Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
fahmieditz
Fahmi
@fahmieditz
B.com
🌍🚒 உடல் தளர்ந்து.! தலை நரைத்து.! நரம்புகள் தெரிய.! கண் மங்கி.! காது மடல் தொங்கி.! கூன் விழுந்து.! குற்றுயிருமாய் நீ கிடந்த போதும்.! நடையற்று.! படையின்றி.! குடும்ப உறவன்றி.! கைப்பிடிபற்றி.! அல்லாஹு அக்பர்.! என்று உள்ளத் தூய்மையுடனும் ஈமானுடனும் நீ தொழுது கொள்.... இறுதிவரை.! அவன் ஒருவனேயன்றி.! துணை நமக்கு வேறு யாருமின்றி......!! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - தொழுகை மாஷாஅல்லா,ி தொழுகை மாஷாஅல்லா,ி - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்* பாரக்கத்தான அதிகாலை வேளையில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன் *اللهم لا رب لي سواك أسألك حاجتي* *ولا أقدر على قضاء حاجاتي إلا أنت* *ففرج عني واستجب لدعائي إنك أنت* *القريب المجيب لا حول ولا قوة إلا بك* யா அல்லாஹ்! உன்னைத் தவிர எனக்கு வேறு இறைவன் இல்லை. என் தேவைகளை உன்னிடமே கேட்கிறேன். நீ தவிர என் தேவைகளை நிறைவேற்றக் கூடியவன் யாரும் இல்லை. எனவே என் துன்பத்தை நீக்கி, என் துஆவுக்கு பதில் அளிப்பாயாக. நிச்சயமாக நீ அருகிலிருப்பவன், துஆவை ஏற்றுக்கொள்ளுபவன். உன்னால் தவிர சக்தியும் வலிமையும் இல்லை. 🌸 *اللهم أنت الأول فليس قبلك شيء* *وأنت الآخر فليس بعدك شيء* *وأنت الظاهر فليس فوقك شيء* *وأنت الباطن فليس دونك شيء* *اقضِ عنا الدين وأغنِنا من الفقر* யா அல்லாஹ்! நீ முதல்வன் – உனக்கு முன் எதுவும் இல்லை. நீ இறுதியவன் – உனக்கு பின் எதுவும் இல்லை. நீ வெளிப்படையானவன் – உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. நீ மறைந்திருப்பவன் – உன்னை விட நெருக்கமானவர் யாரும் இல்லை. எங்கள் கடன்களை நீ தீர்த்து, எங்களை வறுமையிலிருந்து செழிப்பாக்குவாயாக *رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ* “எங்கள் இரட்சகனே! இந்த உலகத்தில் நன்மையையும், மறுமையிலும் நன்மையையும் எங்களுக்கு அளித்து, நரக வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக.” *🤲💓ஆமீன் 💓🤲*
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 0️⃣6️⃣➖0️⃣2️⃣➖2️⃣6️⃣ ஷஃபான் பிறை 1️⃣7️⃣ ☪️☪️☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் பரக்கத்தான் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகையைத் தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கிறோம் யா அல்லாஹ்! நீ என்னை உயிருடன் வைத்திருக்கும் வரை எனக்கு வலிமையை அருள்வாயாக. நீ எனக்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி கூறும் பண்பை எனக்கு அளிப்பாயாக. நீ எனக்கு அருளிய வாழ்வாதாரத்தில் பரகத்தை (ஆசீர்வாதத்தை) ஏற்படுத்துவாயாக. யா அல்லாஹ்! என்னுடைய நம்பிக்கையை நீ துண்டிக்காதே. என்னுடைய துஆவை வீணாக்காதே. யா அல்லாஹ்! உன்னுடைய மகத்தான நாமத்தின் பெயரால் உன்னிடம் கேட்கிறேன்; அந்த நாமத்தின் மூலம் உன் வானங்களின் கதவுகள் திறக்கப்படுகின்றன. பலவீனமடைந்தவன், உதவியற்றவன் என்கிற நிலையில் உன்னிடம் துஆ செய்கிறேன். நீ எனக்கு உன் திருப்தியை (ரிழாவை) அருள்வாயாக. என் ரப்பே! உன் படைப்புகளில் யாருக்காகவாயினும் நீ திறந்த அனைத்து நன்மை வாயில்களையும் எனக்காகவும் திறப்பாயாக. நீ என்மீது திருப்தியுடன் நான் உன்னை சந்திக்கும் வரை — அவற்றை என்னிடமிருந்து ஒருபோதும் மூடாதே. யா அல்லாஹ்! என் துயரை நீக்கும். என் கண்ணீருக்கு நீ இரக்கம் காட்டும். என் தனிமையில் எனக்கு துணை நிற்பாயாக. என் குறைகளை மறைப்பாயாக. என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக. நான் கேட்ட அனைத்தையும் எனக்கு அருள்வாயாக. என்னை நீ இழப்பில் ஆழ்த்தாதே. என்னை நீ தண்டிக்காதே. நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன், மிகக் கருணைமிக்கவனே! யா அல்லாஹ்! நீ படைத்தவன் — நான் படைக்கப்பட்டவன். நீ வாழ்வாதாரம் அளிப்பவன் — நான் வாழ்வாதாரம் பெறுபவன். நீ உரிமையாளன் — நான் அடிமை. நீ வழங்குபவன் — நான் கேட்பவன். நீ சக்திவாய்ந்தவன் — நான் சக்தியற்றவன். நீ வலிமைமிக்கவன் — நான் பலவீனன். நீ உதவி செய்பவன் — நான் உதவி நாடுபவன். நீ நிலைத்தவன் — நான் அழிவுக்குரியவன். உன் முன்னால் நான் தாழ்ந்து நிற்கும் இந்த நிலையில், உன்னிடம் பணிந்து வேண்டி நிற்கும் இந்த அடியானின் மீது இரக்கம் காட்டுவாயாக ஆமீன்...
