Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
fahmieditz
Fahmi
@fahmieditz
B.com
#அரிசி #நம் பாரம்பரிய அரிசி உணவுகள் #அரிசி_சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்கிறார்கள். *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?* 1. #கருப்பு_கவுணி_அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. #மாப்பிள்ளை_சம்பா_அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. #பூங்கார்_அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. #காட்டுயானம்_அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. #கருத்தக்கார்_அரிசி* : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. #காலாநமக்_அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. #மூங்கில்_அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. #அறுபதாம்_குறுவை_அரிசி* : எலும்பு சரியாகும். 9. #இலுப்பைப்பூசம்பார்_அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. #தங்கச்சம்பா_அரிசி* : பல், இதயம் வலுவாகும். 11. #கருங்குறுவை_அரிசி* : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. #கருடன்_சம்பா_அரிசி* : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. #கார்_அரிசி* : தோல் நோய் சரியாகும். 14. #குடை_வாழை_அரிசி* : குடல் சுத்தமாகும். 15. #கிச்சிலி_சம்பா_அரிசி* : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. #நீலம்_சம்பா_அரிசி* : இரத்த சோகை நீங்கும். 17. #சீரகச்_சம்பா_அரிசி* : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. #தூய_மல்லி_அரிசி* : உள் உறுப்புகள் வலுவாகும். 19. #குழியடிச்சான்_அரிசி* : தாய்ப்பால் ஊறும். 20. #சேலம்_சன்னா_அரிசி* : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. #பிசினி_அரிசி* : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. #சூரக்குறுவை_அரிசி* : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. #வாலான்_சம்பா_அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி* : அமைதியான தூக்கம் வரும் 25. #திணை* உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும். 26. #வரகு* உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும் 27. #சாமை* காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும். 28. #குதிரைவாலி* தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும். 39. #கை_குத்தல்* உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. 30. #சிவப்பு_காட்டு_அரிசி* இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 31. #சிவப்பு_அரிசி* கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. 32. *குள்ளகாற் அரிசி* இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
அரிசி - வகைகளும் அதன் பயன்களும் அரிசி @pothunalam com வகைகளும் அதன் பயன்களும் அரிசி @pothunalam com - ShareChat
*அல்லாஹ்வின் அருளை விட்டு நிராசை அடைந்து விடாதே.* #🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் பாவங்கள் உனக்குத் தீங்கு ஏற்படுத்தினால் இருள் சூழ்ந்த இரவு தருணங்களில் உனது கைகளை இறைவன் முன் உயர்த்தி அதற்கு நிவாரணம் தேடிக்கொள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருளை விட்டு நிராசை அடைந்து விடாதே. (உனது) பாவங்களை விடவும் இறையருளை விட்டு நிராசை அடைவது மிகப்பெரிய (தவறா)கும். நல்லுபகாரிகளுக்கு அல்லாஹ்வின் அருள் வெகுமதியாகும். பாவிகளுக்கு அவனது அருள் கண்ணியமாகும். *-தமிழில் மு ஃபரீத் அஹ்மத் அஸ்ஸித்தீகி கிருஷ்ணகிரி.*
🤲துஆக்கள்🕋 - ShareChat
#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🕋யா அல்லாஹ் - ShareChat
00:15
