மூணு வயது குழந்தையை
பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைத்த
கேடு கெட்ட மனநிலையில் உள்ள ஒருவன்
இந்த உலகில்
அடுத்த நிமிடம் வாழத் தகுதியில்லாதவன்,
குற்றம் செய்தவனை கண்டுபிடிப்பதெல்லாம்
சரிதான்,
குற்றமே நடக்காத அளவிற்கு
என்ன நடவடிக்கை எடுக்கலாம்
என்பது தான் நிரந்தர தீர்வு,
இங்குள்ள பொதுமக்களிடமே
இதுபோல குற்றங்களை தவிர்க்க
என்ன செய்யலாம்
என்று பலரின் கருத்தை ஒருங்கிணைத்து
நடைமுறைப்படுத்தினால் தான்
குற்றங்கள் குறையும், #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்