⚡FLASH OVER⚡
ShareChat
click to see wallet page
@flashover
flashover
⚡FLASH OVER⚡
@flashover
I Love Sharechat :)
சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார். அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. #🎤வியாழனன்று விஜய் பிரச்சாரம்❓
🎤வியாழனன்று விஜய் பிரச்சாரம்❓ - ShareChat
இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை மிக மோசமான வார்த்தையில் குறிப்பிட்டதாக திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். நரேஷ் குப்பிலியின் பதிவு தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திவ்யபாரதி, “பெண்களை ‘சிலகா’ அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைப்பது நகைச்சுவை அல்ல. அது ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். பெண்களை தொடர்ந்து அவமதித்தார். தான் நேர்மையாக படைப்பதாகக் கூறும் கலைக்கே துரோகம் செய்துள்ளார். இதனை படத்தின் ஹீரோ அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்ததுதான் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள் கேலிக்கு ஆளாகாத பணியிடங்களை நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம். மரியாதையில் சமரசம் செய்ய முடியாத இடங்களை மட்டுமே நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார். திவ்யபாரதியின் கருத்துக்கு பெண்கள், ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #🎬 இயக்குநர் மீது நடிகை அளித்த பாலியல் புகார்! ⚠️
🎬 இயக்குநர் மீது நடிகை அளித்த பாலியல் புகார்! ⚠️ - ShareChat
நடிகை துளசி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்து, குறிப்பாக அம்மா கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். அவர் 1970-களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, டிசம்பர் 31, 2025 முதல் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #😱ஓய்வை அறிவித்த பிரபல நடிகை😮
😱ஓய்வை அறிவித்த பிரபல நடிகை😮 - ShareChat
#🎬 பிரபல நடிகரின் மனைவி காலமானார் 🕊️
🎬 பிரபல நடிகரின் மனைவி காலமானார் 🕊️ - ShareChat
00:09
#🏊‍♀️ நீச்சல் உடையில் சாய் பல்லவி.. ரசிகர்கள் ஷாக்!? 😲
🏊‍♀️ நீச்சல் உடையில் சாய் பல்லவி.. ரசிகர்கள் ஷாக்!? 😲 - ShareChat
00:09
#💡புதிய GST விதியால் வாகன விலை குறைவு🚗
💡புதிய GST விதியால் வாகன விலை குறைவு🚗 - ShareChat
00:24
#⚡விசா விதிகள் மாற்றம் – இந்தியாவின் பதில் ✨
⚡விசா விதிகள் மாற்றம் – இந்தியாவின் பதில் ✨ - ShareChat
00:09
#🌑மகாளய அமாவாசையில் புனித நீராட்டு, தர்ப்பணம் 🙏
🌑மகாளய அமாவாசையில் புனித நீராட்டு, தர்ப்பணம் 🙏 - ShareChat
00:46
#🧾வெளியானது அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை!
🧾வெளியானது அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை! - தாண்ட தோண்ட கிடைக்கும் அதிர்ச்சி த்குமாரின் உடலில் சுமார் 50 வளிப்புற காயங்கள் 516U 605 கால் மார்பு கண்புருவம் என 12 டங்களில் சிராய்ப்பு மீதமுள்ளவை ரத்தக்கட்டு காயங்கள் டுப்புப்பகுதி மார்பு,  தாடைப்பகுதி முழங்கால் பாதம் டங்களில் 6uI60T Ll6u bT6UT ரண்டு ரத்தக்காயங்கள் காதுகளில் ரத்தக் கறைகள் த்தில் மீண்டும் மீண்டும் ரே தாக்கப்பட்டதற்கான 9160LLLTT6TTIIBIIbLD ?_6TT6TT6uT காயங்கள் பல்வேறு கோணங்களில் ள்ளதால் பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு த்குமாரின் வயிற்றின் நடுவே வைத்து குத்தி கமபை காயப்படுத்தப்பட்டிருக்கிறது தலையில் கம்பை வைத்து கியதால் மூளையில் ரத்தக் தாக் கசிவு. மரணத்திற்கான கியமான காரணமாக (8' ுக்கக்கூடும் து முன்னங்கையில் சிகரெட்டால் வைத்து சித்ரவதை பிரேத அஜித்குமாரின் மருத்துவ  பரிசோதனை அறிக்கையில்தகவல் 2025-07-04 தாண்ட தோண்ட கிடைக்கும் அதிர்ச்சி த்குமாரின் உடலில் சுமார் 50 வளிப்புற காயங்கள் 516U 605 கால் மார்பு கண்புருவம் என 12 டங்களில் சிராய்ப்பு மீதமுள்ளவை ரத்தக்கட்டு காயங்கள் டுப்புப்பகுதி மார்பு,  தாடைப்பகுதி முழங்கால் பாதம் டங்களில் 6uI60T Ll6u bT6UT ரண்டு ரத்தக்காயங்கள் காதுகளில் ரத்தக் கறைகள் த்தில் மீண்டும் மீண்டும் ரே தாக்கப்பட்டதற்கான 9160LLLTT6TTIIBIIbLD ?_6TT6TT6uT காயங்கள் பல்வேறு கோணங்களில் ள்ளதால் பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு த்குமாரின் வயிற்றின் நடுவே வைத்து குத்தி கமபை காயப்படுத்தப்பட்டிருக்கிறது தலையில் கம்பை வைத்து கியதால் மூளையில் ரத்தக் தாக் கசிவு. மரணத்திற்கான கியமான காரணமாக (8' ுக்கக்கூடும் து முன்னங்கையில் சிகரெட்டால் வைத்து சித்ரவதை பிரேத அஜித்குமாரின் மருத்துவ  பரிசோதனை அறிக்கையில்தகவல் 2025-07-04 - ShareChat
#📢 ஜூலை 4 முக்கிய தகவல்🤗
📢 ஜூலை 4 முக்கிய தகவல்🤗 - ShareChat
00:03