லுக்மான் (அலை) அவர்கள், தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்⁉️ 🔰#எனதருமை #மகனே‼️ #🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் 1. நீ தொழுகையில் இருந்தால், உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்! 2. நீ உணவில் இருந்தால், உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்! 3. நீ பிறர் வீட்டில் இருந்தால், உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்! 4. நீ மனிதர்கள் முன் இருந்தால், உன் நாவைப் பேணிக் கொள்! 🇨🇭#எனதருமை #மகனே‼️ 🔰இரண்டு 2... விஷயங்களை மறந்து விடாதே‼️ 5. அல்லாஹ்வை நினைவு கூர்வது 6. மரணத்தை நினைவு கூர்வது 🇨🇭#எனதருமை #மகனே‼️ 🔰இரண்டு 2... விஷயங்களை மறந்து விடு.⁉️ 7. நீ பிறருக்கு செய்த உதவி. 8. உனக்கு பிறர் செய்த கெடுதி. 🔯 நூல்⁉️தஃப்ஸீர் இப்னு கஸீர்...♥️
🤲துஆக்கள்🕋 - Islamic RADIO 2.0 லுக்மான் அை) அவர்கள் தன் மகனுக்கு கூறிப 8 உதேசங்கள் Islamic RADIO 2.0 லுக்மான் அை) அவர்கள் தன் மகனுக்கு கூறிப 8 உதேசங்கள் - ShareChat
#🤩அசத்தலான போஸ்ட்🔥 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤩அசத்தலான போஸ்ட்🔥 - துங்கள் ஸலவாத் தினமும் அதிகமாக ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் சொன்னார்கள் என் மீது ஸலவாத் சொல்வதானது மறுமையில்  1 சிராத் பாலத்தில் 9 ஒளியாக இருக்கும் 1 மால் பைக ~ரடபர ம6ப்மமஉர PAAAKULAAMAIKAAEEKAK துங்கள் ஸலவாத் தினமும் அதிகமாக ஸல்லல்லாஹு அலைஹி நபி வஸல்லம் சொன்னார்கள் என் மீது ஸலவாத் சொல்வதானது மறுமையில்  1 சிராத் பாலத்தில் 9 ஒளியாக இருக்கும் 1 மால் பைக ~ரடபர ம6ப்மமஉர PAAAKULAAMAIKAAEEKAK - ShareChat
#🕋யா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு... கண்ணியத்துக்குரிய உலமாப்பெருந்தகைகளே!!!... "வான்மறைக் குர்ஆனில் சூரா கஹ்ஃபிலே..... " وليتلطف " ( வல்யதலத்தஃப் ) 'அவர், மிக எச்சரிக்கையாக மதிநுட்பத்தோடு நடந்து கொள்ளட்டும்...!' என்ற பொருள்கொண்ட வாசகத்தை தடிப்பமான பெரிய எழுத்தில் அச்சடிக்கப் பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்!!!... அந்த வாசக வரிசையின் ஓரக்குறிப்பில்,, نصف القرآن ( நிஸ்ஃபுல் குர்ஆன்) 'குர்ஆனின் ஒரு பகுதி நிறைவுபெற்றது' என பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லவா....,, அந்த இடத்திலே " தஃப்ஸீர் ஜலாலைன் " எனும் குர்ஆன் விரிவுரைத் தொகுப்பின் அடிக்குறிப்பு விளக்கத்தில்.... ஆன்மீகப் பேரரசர் அல்லாமா இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ ரஹிமஹுல்லாஹு அவர்கள்,, அன்றாட ஓத வேண்டிய துஆவாக இப்படிச் சொல்வார்கள்...: يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف.... الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز.... أن يشا يذهبكم ويات بخلق جديد وما ذلك على الله بعزيز... " யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு.... அல்லாஹு லதீஃபும் பிஇபாதிஹீ யர்ஜுகு மன் யஷாஉ வஹுவல் கவிய்யுல் அஜீஜு... இன் யஷஃ யுஃத்ஹிப்கும் வயஃதி பிஃஹல்கின் ஜதீதின். வமா ஃதாலிக அலல்லாஹி பிஅஜீஜின்....!""" "மென்மையானவனே! மதிநுட்பம் நிறைந்தவனே! நுண்ணறிவாளனே!! கவனம் நிறைந்தோனே!!! உளப்பக்குவம் தருவோனே!! இரக்கம் உள்ளவனே!! நெஞ்சில் குடியிருப்போனே!!! (யா அல்லாஹ்! நீதான்) அல்லாஹ்!!! தனது அடியார்கள் மீது (மிக்க ) இரக்கமுள்ளவன். அவன், தான் நாடியோருக்கு விசாலமான வாழ்வாதாரத்தை வழங்குகிறான்...! மேலும்,, அவனே பலம் வாய்ந்தவன். மிகவும் கண்ணியமிக்கவன். அவன் நாடினால்,, உங்கள் அனைவரையும் போக்கிவிட்டு... புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான். இந்த செயல்,, அல்லாஹ்விற்கு கடினமானதல்ல.(பெரியதுமல்ல)...!!!. இந்த துஆவை ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப்பின்,, வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து... இதயத்தை பார்த்துக் கொண்டே ஓதி ஊத வேண்டும்..‌. அவ்வாறு செய்தால், "சிந்தைத் தெளிவு பெற்ற உள்ளம் கிடைக்கும். தன்னிறைவடைந்த இதயம் கிடைக்கும். அல்லாஹ் ரசிக்கும் மென்மையான குணம் கிடைக்கும்...என்று! ஆக,, மனதில் நிம்மதி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,, இந்த துஆவை அவசியம் செய்துதான் பாருங்களேன்... அடுத்த துஆ,,, இன்ஷாஅல்லாஹ் நாளை பார்க்கலாம்.. வஸ்ஸலாம்... என்றும் உங்களில் ஒருவன்,, "எஸ்டேட் மைந்தர் ஆலிம்" M.Y.அப்துர்ரஹ்மான் பாகவி பாஜில்மழாஹிரி. நிறுவனர்.புஷ்ரா இஸ்லாமிய நூல்கள் பதிப்பகம்.இராயபுரம். சென்னை. தலைமை இமாம் & தலைமை ஆசிரியர். ஜாமிஆ மஸ்ஜிது & மத்ரஸா. சீர்காழி V வடகால். 19-1-2026.
