Chief Minister of Tamil Nadu is C. Joseph Vijay
ShareChat
click to see wallet page
@enuyireappaamma
enuyireappaamma
Chief Minister of Tamil Nadu is C. Joseph Vijay
@enuyireappaamma
😈ʟᴇᴏ ɪɴᴅᴜᴇᴛʏ ʜɪᴛ🔥❤️ᴏɴᴇ ʟᴀꜱᴛ ᴛɪᴍᴇ ஜன நாயகன்😭💔🥹
பதவியேற்றதுல இருந்து புதுசு புதுசா எதாச்சும் பண்ணிட்டே இருக்காரு மனுசன்! ❤️ #👨‍🦰தளபதி விஜய் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
👨‍🦰தளபதி விஜய் - Oweindiw தேநீர்கடை மளிகைகடை ஆஸ்பிரனி [IAII 17017 NINAGE  37 போதைப்பொருள் விற்றால் சொத்து பறிமுதல் ! அடுத்த அதிரடி! தமிழகத்தில் போதைப் புழக்கத்தை ஒழிக்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, புதிதாக உருவாக்கிய "போதைப் பொருள் தடுப்புப் (Anti Drug படை Squad) பிரிவுக்கு போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியாகியுள்ளது. Oweindiw தேநீர்கடை மளிகைகடை ஆஸ்பிரனி [IAII 17017 NINAGE  37 போதைப்பொருள் விற்றால் சொத்து பறிமுதல் ! அடுத்த அதிரடி! தமிழகத்தில் போதைப் புழக்கத்தை ஒழிக்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, புதிதாக உருவாக்கிய "போதைப் பொருள் தடுப்புப் (Anti Drug படை Squad) பிரிவுக்கு போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியாகியுள்ளது. - ShareChat
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #👨‍🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👦விஜய் Fans Club உண்மை💯
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - TV , Games Cricket Social Media-g] 60bర நாம் May 1O-ம்தேதி அரக பிற்நாடு  முதலமைச்சர் சயகம் , மாண்புமிகு விஜய் அவர்கள்  பதவி ஏற்றார் அந்நாளில் இருந்து இளைஞர்கள் எல்லாம் News Channel அதிகமா 1 NEWS பார்க்க ஆரம்பிச்சுட்டோம்  சட்டமன்றம் என்றால் என்ன 2. என்ன பேசுவார்கள் என்று கவனிக்க ஆரம்பிச்சுட்டோம் GO எனப்படும் 31 G0 Government Orders-8 முமுமையாக படிக்க ஆரம்பிச்சுட்டோம் அரசு செயல்பாடுகளை 4. கவனிக்க ஆரம்பிச்சுட்டோம்  அனைத்தையும் 5 மனதார ஆதரிக்கவும் ஆரம்பிச்சுட்டோம் நல்லா இருப்போம் நல்லா இருப்போம்  எல்லாரும் நல்லா இருப்போம்  TV , Games Cricket Social Media-g] 60bర நாம் May 1O-ம்தேதி அரக பிற்நாடு  முதலமைச்சர் சயகம் , மாண்புமிகு விஜய் அவர்கள்  பதவி ஏற்றார் அந்நாளில் இருந்து இளைஞர்கள் எல்லாம் News Channel அதிகமா 1 NEWS பார்க்க ஆரம்பிச்சுட்டோம்  சட்டமன்றம் என்றால் என்ன 2. என்ன பேசுவார்கள் என்று கவனிக்க ஆரம்பிச்சுட்டோம் GO எனப்படும் 31 G0 Government Orders-8 முமுமையாக படிக்க ஆரம்பிச்சுட்டோம் அரசு செயல்பாடுகளை 4. கவனிக்க ஆரம்பிச்சுட்டோம்  அனைத்தையும் 5 மனதார ஆதரிக்கவும் ஆரம்பிச்சுட்டோம் நல்லா இருப்போம் நல்லா இருப்போம்  எல்லாரும் நல்லா இருப்போம் - ShareChat
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👦விஜய் Fans Club
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat
00:12
🔥 #👨‍🦰தளபதி விஜய் #👦விஜய் Fans Club #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
