#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்றப்பொதுத் தேர்தல் - 2026 நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி திருத்தங்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.சுந்தரராஜ் டி.எம்.பி. உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச்செயலாளர் அருணாதேவி தனது கணவர் ரமேஷ் பாண்டியனுடன் பண்டாரப்பட்டி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச்செயலாளர் அருணாதேவி தனது கணவர் ரமேஷ் பாண்டியனுடன் பண்டாரப்பட்டி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளியில் 83வது பூத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தி மு.க வேட்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவரது கணவரும் கலை இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன் ஜேக்கப், மகன் டாக்டர் மகிழ் ஜான் ஆகியோர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்.வேட்பாளர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆத்தூர் அருகே மரந்தலை உயர்நிலைப்பள்ளியில் தனது ஜனநாயகத்தை நிறைவேற்றினார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தனது குடும்பத்தினருடன் வந்து போல்பேட்டை பகுதியிலுள்ள தங்கம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் வெ. மகேந்திரகுமார் அவர்கள் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
சென்னையின் ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள சீதக்காதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்குரிமையை பதிவு செய்தார்.
வாக்குப்பதிவு செய்த பின்னர், பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனநாயகத்தின் வலிமை மக்களின் வாக்கில் இருப்பதை அவர் வலியுறுத்தினார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
அருப்புக்கோட்டை, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேரதல் 2026 - ஐ முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான நேற்று திமுக முன்னாள் நகர மன்ற தலைவர் சிவப்பிரகாசம் வாக்குப்பதிவு செலுத்தினார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி சோமநாதபுரம் வாக்குச்சாவடியில் புதுமண தம்பதியர் மனக்கோளத்தில்தன் வாக்கினை பதிவு செய்த போது எடுத்த படம்.













