜ  (69, ஐககீசன் அமைதியின்பக்கம் ஈ""""""" நாடுமீதுநாடுபோர் தொடுக்கும்போது பாதிக்கபடுவது அப்பாவிஉயிர்கள்தான் அதிபர்களில்லை!! ஈகோக்களுக்கு இறுதிசடங்கு செய்துவிடுங்கள் கணவாண்களே |6060)6UG|uLI60Tm)IT6U  ங்கள்நாட்டின் உ வளர்ச்சிபாதாளத்திற்கு சென்றுவிடும்!! ஏனென்றால் நீங்கள்சண்டையிடுவது ங்கள்சொத்தை  உ வைத்தில்லை ழைப்பவர்களின் 9 வரிப்பணம் தன்னிலைமறந்து சண்டையிடும் ங்களுக்கு உ கருணைசெய்யும் அண்டைநாட்டுகாரரும் பாதிக்கப்படுவார் ஆழ்ந்துயோசியுங்கள் அமைதியின்பக்கம் மனம்திரும்புங்கள் அன்பன்விஜ  (69, ஐககீசன் - ShareChat
தலைப்பு,வாழ்வின்வெளிச்சம் #கவிதைகள்,அன்பன்,விஜே.
கவிதைகள் - வாழ்வின்வெளிச்சம் நீருக்குஅடியில் நீந்திகொண்டுதான் இருக்கிறதுமீன் துண்டில்போட தெரியாதவன் குளத்தில்மீனே இல்லையென்று மிரளுகிறான் டில்போட்டு துண்ப காத்திருப்பவன் அனமரிசிககுிருக்கிறான் ` சூழல்அவனுக்கு தெரியுமென்பதால் எல்லோருக்குள்ளும் தீபமெரிந்துகொண்டு தானிருக்கிறது அதைதூண்டிவிடாத  சோம்பல்காரன் இருளிலிருப்பதாய் அலறுகிறான் புதியசிந்தனையில் திரியைநகர்த்துபவன் தன்னைசுற்றி பெறும்வெளிச்சத்தில் ##9 வாழ்கிறான் அன்பன்விஜே 5ைம-ல வாழ்வின்வெளிச்சம் நீருக்குஅடியில் நீந்திகொண்டுதான் இருக்கிறதுமீன் துண்டில்போட தெரியாதவன் குளத்தில்மீனே இல்லையென்று மிரளுகிறான் டில்போட்டு துண்ப காத்திருப்பவன் அனமரிசிககுிருக்கிறான் ` சூழல்அவனுக்கு தெரியுமென்பதால் எல்லோருக்குள்ளும் தீபமெரிந்துகொண்டு தானிருக்கிறது அதைதூண்டிவிடாத  சோம்பல்காரன் இருளிலிருப்பதாய் அலறுகிறான் புதியசிந்தனையில் திரியைநகர்த்துபவன் தன்னைசுற்றி பெறும்வெளிச்சத்தில் ##9 வாழ்கிறான் அன்பன்விஜே 5ைம-ல - ShareChat
தலைப்பு,கடவுளின்கவிதைகள் #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - கடவுளின்கவிதைகள் ருணையென்ற ஒன்றுமட்டுமேநீ மனிதனென்று அடையாளமெதவிர மனிதனும் எந்திரம்தான்!! ணவுதராதபோது றுக்கி 60T6060T2 டடுக்கிறது தந்துவிட்டால்  ள்ளக்கால்முதல் சச்சித்தலைவரை பதமாய்பிரித்து கருநிசிக்கங்தினன்  85/56/60607 சாதாரணமனிதனும் ந்துவிடுகிறான் फ। தளர்ச்சியில்லாமல் கிறவன் ی818 தய்வத்தின்கண்ணில் பட்டுவிடுகிறான் வெற்றியாளனாக!! நீமார்கோனியின் தேடலென்றால் நான்ஆம்ஸ்ற்றாங்கின் கால்பதிப்பு நீஎடீசனின் கண்டுபிடிப்பென்றால் நான்ஜிடிநாய்டுவின் தேடலைப்போல!! நாமெல்லோறும் BL6L6TTIT6u எழுதபட்டகவிதைகள் அவன்ரசித்த புசித்தசிரித்த  சிந்தித்தபோது  படைக்கப்பட்டவை காலக்கட்டங்கள் தான்வேறுதவிர ன்றுக் ஒன்று சிறந்தது எதுவும்சலைத்ததில்லை ன்பன்விஜே வி |885& 2:05 கடவுளின்கவிதைகள் ருணையென்ற ஒன்றுமட்டுமேநீ மனிதனென்று அடையாளமெதவிர மனிதனும் எந்திரம்தான்!! ணவுதராதபோது றுக்கி 60T6060T2 டடுக்கிறது தந்துவிட்டால்  ள்ளக்கால்முதல் சச்சித்தலைவரை பதமாய்பிரித்து கருநிசிக்கங்தினன்  85/56/60607 சாதாரணமனிதனும் ந்துவிடுகிறான் फ। தளர்ச்சியில்லாமல் கிறவன் ی818 தய்வத்தின்கண்ணில் பட்டுவிடுகிறான் வெற்றியாளனாக!! நீமார்கோனியின் தேடலென்றால் நான்ஆம்ஸ்ற்றாங்கின் கால்பதிப்பு நீஎடீசனின் கண்டுபிடிப்பென்றால் நான்ஜிடிநாய்டுவின் தேடலைப்போல!! நாமெல்லோறும் BL6L6TTIT6u எழுதபட்டகவிதைகள் அவன்ரசித்த புசித்தசிரித்த  சிந்தித்தபோது  படைக்கப்பட்டவை காலக்கட்டங்கள் தான்வேறுதவிர ன்றுக் ஒன்று சிறந்தது எதுவும்சலைத்ததில்லை ன்பன்விஜே வி |885& 2:05 - ShareChat
தலைப்பு💫மகளிர்தினம்🪜💯 #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - மகளிர்தினம் / மானென்றாலும் மைலென்றாலும் மனிதரென்றாலும் மமென்ற பெண்ணின பெயரினம் மனதையிறியதோடு வாழ்வை எதிர்நோக்கும் நல்லிணம்! அவள்உயிர்காப்பதில் பயிரினம்!! வயிரைகுளிர வைப்பதில்  அவளுக்கு அன்னபூரணியின் கைமணம்!! உறவைக்காப்பதில் அவளிடமுள்ளது  போர்குணம்!! குடும்பகோயிலை மகிழ்ச்சியாய்  வைத்திருப்பதில் அவளுடையது யாழ்வீணைமணம்!! தாயாய்என்னை பார்ப்பதில் தாரமாய்என்னை காப்பாதில் மகளாய்என் மனதிலிருப்பதில் என்றுமேதித்திக்கும் மகளிர்தினம்தான் १९० | ஓட அன்பன்விஜே. கதீசன் வி, 9+9701 மகளிர்தினம் / மானென்றாலும் மைலென்றாலும் மனிதரென்றாலும் மமென்ற பெண்ணின பெயரினம் மனதையிறியதோடு வாழ்வை எதிர்நோக்கும் நல்லிணம்! அவள்உயிர்காப்பதில் பயிரினம்!! வயிரைகுளிர வைப்பதில்  அவளுக்கு அன்னபூரணியின் கைமணம்!! உறவைக்காப்பதில் அவளிடமுள்ளது  போர்குணம்!! குடும்பகோயிலை மகிழ்ச்சியாய்  வைத்திருப்பதில் அவளுடையது யாழ்வீணைமணம்!! தாயாய்என்னை பார்ப்பதில் தாரமாய்என்னை காப்பாதில் மகளாய்என் மனதிலிருப்பதில் என்றுமேதித்திக்கும் மகளிர்தினம்தான் १९० | ஓட அன்பன்விஜே. கதீசன் வி, 9+9701 - ShareChat
தலைப்பு💫சஞ்சுஸாம்சன்🏏 #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - சஞ்சுஸாம்சன் ஒருவன்சரியும்போது ஆயிரம்சொல்லடிகள் கல்லடிகலாய்மாறி அவனைகாயப்படுத்தும் அறியாமையை தொலைத்து அடுத்தகட்டத்தில் கால்பதித்து நல்லபடிகளை தேர்ந்தேடுத்து யரேஏறினால் ೨_ அவனைக் காயப்படுத்திய அத்தனைசொல் அடிகளும் வைரவரிகளாய் மாறிவெளிச்சம்தந்து வழிநடத்தும்!! உதிர்ந்ததன் சிறகுகளை தானேவளர்த்து வென்றார் சஞ்சுஸாம்சன் தன்னம்பிக்கையில் || | | | | | | அன்பன்விஜே