👨‍🦰தளபதி விஜய் - JUSl புதிய தலைமுறை 6010 முதல்வர் விஜய் இன்று ஆலோசனை! தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது முதல்வரின் செயலாளர்கள், நிதித் துறை செயலாளர் தனி சித்திக் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர் அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியாகும் என தெரிவித்துள்ள நிலையில் இன்று ஆலோசனை JUSl புதிய தலைமுறை 6010 முதல்வர் விஜய் இன்று ஆலோசனை! தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது முதல்வரின் செயலாளர்கள், நிதித் துறை செயலாளர் தனி சித்திக் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர் அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியாகும் என தெரிவித்துள்ள நிலையில் இன்று ஆலோசனை - ShareChat
❤️𝐂𝐌 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐚𝐧𝐧𝐚💚 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #👨‍🦰தளபதி விஜய்
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - VOICE QE TVK சட்டப்பேரவை ` தமிழ்நாடு  தமிழ்நாடு அரக Voiceof_tvk உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித் தொகை வரவுவைப்பு முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும் என அறிவித்த முதல்வர் விஜய் முதல்வர் விஜய் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் 01000 வரவுவைப்பு  புதுமைப்பெண் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 1000 வரவுவைப்பு ுதியாய்! முன்னேற்றம் உறுதி! மாணவர்களின் நலனில் படிப்பு தொட தமிழ்நாடு அரசு ரும் . VOICE QE TVK சட்டப்பேரவை ` தமிழ்நாடு  தமிழ்நாடு அரக Voiceof_tvk உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித் தொகை வரவுவைப்பு முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும் என அறிவித்த முதல்வர் விஜய் முதல்வர் விஜய் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் 01000 வரவுவைப்பு  புதுமைப்பெண் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 1000 வரவுவைப்பு ுதியாய்! முன்னேற்றம் உறுதி! மாணவர்களின் நலனில் படிப்பு தொட தமிழ்நாடு அரசு ரும் . - ShareChat
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #👨‍🦰தளபதி விஜய் #👦விஜய் Fans Club
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - கடைப்பணியாளர்கள் VOICE OF TVK கவனத்திற்கு!!! Voiceof_tvk தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் மதுக்கூடங்களில் ಹ60Lಹ6 T 21+ விதிகள் 2003 விதி 11A 6T6UUT ் படி வயதிற்குட்பட்டவர்களுக்கு 21= மது விற்பனை செய்யக்கூடாது எல அறிவுறுத்தப்படுகிற்து  மேலும் கடைகளுக்கு வாடிக்கையாளரின் ITASMACR வரும் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் டாஸ்மாக் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ச சில்ல்றை விற்பனைகடை ஒட்டுநர்  உரிமம் போன்ற ஏதேனும் ரிய மதுபான WINE SHOP ஆவணங்களை சரிபார்த்து 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யயட வேண்டும் மேலும் 21 வயதிற்கு கீழ் எள யாளருக்கு மதுபானங்கள் வாடிக்கை XXXX XXXX KXXX விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நதுர துறைரீதியான நடவடிக்கை அவர்கள் எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது   21-கிகு கீழ் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை கடைப்பணியாளர்கள் VOICE OF TVK கவனத்திற்கு!!! Voiceof_tvk தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் மதுக்கூடங்களில் ಹ60Lಹ6 