Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
fahmieditz
Fahmi
@fahmieditz
B.com
ஒரு வீட்டில் மரணம், இழப்பு அல்லது பெரும் துயரம் நிகழ்ந்துவிட்டால், #👌அருமையான ஸ்டேட்டஸ் அந்த வீட்டின் சூழலே மாறிவிடுகிறது. சுவர்கள் பேசாது என்றாலும், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நினைவுகள் நிறைந்திருக்கும். அங்கே வாழ்பவர்களின் மனதில் அந்த வேதனை மீண்டும் மீண்டும் எழுந்து, வாழ்க்கையே நின்றுவிட்டதுபோல் தோன்றும். அதனால்தான் நம் முன்னோர்கள், "கெட்டது நடந்த வீட்டில் விரைவில் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும்" என்று கூறினார்கள். இது வெறும் பழக்கவழக்கமோ, மூடநம்பிக்கையோ அல்ல. மனித மனத்தின் இயல்பை ஆழமாகப் புரிந்துகொண்ட வாழ்க்கை அறிவு. ஒரு குழந்தையின் பிறப்பு... ஒரு திருமணம்... ஒரு நிச்சயதார்த்தம்... ஒரு குடும்ப ஒன்று கூடல்... அல்லது ஒரு சிறிய மகிழ்ச்சியான நிகழ்வு... இவை வெறும் நிகழ்ச்சிகள் அல்ல; துயரத்தின் இருளில் ஒரு சிறிய ஒளிக்கீற்று. துயரத்தை யாராலும் அழிக்க முடியாது. இழந்தவர்களை யாராலும் திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனால் அந்த வேதனையோடு வாழும் மனவலிமையை மகிழ்ச்சியான தருணங்கள் உருவாக்குகின்றன. கண்ணீர் மட்டுமே நிரம்பிய வீட்டில், மீண்டும் சிரிப்பு ஒலிக்கத் தொடங்குகிறது. சோகத்தில் மூடியிருந்த மனங்கள் மெதுவாக திறக்கத் தொடங்குகின்றன. வாழ்க்கை இன்னும் தொடர்கிறது என்ற நம்பிக்கை மீண்டும் பிறக்கிறது. வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் பின்னிப்பிணைந்த ஒரு பயணம். இரவு எவ்வளவு நீண்டாலும், விடியல் வராமல் போகாது. அதுபோல துயரம் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், ஒரு நாள் மகிழ்ச்சி மீண்டும் கதவைத் தட்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் நல்ல காரியங்களை ஊக்குவித்தார்க ள். துயரத்தை மறப்பதற்காக அல்ல... துயரத்தில் மூழ்கி விடாமல் இருப்பதற்காக. இழப்பை அழிப்பதற்காக அல்ல... இழப்புடன் வாழும் தைரியத்தை உருவாக்குவதற்காக. வாழ்க்கை நின்றுவிடவில்லை என்பதை உணர்த்துவதற்காக. ஏனெனில்... ஒரு கண்ணீரைத் துடைக்க, வாழ்க்கை எப்போதும் எங்கோ ஒரு புன்னகையை தயார் செய்து வைத்திருக்கும். அந்த புன்னகையை வரவேற்கத்தான், "கெட்டது நடந்த வீட்டில் நல்ல காரியம் நடக்க வேண்டும்" என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். 🌿✨ வா.. சிந்தனை வணக்கங்களுடன்..
