தமிழ்நாட்டின் குரல்வளையை நெறித்து தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை என்ற சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்த்து நின்று போராடி, முறியடித்து தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த தமிழ்நாட்டிற்கு எதிரான தொகுதி மறுவரையறை மசோதா கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் திரு M. K. Stalin அவர்கள் முயற்சியால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து. தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி கீதாஜீவன் அவர்கள் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் , பட்டாசு வெடித்தும் , வெற்றி கோசங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#SayNoToNDA #Delimitation #💪தி.மு.க