விஜெகதீசன்) சஞ்சுஸாம்சன் ஒருவன்சரியும்போது ஆயிரம்சொல்லடிகள் கல்லடிகலாய்மாறி அவனைகாயப்படுத்தும் அறியாமையை தொலைத்து அடுத்தகட்டத்தில் கால்பதித்து நல்லபடிகளை தேர்ந்தேடுத்து யரேஏறினால் ೨_ அவனைக் காயப்படுத்திய அத்தனைசொல் அடிகளும் வைரவரிகளாய் மாறிவெளிச்சம்தந்து வழிநடத்தும்!! உதிர்ந்ததன் சிறகுகளை தானேவளர்த்து வென்றார் சஞ்சுஸாம்சன் தன்னம்பிக்கையில் || | | | | | | அன்பன்விஜே விஜெகதீசன்) - ShareChat
தலைப்பு,உயிருள்ளயெதுவும் #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - ருள்ளயெதுவும் உயி /9/9/9# ஓடிஉழைத்துவிட்டு யிரைவிட்டதும் ೨ ஓய்வெடுத்து கொள்கிறான் மண்ணுக்கடியில் மனிதன்!! உயிருள்ளவிதையை பூமியில்புதைத்தால் செடியாய்வெளிவரும் விதையின்வீரியம் மரமாய்உயர்ந்து தன்னையாரென்று காட்டதளிர்விடுகிறது! ருள்ளயெதுவும் உயி ஓய்ந்திருப்பதில்லை அம்மாவின் வயிரைசேர்ந்ததும் வளரத்துடிக்கும் அப்பாவின் உயிர்சத்தைபோல A 4 அன்பன்விஜே விஜெகதீசன்) ருள்ளயெதுவும் உயி /9/9/9# ஓடிஉழைத்துவிட்டு யிரைவிட்டதும் ೨ ஓய்வெடுத்து கொள்கிறான் மண்ணுக்கடியில் மனிதன்!! உயிருள்ளவிதையை பூமியில்புதைத்தால் செடியாய்வெளிவரும் விதையின்வீரியம் மரமாய்உயர்ந்து தன்னையாரென்று காட்டதளிர்விடுகிறது! ருள்ளயெதுவும் உயி ஓய்ந்திருப்பதில்லை அம்மாவின் வயிரைசேர்ந்ததும் வளரத்துடிக்கும் அப்பாவின் உயிர்சத்தைபோல A 4 அன்பன்விஜே விஜெகதீசன்) - ShareChat
தலைப்பு,உயர்திருவாழ்க்கை #கவிதைகள்,அன்பன்,விஜே.,
கவிதைகள் - யர்திருவாழ்க்கை / 9_ சோம்பேறியைமிக சாதாரணமாய் பார்க்கவேண்டும் இல்லையென்றால் தான்கண்ணை முடிகொண்டால் லகம்இருண்டுவிடும் உ என்றுநினைப்பார்கள்! அறிவோடுஉழைக்கும் வாலிபனை உயர்ரககுதிரையாய் பராமரித்து வளர்க்கவேண்டும் ஏனென்றால் இலக்கையடையும்வரை மூச்சிறைத்து UILOLLIT6OT!! ஓடிஉழைத்துவிட்டு ஓய்விலிருக்கும் பெரியவர்களை கோயில்யானையாய் வணங்கவேண்டும் அவர்கள்எதிர் கொள்ளாதபாரமில்லை முதுகில்தூக்கி  சுற்றாதஅனுபவ தெய்வங்களில்லை அன்பன்விஜ விஜெகதீசன் 4.53 PM யர்திருவாழ்க்கை / 9_ சோம்பேறியைமிக சாதாரணமாய் பார்க்கவேண்டும் இல்லையென்றால் தான்கண்ணை முடிகொண்டால் லகம்இருண்டுவிடும் உ என்றுநினைப்பார்கள்! அறிவோடுஉழைக்கும் வாலிபனை உயர்ரககுதிரையாய் பராமரித்து வளர்க்கவேண்டும் ஏனென்றால் இலக்கையடையும்வரை மூச்சிறைத்து UILOLLIT6OT!! ஓடிஉழைத்துவிட்டு ஓய்விலிருக்கும் பெரியவர்களை கோயில்யானையாய் வணங்கவேண்டும் அவர்கள்எதிர் கொள்ளாதபாரமில்லை முதுகில்தூக்கி  சுற்றாதஅனுபவ தெய்வங்களில்லை அன்பன்விஜ விஜெகதீசன் 4.53 PM - ShareChat