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - esllsllaullaul ஹனபி பெரிய பள்ளி பரிபாலனை சபை இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லாஹ் ஹந்தூரி நிகழ்வு  ஹத்தம் கந்தூரி விழா பிறை துல்ஹஜ் 13 ஞாயிறு 31-05-2026 காலை 10.30 மணி போர்வை போர்த்தி துஆ செய்தல்  மவ்லூது  ஒதுதல்  மாலை 5.15 மணி ஷரீப் பீர் கைப் கொடியேற்றுதல் துஆ மற்றும் 7.30 வலியுல்லாஹ் @T6 மணி தப்ருக் வழங்கல் தர்கா துல்ஹஜ் பிறை 14 திங்கள் 01-06-2026 ~  குர்ஆன் ஷரீப் ஒதுதல்  9.00 மணி Jun காலை காலை 10.00 மணி நிறைவு துஆ ஹந்தூரி சாப்பாடு வழங்குதல்  காலை 10.15 மணி காலை 11.15 மணி தப்ருக் வழங்குதல்  ஹந்தாரி டோக்கன் ஒன்று கு வயங்கம் ரூ 350/- மற்றும் ரூ 250/- அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ் இந்த ஹத்தம் கந்தூரி விழாவை மிகச் சிறப்பாக துஆவால் பயன்பெறுமாறு நடைபெறச் செய்து அனைவருக்கும் நன்மை கிடைக்க அருள் புரிவானாக! அன்படன் மீன் யா ரப்பல் ஆலமீன் , அழைக்கிறோம்! esllsllaullaul ஹனபி பெரிய பள்ளி பரிபாலனை சபை இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லாஹ் ஹந்தூரி நிகழ்வு  ஹத்தம் கந்தூரி விழா பிறை துல்ஹஜ் 13 ஞாயிறு 31-05-2026 காலை 10.30 மணி போர்வை போர்த்தி துஆ செய்தல்  மவ்லூது  ஒதுதல்  மாலை 5.15 மணி ஷரீப் பீர் கைப் கொடியேற்றுதல் துஆ மற்றும் 7.30 வலியுல்லாஹ் @T6 மணி தப்ருக் வழங்கல் தர்கா துல்ஹஜ் பிறை 14 திங்கள் 01-06-2026 ~  குர்ஆன் ஷரீப் ஒதுதல்  9.00 மணி Jun காலை காலை 10.00 மணி நிறைவு துஆ ஹந்தூரி சாப்பாடு வழங்குதல்  காலை 10.15 மணி காலை 11.15 மணி தப்ருக் வழங்குதல்  ஹந்தாரி டோக்கன் ஒன்று கு வயங்கம் ரூ 350/- மற்றும் ரூ 250/- அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ் இந்த ஹத்தம் கந்தூரி விழாவை மிகச் சிறப்பாக துஆவால் பயன்பெறுமாறு நடைபெறச் செய்து அனைவருக்கும் நன்மை கிடைக்க அருள் புரிவானாக! அன்படன் மீன் யா ரப்பல் ஆலமீன் , அழைக்கிறோம்! - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ಜj್ .ಋi அஸ்ஸலாழு அலைக்கும ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு தஞ்சை மாவட்ட தொழுகை நேரங்கள் 01-06-2026 05-06-2026 வரை முதல் ஃபஜர் 04:30 05:10 0547 சூரிய உதயம்  06:07 இஷ்ராக் 12:10 உச்சம் லுஹர்  12:55 01:15 04:45 அஸர் 05:05 06:32 சூரிய மறைவு மஃரிப் 06:37 உடன் 08:05 08:25 இஷா அல்லாஹ் தஆலா நம் அன்வருக்கும் தொழுகைகளை நேரம் தவறாமல் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் கியத்தை வழங்குவானாக. பாக் ப்வவா بر ەای نیما இந்த தொழுகை நேரங்களை உங்கள் குடும்பத்தினர்  மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் Insha Allah! ಜj್ .ಋi அஸ்ஸலாழு அலைக்கும ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு தஞ்சை மாவட்ட தொழுகை நேரங்கள் 01-06-2026 05-06-2026 வரை முதல் ஃபஜர் 04:30 05:10 0547 சூரிய உதயம்  06:07 இஷ்ராக் 12:10 உச்சம் லுஹர்  12:55 01:15 04:45 அஸர் 05:05 06:32 சூரிய மறைவு மஃரிப் 06:37 உடன் 08:05 08:25 இஷா அல்லாஹ் தஆலா நம் அன்வருக்கும் தொழுகைகளை நேரம் தவறாமல் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் கியத்தை வழங்குவானாக. பாக் ப்வவா بر ەای نیما இந்த தொழுகை நேரங்களை உங்கள் குடும்பத்தினர்  மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் Insha Allah! - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் ##islam #இஸ்லாம் ##Islamic ##muslim