*🌹🌹🌹꧁༼ ﷽ ༽ ꧂🌹🌹🌹* *பாதுகாக்க வேண்டிய ஐந்து பொக்கிஷங்கள்* قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رضي الله عنه: احْفَظُوا عَنِّي خَمْسًا ، فَلَوْ رَكِبْتُمُ الْإِبِلَ فِي طَلَبِهِنَّ لَأَنْضَيْتُمُوهُنَّ قَبْلَ أَنْ تُدْرِكُوهُنَّ ، لَا يَرْجُو عَبْدٌ إِلَّا رَبَّهُ ، وَلَا يَخَافُ إِلَّا ذَنْبَهُ ، وَلَا يَسْتَحِي جَاهِلٌ أَنْ يَسْأَلَ عَمَّا لَا يَعْلَمُ ، وَلَا يَسْتَحِي عَالِمٌ إِذَا سُئِلَ عَمَّا لَا يَعْلَمُ أَنْ يَقُولَ : اللَّهُ أَعْلَمُ ، وَالصَّبْرُ مِنَ الْإِيمَانِ بِمَنْزِلَةِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ ، وَلَا إِيمَانَ لِمَنْ لَا صَبْرَ لَهُ. (حلية الأولياء، ج : ١، ص : ٧٥ - ٧٦) அலி இப்னு அபீ தாலிப் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : “என்னிடமிருந்து ஐந்து விஷயங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவற்றை தேடிப்பெற ஒட்டகங்களில் சென்று, அந்த ஒட்டகங்கள் களைப்படைந்து விட்டாலும் அவற்றின் உண்மை அர்த்தத்தை முழுமையாக அடைய முடியாது. 1. ஒரு அடியான் தன் இறைவனைத் தவிர வேறு யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது. 2. பாவம் செய்தால் மட்டுமே பயப்பட வேண்டும். 3. அறியாதவன், தானறியாத விஷயங்களைப் பற்றி கேட்க வெட்கப்படக் கூடாது. 4. அறிஞன், தன்னிடம் கேட்கப்படும் விஷயம் தெரியாவிட்டால் ‘அல்லாஹ்வே நன்றாக அறிவான்’ என்று கூறுவதற்கு வெட்கப்படக் கூடாது. 5. உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதுபோல ஈமானுக்கு பொறுமை முக்கியமானது; பொறுமை இல்லாதவருக்கு ஈமானே இல்லை.” #🕋யா அல்லாஹ் (நூல் : ஹில்யதுல் அவ்லியா, பாகம் : 1, பக்கம் : 75, 76) *♥︎ ✾‌ ᥫ᭡ •°•°•🆂︎•°•°• ᥫ᭡ ✾‌ ♥︎*l
🕋யா அல்லாஹ் - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விடயாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற நோக்கமே சிறந்தது !! am Pol hugol அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விடயாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற நோக்கமே சிறந்தது !! am Pol hugol - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - காற்றடித்தால் பறக்கும் காகிதம் போல வரும் காலம் காத்திருந்து வரை பறக்கக் கற்றுக் கொள் smsmulhthomizh in net 11 19 Q 10 3 9 6 8 4 4333 5 7 6 n MUTHTHAMIZHOFFL 1 FOLLOW US ON காற்றடித்தால் பறக்கும் காகிதம் போல வரும் காலம் காத்திருந்து வரை பறக்கக் கற்றுக் கொள் smsmulhthomizh in net 11 19 Q 10 3 9 6 8 4 4333 5 7 6 n MUTHTHAMIZHOFFL 1 FOLLOW US ON - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - muththamizhin net sms காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி, உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும் MUTHTHAMIZHOFFL FOLLOW US ON muththamizhin net sms காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி, உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும் MUTHTHAMIZHOFFL FOLLOW US ON - ShareChat