#🕉️ஓம் முருகா #🙏தைப்பூசம்🕉️ #ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருக பெருமான்
தைப்பூசம் ஆண்டுதோறும்
தை மாதம்
பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
புராணக் கதைகளின் படி,
முருகப் பெருமான் தேவர்களின் சேனாதிபதியாக கருதப்படுகிறார்.
சூரபத்மனை வதம்
செய்வதற்காக
அன்னை பார்வதியிடம் இருந்து,
முருகப் பெருமான்
வேல் வாங்கிய தினமாக தைப்பூச திருநாள் குறிப்பிடப்படுகிறது.
உலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காத்து,
அனைவருக்கும் நன்மைகளை வழங்குவதற்காக பார்வதி தேவி,
வேல் என்னும் ஆயுதத்தை முருகப் பெருமானுக்கு அளித்த தினமே
தைப்பூசம்.
இந்தாண்டு 1-பிப்ரவரி 2026 தை பூசம்.
தைப்பூசம் திருநாள் வாழ்த்துகள் 💐💐💐
பக்தியுடன் ....
புலவர்.
ப.ஈஸ்வரநாதன்.