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ِمیَحَلآ ِنَمََّلَا ِهڈلآ ِمْسِب அஸ்ஸலாழு அலைக்கும் பரகாத்துஹு ரஹ்மத்துல்லாஹி FAHII GHAVNEL வழங்கும் தஞ்சை மாவட்ட தொழுகை நேரங்கள் 01-06-2026 முதல் 05-06-2026 வரை ஃபஜர் 04:30 05:10 05:47 சூரிய உதயம் 06:07 இஷ்ராக் 12:10 உச்சம் 01:15 12:55 லுஹர் 04:45 05:05 அஸர் சூரிய மறைவு 06:32 06:37 மஃரிப் உடன் 08:05 08:25 இஷா அல்லாஹ் தஆலா நம் அன்வருக்கும் தொழுகைகளை நேரம் தவறாமல் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் பாக்கியத்தை வழங்குவானாக. ஆலமீன்  யா ரப்பல் ஆமீன் இந்த தொழுகை நேரங்களை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் Insha Allah! ِمیَحَلآ ِنَمََّلَا ِهڈلآ ِمْسِب அஸ்ஸலாழு அலைக்கும் பரகாத்துஹு ரஹ்மத்துல்லாஹி FAHII GHAVNEL வழங்கும் தஞ்சை மாவட்ட தொழுகை நேரங்கள் 01-06-2026 முதல் 05-06-2026 வரை ஃபஜர் 04:30 05:10 05:47 சூரிய உதயம் 06:07 இஷ்ராக் 12:10 உச்சம் 01:15 12:55 லுஹர் 04:45 05:05 அஸர் சூரிய மறைவு 06:32 06:37 மஃரிப் உடன் 08:05 08:25 இஷா அல்லாஹ் தஆலா நம் அன்வருக்கும் தொழுகைகளை நேரம் தவறாமல் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் பாக்கியத்தை வழங்குவானாக. ஆலமீன்  யா ரப்பல் ஆமீன் இந்த தொழுகை நேரங்களை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் Insha Allah! - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 *ഇന്ന് വെള്ളിയാഴ്ച രാവല്ലേ* *തിരക്കിനിടയിൽ ഒരൽപ്പസമയം മാറ്റി വെച്ച് നമുക്കും ചൊല്ലാം👇🏻* *ﺍَﻟﺼَّﻼَﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺣﺒﻴﺐَ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻧَﺒِﻰَّ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺧﻠﻴﻞ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺻَﻔِﻰَّ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻭَﻟِﻰَّ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺧَﻴْﺮَ ﺧَﻠْﻖِ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻧُﻮﺭَ ﻋَﺮْﺵِ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺍَﻣﻴﻦَ ﻭَﺣْﻰِ ﺍﻟﻠّٰﻪِ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦْ ﺯَﻳَّﻨَﻪُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦْ ﺷَﺮَّﻓَﻪُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦْ ﻛَﺮَّﻣَﻪُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦْ ﻋَﺰَّﻣَﻪُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦْ ﻋَﻠَّﻤَﻪُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦْ ﺳَﻠَّﻤَﻪُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﻣَﻦِ ﺍِﺧْﺘَﺎﺭَﻩُ ﺍﻟﻠّٰﻪُ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺳَﻴِّﺪَ ﺍْﻻَﻭَّﻟﻴﻦَ ﻭَﺍْﻻٰﺧِﺮﻳﻦَ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺷَﻔﻴﻊَ ﺍﻟْﻤُﺬْﻧِﺒِﻴﻦَ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺧَﺎﺗَﻢَ ﺍﻟﻨَّﺒِﻴﻴﻦَ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺭَﺣْﻤَﺔً ﻟِﻠْﻌَﺎﻟَﻤﻴﻦَ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺍِﻣَﺎﻡَ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ،* *ﺍَﻟﺼَّﻠَﺎﺓُ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﻋَﻠَﻴْﻚَ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَمين* *ﺻَﻠَﺎﻭَﺍﺕُ ﺍﻟﻠّٰﻪِ ﻭَﻣَﻼَﺋِﻜَﺘِﻪِ ﻭَﺍَﻧْﺒِﻴَﺎﺋِﻪِ ﻭَﺭُﺳُﻠِﻪِ ﻭَﺣَﻤَﻠَﺔِ ﻋَﺮْﺷِﻪِ ﻭَﺟَﻤﻴﻊِ ﺧَﻠْﻘِﻪِ* *ﻋَﻠٰﻰ ﺳَﻴِّﺪِﻧَﺎ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠٰﻰ ﺍٰﻟِﻪِ ﻭَﺻَﺤْﺒِﻪِ ﺍَﺟْﻤَﻌﻴﻦَ* ➖➖➖➖➖➖➖➖➖ 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ன்றைய பொழுதும் நலமாகட்டும் யாகாதிர் முராது ஹாஸில் ன்றைய பொழுதும் நலமாகட்டும் யாகாதிர் முராது ஹாஸில் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் _வாழ்வின் தாமதங்கள்_ _ஒரு தெய்வீகத் தயாரிப்பு_ _வெற்றி தாமதமாவதிலோ அல்லது ஒரு கஷ்டம் நீடிப்பதிலோ_ _அவசரப்படுபவர்களின் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஞானம் (ஹிக்மத்) ஒளிந்திருக்கவே செய்கிறது._💯♥️ _யுசுப் (அலை) அவர்கள் அல்லாஹ் நிர்ணயித்த நேரத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சிறையிலிருந்து வெளியே வந்திருந்தால்_ _அவர் எகிப்தின் அதியுயர்ந்த அதிகாரியாக (அஸீஸ்) ஆகியிருக்க மாட்டார்._ _உங்கள் காத்திருப்பு நீண்டு கொண்டே போகலாம்_ _அது அல்லாஹ் உங்களை மறந்துவிட்டான் என்பதற்காக அல்ல._ _மாறாக நீங்கள் எதிர்பார்ப்பதை விட மேலான ஒரு நன்மையை உங்களுக்காக அவன் தயார் செய்து கொண்டிருக்கிறான் என்பதால் தான்._💯😌 *எனவே இந்தத் தாமதத்தை ஒரு தண்டனையாகப் பார்க்காதீர்கள்* _மாறாக உங்களை ஒரு பெரிய இடத்திற்குத் தயார்படுத்தும் பயிற்சியாகப் பாருங்கள்._🫶🏼🤍🦋 ┈┉┅━❥︎.🤍.❥︎━┅┉┈
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் *வரலாற்றில் ஓர் ஏடு-05* *ஸி(z)ன்னீரா (ரலி-அன்ஹா) அவர்கள்,* ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்மணிகளில் ஒருவர். பனூ மக்ஸூமீ அல்லது பனூ அப்துத் தார் கோத்திரத்தார்களிடையே அடிமை ஊழியம் செய்து வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். விரும்பிய போதெல்லாம் அபூஜஹ்ல் கொடுமை செய்து வந்தான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிற போது அவர்களுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தது. அப்போது மக்கா முஷ்ரிக்குகள் ஸி(z)ன்னீரா (ரலி) அவர்களிடம் வந்து, *"நீ லாத் உஸ்ஸாவை நிராகரித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தான் லாத்தும் உஸ்ஸாவும் உம் கண்களை குருடாக்கி விட்டனர்"* என்றார்கள். அது கேட்ட ஸி(z)ன்னீரா (ரலி) அவர்கள், *"எனக்கு ஏற்பட்ட இந்த திடீர் பாதிப்பு வானில் உள்ளோனின் நாட்டமாகும். என் பார்வை மீண்டும் திருப்பித் தருவதற்கு என் இறைவன் மிகவும் ஆற்றல் உடையவன் ஆவான்"* என்றார்கள். மறுநாளே அவர்களுக்கு கண் பார்வை கிடைத்துவிட்டது. இந்தச் செய்தியை கேள்விப்பட்டு, பார்த்துச் சென்ற மக்கா முஷ்ரிக்குகள் *"சத்தியமாக! இது முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின்) சூனியம் தான்!"* என்று கூறினார்கள். *இறுதியில் அபூபக்கர் (ரலி) அவர்கள், அம்மையாரை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள்.* (நூல்: உஸ்துல் காபா) *زِنِّيْرَةُ الرومية* زنيرة الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون. قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما! فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر. (الكتب أسد الغابة - ابن الأثير - ج ٥ - الصفحة ٤٦٢)
