கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு தே.மதியழகன் MLA அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு நீர்த்தேக்கலிருந்து 13.02.2026 முதல் 12.06.2026-தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 42.00 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு அ.சாதனைகுறள் அவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய , நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். #💪தி.மு.க