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 0️⃣6️⃣➖0️⃣2️⃣➖2️⃣6️⃣ ஷஃபான் பிறை 1️⃣7️⃣ ☪️☪️☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் பரக்கத்தான் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகையைத் தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கிறோம் யா அல்லாஹ்! நீ என்னை உயிருடன் வைத்திருக்கும் வரை எனக்கு வலிமையை அருள்வாயாக. நீ எனக்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி கூறும் பண்பை எனக்கு அளிப்பாயாக. நீ எனக்கு அருளிய வாழ்வாதாரத்தில் பரகத்தை (ஆசீர்வாதத்தை) ஏற்படுத்துவாயாக. யா அல்லாஹ்! என்னுடைய நம்பிக்கையை நீ துண்டிக்காதே. என்னுடைய துஆவை வீணாக்காதே. யா அல்லாஹ்! உன்னுடைய மகத்தான நாமத்தின் பெயரால் உன்னிடம் கேட்கிறேன்; அந்த நாமத்தின் மூலம் உன் வானங்களின் கதவுகள் திறக்கப்படுகின்றன. பலவீனமடைந்தவன், உதவியற்றவன் என்கிற நிலையில் உன்னிடம் துஆ செய்கிறேன். நீ எனக்கு உன் திருப்தியை (ரிழாவை) அருள்வாயாக. என் ரப்பே! உன் படைப்புகளில் யாருக்காகவாயினும் நீ திறந்த அனைத்து நன்மை வாயில்களையும் எனக்காகவும் திறப்பாயாக. நீ என்மீது திருப்தியுடன் நான் உன்னை சந்திக்கும் வரை — அவற்றை என்னிடமிருந்து ஒருபோதும் மூடாதே. யா அல்லாஹ்! என் துயரை நீக்கும். என் கண்ணீருக்கு நீ இரக்கம் காட்டும். என் தனிமையில் எனக்கு துணை நிற்பாயாக. என் குறைகளை மறைப்பாயாக. என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக. நான் கேட்ட அனைத்தையும் எனக்கு அருள்வாயாக. என்னை நீ இழப்பில் ஆழ்த்தாதே. என்னை நீ தண்டிக்காதே. நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன், மிகக் கருணைமிக்கவனே! யா அல்லாஹ்! நீ படைத்தவன் — நான் படைக்கப்பட்டவன். நீ வாழ்வாதாரம் அளிப்பவன் — நான் வாழ்வாதாரம் பெறுபவன். நீ உரிமையாளன் — நான் அடிமை. நீ வழங்குபவன் — நான் கேட்பவன். நீ சக்திவாய்ந்தவன் — நான் சக்தியற்றவன். நீ வலிமைமிக்கவன் — நான் பலவீனன். நீ உதவி செய்பவன் — நான் உதவி நாடுபவன். நீ நிலைத்தவன் — நான் அழிவுக்குரியவன். உன் முன்னால் நான் தாழ்ந்து நிற்கும் இந்த நிலையில், உன்னிடம் பணிந்து வேண்டி நிற்கும் இந்த அடியானின் மீது இரக்கம் காட்டுவாயாக ஆமீன்
இந்த துஆக்கள் அல்லாஹ்விடம் வீடுகளில் நன்மை, ஆரோக்கியம், அமைதி, மன்னிப்பு போன்றவற்றை வேண்டுகின்றன. 😊 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் ஒவ்வொரு வரியின் அர்த்தம்: 1. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை நன்மைகளும் பரக்கத்தும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 2. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை ஹிதாயத்தும் தக்வாவும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 3. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை மறைவும் ஆரோக்கியமும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 4. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 5. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை மன்னிப்பும் கருணையும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 6. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை அமைதியும் சாந்தியும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 7. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை வெற்றியும் செழிப்பும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ஆமீன் 8. _ஓ அல்லாஹ், எங்கள் வீடுகளை தஸ்பீஹும் இஸ்திஃக்ஃபாரும் நிறைந்ததாக ஆக்குவாயாக._ ஆமீன் ஆமீன் யா ரப் 🤲🏻 🤲🏻🤲🏻🥰🥰 இந்த துஆக்கள் வீடுகளில் அல்லாஹ்வின் பரக்கத்தை, அமைதியை, மன்னிப்பை வேண்டுகின்றன.