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - வரலாற்றில் ஓர் 6 வரலாற்றில் ஓர் 6 - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் *வரலாற்றில் ஓர் ஏடு-05* *ஸி(z)ன்னீரா (ரலி-அன்ஹா) அவர்கள்,* ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்மணிகளில் ஒருவர். பனூ மக்ஸூமீ அல்லது பனூ அப்துத் தார் கோத்திரத்தார்களிடையே அடிமை ஊழியம் செய்து வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். விரும்பிய போதெல்லாம் அபூஜஹ்ல் கொடுமை செய்து வந்தான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிற போது அவர்களுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தது. அப்போது மக்கா முஷ்ரிக்குகள் ஸி(z)ன்னீரா (ரலி) அவர்களிடம் வந்து, *"நீ லாத் உஸ்ஸாவை நிராகரித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தான் லாத்தும் உஸ்ஸாவும் உம் கண்களை குருடாக்கி விட்டனர்"* என்றார்கள். அது கேட்ட ஸி(z)ன்னீரா (ரலி) அவர்கள், *"எனக்கு ஏற்பட்ட இந்த திடீர் பாதிப்பு வானில் உள்ளோனின் நாட்டமாகும். என் பார்வை மீண்டும் திருப்பித் தருவதற்கு என் இறைவன் மிகவும் ஆற்றல் உடையவன் ஆவான்"* என்றார்கள். மறுநாளே அவர்களுக்கு கண் பார்வை கிடைத்துவிட்டது. இந்தச் செய்தியை கேள்விப்பட்டு, பார்த்துச் சென்ற மக்கா முஷ்ரிக்குகள் *"சத்தியமாக! இது முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின்) சூனியம் தான்!"* என்று கூறினார்கள். *இறுதியில் அபூபக்கர் (ரலி) அவர்கள், அம்மையாரை விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள்.* (நூல்: உஸ்துல் காபா) *زِنِّيْرَةُ الرومية* زنيرة الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون. قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما! فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر. (الكتب أسد الغابة - ابن الأثير - ج ٥ - الصفحة ٤٦٢)
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - வரலாற்றில் ஓர் 6 வரலாற்றில் ஓர் 6 - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் *________﷽________* *السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ* *இறைவனின் சாந்தியும், கருணையும், உங்கள் மீது உண்டாவதாக.......* *بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان* *امين امين يارب العالمين!* 💖💖💖💖💖💖💖💖💖 *இனிய இரவு வாழ்த்துகள்!* *╔═══🌻⊰⊱⊰🌹⊱⊰⊱⁶🌻═══╗* *மனதை ஒரு முகப்படுத்துங்கள்!* ✶⊶⊷⊶⊷❍⊶⊷⊶⊷✶❍⊶⊶⊷⊶⊷❍ உயிரியல் பேராசிரியர் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்க வாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து ஆசிரியரைத் தேடினான். அவரைக் காணவில்லை. மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த ஆசிரியரிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அவர் திருப்திய டையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த ஆசிரியரிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடைய வில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித் தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான். அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். ”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”. பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள். மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப் படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப் படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும். எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும். 💐 🌹 🌻 💐 🌹 🌻 💐 🌹 🌻 முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இன்று இரவு உறங்கி காலையில் சுபுஹுக்கு எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! இனிய கனவுகளுடன் இரவு இதமாகட்டும்... *இந்த இரவு இனிதாகட்டும்* தொகுப்பு... *S.S.ஷேக் ஆதம் தாவூதி* *No : 02 கடலங்குடி* *மயிலாடு துறை* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