T 21+ விதிகள் 2003 விதி 11A 6T6UUT ் படி வயதிற்குட்பட்டவர்களுக்கு 21= மது விற்பனை செய்யக்கூடாது எல அறிவுறுத்தப்படுகிற்து  மேலும் கடைகளுக்கு வாடிக்கையாளரின் ITASMACR வரும் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் டாஸ்மாக் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ச சில்ல்றை விற்பனைகடை ஒட்டுநர்  உரிமம் போன்ற ஏதேனும் ரிய மதுபான WINE SHOP ஆவணங்களை சரிபார்த்து 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யயட வேண்டும் மேலும் 21 வயதிற்கு கீழ் எள யாளருக்கு மதுபானங்கள் வாடிக்கை XXXX XXXX KXXX விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நதுர துறைரீதியான நடவடிக்கை அவர்கள் எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது   21-கிகு கீழ் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை - ShareChat
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.❤️ #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #👨‍🦰தளபதி விஜய்
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - batch துப்பாக்கி கில்வி, பகவதி போட்டதுக்கே இப்படினா ஓட்டு voter ID இல்லாத TVK ன்னும் வாரிசு, லியோ GOAT TAIIL AGA VETTRI KAZHAGAM னு ஒரு பெரிய batch 2031 ல வரும் போது TVK எப்படி இருக்கும் THALAPATH தமிழக வெற்றிக் கழகம் VIJAY `octdAc2{s K 2031 மற்து கழனம் BiG BATCHA VIJAY TSUNAMI batch துப்பாக்கி கில்வி, பகவதி போட்டதுக்கே இப்படினா ஓட்டு voter ID இல்லாத TVK ன்னும் வாரிசு, லியோ GOAT TAIIL AGA VETTRI KAZHAGAM னு ஒரு பெரிய batch 2031 ல வரும் போது TVK எப்படி இருக்கும் THALAPATH தமிழக வெற்றிக் கழகம் VIJAY `octdAc2{s K 2031 மற்து கழனம் BiG BATCHA VIJAY TSUNAMI - ShareChat
#👨‍🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👦விஜய் Fans Club
👨‍🦰தளபதி விஜய் - Polimer POLIMER TV லியோ நாஸ் தோற்றம் 13 05 1977 தைவமா 999 லியோ தாஸிற்கு வயது 49.. ியோ திரைப்படத்தில் வரக்கூடிய லியோ தாஸிற்கு இன்று பிறந்தஙாள்! 13 May 2026 POLIMER TW Polimer POLIMER TV லியோ நாஸ் தோற்றம் 13 05 1977 தைவமா 999 லியோ தாஸிற்கு வயது 49.. ியோ திரைப்படத்தில் வரக்கூடிய லியோ தாஸிற்கு இன்று பிறந்தஙாள்! 13 May 2026 POLIMER TW - ShareChat
#👨‍🦰தளபதி விஜய் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🎉பதவியேற்பு விழாவில் உற்சாகத்தில் மக்கள் 🔥
👨‍🦰தளபதி விஜய் - ShareChat
00:12
திரை கடந்த கனவு அல்ல, தரணியில் பிறந்த நம்பிக்கை நீ… கைத்தட்டலின் சத்தத்தை குரலற்ற மக்களின் குரலாக்கியவன் நீ… வெள்ளை சட்டையில் வாக்குறுதி இல்லை, வெம்மையான மனதில் மனிதம் மட்டும்… அதிகாரம் ஆசை இல்லை, ஆட்சி என்பது சேவை என்ற அர்த்தம் நீ… கேமரா வெளிச்சம் விட்டுவிட்டு, கரிசல் மண்ணின் கண்ணீரை துடைக்க காலெடுத்து வந்த நாள், வரலாறு தன்னை மாற்றிக்கொண்டது… முதல்வர் நாற்காலி உனக்கு உயரம் அல்ல, உன் நேர்மை அதற்கு உயரம்… நாளை இல்லை — இன்றே ஆரம்பம், மக்களின் முதலமைச்சர் நீ… 💛🔥 #👨‍🦰தளபதி விஜய் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
👨‍🦰தளபதி விஜய் - தமிழ்~ ~ அரசு ~ TAHIL  LNADL CHIEF MINISTER தமிழ்~ ~ அரசு ~ TAHIL  LNADL CHIEF MINISTER - ShareChat