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - فصنلا ۃلیل يف نابعش نم ٍةکَرَبَو رْيَخ َتوُیُب اَنَتوُيُب لَعْجا َّمُهَّللا يَوْقَْتَو ٍةَّياَدِه َتوُيُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا ٍةَحِصَو ِرْتِس َتوُیُب اَنَتوُيُب لَعْجا َّمُهّللا ٍةَحَرَفَو ٍةَدًاَعَس َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َمُهّللا ٍةَمْحَرَو ٍةَرِفْغَم َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا َتوُيُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا ٍةَنيِنأَمُط ٍةَحاَرَو حاَجَن َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا (u َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َمُهَّللا ِراَفْغِتْساَو حیِبْسَت فصنلا ۃلیل يف نابعش نم ٍةکَرَبَو رْيَخ َتوُیُب اَنَتوُيُب لَعْجا َّمُهَّللا يَوْقَْتَو ٍةَّياَدِه َتوُيُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا ٍةَحِصَو ِرْتِس َتوُیُب اَنَتوُيُب لَعْجا َّمُهّللا ٍةَحَرَفَو ٍةَدًاَعَس َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َمُهّللا ٍةَمْحَرَو ٍةَرِفْغَم َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا َتوُيُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا ٍةَنيِنأَمُط ٍةَحاَرَو حاَجَن َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َّمُهَّللا (u َتوُیُب اَنَتوُيُب ْلَعْجا َمُهَّللا ِراَفْغِتْساَو حیِبْسَت - ShareChat
*அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்* மீண்டும் உயிர் தந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கிறோம் ​"யா அல்லாஹ்! எல்லா விவகாரங்களிலும் உறுதியையும், நேர்வழியில் நிலையான முடிவையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன். உனது கருணையைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பை உறுதிப்படுத்தும் காரியங்களையும் உன்னிடத்தில் கேட்கிறேன். ​உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் நற்பண்பையும், உன்னை அழகிய முறையில் வணங்கும் பாக்கியத்தையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன். உன்னிடத்தில் தூய்மையான உள்ளத்தையும், உண்மையான நாவையும் எனக்கு அருள வேண்டுகிறேன். ​நீ அறிந்த நன்மைகள் அனைத்தையும் உன்னிடத்தில் கேட்கிறேன். நீ அறிந்த தீமைகள் அனைத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ அறிந்த என்னுடைய பாவங்களுக்கு உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கு அறிபவன். ​யா அல்லாஹ்! எதை நீயே பொறுப்பேற்றுள்ளாயோ, அதில் என் மனதிற்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிப்பாயாக. நிச்சயமாக வானத்திலோ அல்லது பூமியிலோ உன்னை யாராலும் எதனாலும் மிகைக்க முடியாது. ​என் இறைவனே! என் உள்ளத்தை எனக்காக விரிவுபடுத்துவாயாக, என் காரியங்களை எனக்கு எளிதாக்குவாயாக. என் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் பயம், என்னை உடைக்கும் பலவீனம் மற்றும் என்னை அழவைக்கும் கவலைகள் அனைத்தையும் என்னிடமிருந்து நீக்கிவிடுவாயாக. ​என்னுடைய எதிர்காலத்திலோ, என்னிடமோ அல்லது என் குடும்பத்தினரிடமோ எந்தத் துயரத்தையும் தந்து என்னைச் சோதித்துவிடாதே. என் காரியங்களைக் கடினமாக்கிவிடாதே. எனக்கு மூடப்பட்ட கதவுகளைத் திறந்துவிடுவாயாக. ​யா அல்லாஹ்! உனது அருட்கொடையில் திளைக்கும்போது உன்னை மறந்துவிட்டு, துன்பம் வரும்போது