தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டுமென அமிழ்ந்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அறிவித்த பெருமை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையே சாரும்!
மாண்புமிகு அமைச்சர் திரு.@TThenarasu அவர்கள் #💪தி.மு.க
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே பணியில் இருந்தார்கள்,
தற்போது தமிழ்நாட்டின் கடைகோடி திருநெல்வேலியிலும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்🔥👏. #💪தி.மு.க
ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவினை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்! #🧑 தி.மு.க