மட்டும் உன்னை நினைப்பவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிவிடாதே. எல்லாச் சூழ்நிலைகளிலும் உனக்கு நன்றி செலுத்துபவனாகவும், உனக்கு நெருக்கமானவனாகவும் என்னை ஆக்கி அருள்வாயாக." *​🤲❤️ஆமீன்❤️🤲* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*வாழ்க்கையின் 4 வலிமையான உண்மைகள்…* #👌இந்த நாள் நல்ல நாள்🤝 🩵வாழ்க்கை… நாம் நினைப்பதை விட மிகவும் குறுகியது… நாளை நமக்கென உறுதி இல்லை… அதனால் “பின்னால் பார்க்கலாம்” என கனவுகளை ஒதுக்காதீர்கள்… 🩵பணம்,பதவி,வெளிப்புற அடையாளங்கள் ஒருநாள் மாறலாம்… ஆனால் உங்கள் மனிதநேயம் தான் உங்களின் உண்மையான அடையாளம்… 🩵ஒவ்வொரு வெற்றிக்கும் முன் ஒரு வலி இருக்கும்… அந்த வலி தோல்வி அல்ல… உங்களை வலிமையாக்கும் பயிற்சி மட்டுமே… 🩵ஒரு நொடியில் எல்லாமே மாறிவிடலாம்… இன்று அருகில் இருப்பவர்கள் நாளை இல்லாமல் போகலாம்… அதனால்… மனிதர்களை மதியுங்கள்… தருணங்களை நேசியுங்கள்… இன்றே வாழுங்கள்… *Bright Minds 🤍*
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - sion Deci Right சைடுா@ Wrong Choice sion Deci Right சைடுா@ Wrong Choice - ShareChat
விஜய்களை ஹீரோக்களாக பார்க்கும் இதே நாட்டில்தான் உண்மையான ஹீரோக்கள் சத்தம் இல்லாமல் சாதனைகளை புரிந்து விட்டு அமைதி ஆகி விடுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் செயல்களை இந்தியாவே கொண்டாடுகிறது. #மனிதநேயம் #மனிதநேயம் #மனிதநேயம் #மனிதநேயம் உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரை சேர்ந்த ஜிம் உரிமையாளர் / பயிற்சியாளர் தீபக் குமார். ஒரு 70 வயது முதிய முஸ்லீம் கடைக்காரரையும், சில காஷ்மீரி ஷால் விற்பனையாளர்களையும் பஜ்ரங் தள் மற்றும் இதர ஹிந்துத்துவா குண்டர்கள் துன்புறுத்தி கொண்டே இருந்தனர். முதியவரின் கடை பெயரில் பாபா என்று எழுதப்பட்டு இருந்ததை மரியாதையாக நீக்கி விடு என்று மிரட்டி கொண்டு இருந்தார்கள். மத ரீதியாக துன்புறுத்தி கொண்டே இருந்தார்கள். தீபக் குமார் இதை பார்த்து விட்டு தைரியமாகத் தலையிட்டு, அவர்களை விரட்டி அடித்து விட்டு, முதியவரை காப்பாற்றினார். . பஜ்ரங் தள் குண்டர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு, "முகமது தீபக்" என்று சொல்லி இருக்கிறார். தீபக் உண்மையில் ஒரு ஹிந்து. ஆனால், தன் பெயரை முகமது தீபக் என்று சொன்னதால் குழம்பி போனார்கள் அந்த மத வெறியர்கள். இந்த விவகாரம் எல்லா சமூக ஊடகங்களிலும் பயங்கரமாக வைரல் ஆக இந்தியாவே தீபக்கை பாராட்டி ஹேஷ்டேக்லாம் போட்டு பாராட்டியது. போதாதற்கு தீபக் போன்ற ஹீரோக்கள்தான் இந்தியாவிற்கு அதிகம் தேவை என்று ராகுல் காந்தியும் டிவிட் போட, ஆத்திரம் அடைந்த பஜ்ரங் தள் குண்டர்கள் குடியரசு தினத்தன்று தீபக் வீட்டின் முன் வன்முறை செய்ய குவிந்தனர். கதவை திறந்து ஜிம் பாடியை காட்டிய படி, கையில் உருட்டுக் கட்டையுடன் தீபக் வெளியே வர அலறி அடித்து ஓட்டம் பிடித்தது ஹிந்து வெறியர்கள் கூட்டம். கொலை மிரட்டல்களையும் விடுத்தார்கள். இப்போது கோட்வார் ஊரே ஒன்று திரண்டு மத சார்பின்மையை வலியுறுத்தி போராடிய தீபக் குமார் பின்னால் நிற்கிறது. ஊருக்கு ஒரு தீபக் குமார் தோன்றினால், இந்தியாவில் வெறுப்பு அரசியலை விரட்டி விடலாமென்று ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். பொது மக்களும் லட்சக்கணக்கில் இந்த "முகமது தீபக்"கை பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்!
மனிதநேயம் - ShareChat