gurumadasamy
ShareChat
click to see wallet page
@guruseemaraja
guruseemaraja
gurumadasamy
@guruseemaraja
Am in life race🏃‍♂️
#🙏ஆன்மீகம் அபிஷேகம்... வாழ்க்கை பிரச்னைகளை நீர்த்துப்போகச் செய்யும்!* *********************************** கடவுளுக்கு நீரூற்றுவதை அபிஷேகம் என்று கூறுவர் .எந்த ஒரு கடவுளை வழிபடும் போதும் அவர்களுக்கு அபிஷேகம் செய்வது அதாவது நீரூற்றுவது அவசியம் . பொதுவாக சூரிய பகவான் மற்றும் சிவபெருமானுக்கு மட்டுமே நீரூற்ற வேண்டும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது. ஆனால் வாரத்தில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தெய்வங்களுக்கு நீர் ஊற்றுவதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நீரில் சில சிறப்பு பொருட்களை சேர்ப்பதன் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம். சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையில் காலையில் சீக்கிரம் எழுந்து செப்பு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் குங்குமம் மற்றும் சிவப்பு மலர் சேர்த்து சூரிய பகவானுக்கு ஊற்ற வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ்வாறு செய்ய நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளும் நீங்கும். சிவபெருமானுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அன்று சிவனுக்கு நீர் ஊற்றுவது மிகவும் சிறப்பாகும். இந்த நீரில் கொஞ்சம் அரிசி சேர்த்தால் பணவரவு ஏற்படும் .உடைந்த அரிசியாக இல்லாமல் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபுராணத்தின்படி, சிவபெருமானுக்கு அரிசி சமர்ப்பிப்பவர்கள் மீது லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும். அனுமனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமையில் செப்பு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் கொஞ்சம் குங்குமம் சேர்த்து அனுமனுக்கு அபிஷேகம் செய்யுங்கள். ஏதேனும் காரணத்தால் அனுமனுக்கு நீர் ஊற்ற முடியாவிட்டால், ஆலமரம் அல்லது கதிரமரத்திற்கும் இந்த நீரை ஊற்றலாம். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். முதன்மை வழிபாட்டுக்குரிய விநாயகருக்கு புதன்கிழமைகளில் நீரூற்றுவது சிறப்பு. இந்த புதன்கிழமை விநாயகருக்கான அபிஷேகம் கெட்ட காரியங்களை நல்லபடியாக மாற்றும் தன்மையுடையது .இந்த நீருடன் கொஞ்சம் துர்வாவையும் சேர்த்தால் விநாயகரின் அருள் எப்போதும் நம்மீது இருக்கும். வியாழக்கிழமை விஷ்ணு மற்றும் குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களுக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். ஏதேனும் காரணத்தால் இதைச் செய்ய முடியாவிட்டால், அரச மரத்திற்கும் நீர் ஊற்றலாம், அதில் கொஞ்சம் மஞ்சள் சேர்க்கவும். லட்சுமி தேவிக்குரிய வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வது சிறப்பு . அருகில் லட்சுமி கோயில் இல்லையென்றால், வீட்டிலேயே துளசி செடிக்கும் நீர் ஊற்றலாம். இந்த நீரில் கொஞ்சம் ரோஜாப்பூக்களையும் சேர்க்கவும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருந்து மகிழ்ச்சி பெருகி பிரச்னைகள் தீரும். சனி பகவானுக்கு உரிய நாள் சனிக்கிழமை .இந்த நாளில் சனி பகவானுக்கு நீரால் அபிஷேகம் செய்வது நல்லது. அதில் கொஞ்சம் கருப்பு எள்ளையும் சேர்க்கவும். சனி பகவான் கோயில் அருகில் இல்லையென்றால், வன்னி மரத்திற்கும் இந்த நீரை ஊற்றலாம். ஒவ்வொரு நாட்களும் அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது அனைத்து வளங்களுக்கும் வழிவகுக்கும் என்பது ஐதீகம். *ௐ சரவணபவ ௐ*
🙏ஆன்மீகம் - நமசிவாயா முருகாசரணம் நமசிவாயா முருகாசரணம் - ShareChat
#🙏ஆன்மீகம் கவச அலங்காரத்தில் இன்று நடைபெற்ற உச்சிக்கால பூஜை தரிசனம். Namakkal. 4.6.26
🙏ஆன்மீகம் - ShareChat
#🙏ஆன்மீகம் (ஜூன் 4, 2026), குரு வார சங்கடஹர சதுர்த்தி.* வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள் என்பதால், இந்நாளில் விநாயகரை வழிபடத் கல்வி, அறிவு, மற்றும் ஞானம் பெருகும்; ஜாதகத்தில் உள்ள குரு தோஷங்கள் நீங்கும். ​சங்கடங்களை நீக்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் இது. இந்நாளில் மாலையில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் (சந்திர தரிசனம் செய்து) விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, கொழுக்கட்டை அல்லது மோதகம் நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷமானது. சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், முழுமுதற்கடவுள் விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்கிறாரோ, அவரின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து அவர்களை சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார். உங்களின் வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் கடன் தொல்லைகள் நீங்க இந்நாள் உகந்தது. உங்களுடைய வழிபாடுகள் சிறக்க வாழ்த்துகள்!.
🙏ஆன்மீகம் - 78 44' 78 44' - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #வாழ்க்கை தத்துவம்
👉வாழ்க்கை பாடங்கள் - ShareChat @elsa பேசாதவர்களைப் பற்றி நினைப்பது விட்டுவிட்டு பேசுபவர்களிடம் சந்தோஷமாக பேசி பழகுங்கள் தேவையில்லாத அதுவே அழுத்தங்களைக் ம குறைக்கும் ShareChat @elsa பேசாதவர்களைப் பற்றி நினைப்பது விட்டுவிட்டு பேசுபவர்களிடம் சந்தோஷமாக பேசி பழகுங்கள் தேவையில்லாத அதுவே அழுத்தங்களைக் ம குறைக்கும் - ShareChat
#வாழ்க்கை தத்துவம் #👉வாழ்க்கை பாடங்கள்
வாழ்க்கை தத்துவம் - 12 1 வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே. பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது! 12 1 வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே. பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது! - ShareChat
#🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #வாழ்க்கை தத்துவம்
👉வாழ்க்கை பாடங்கள் - தொலைந்ததை தொலைத்த இடத்தில் தேட சொல்கிறார்கள் .. ஏனோ நிம்மதி மட்டும் தொலைத்த இடத்தில் கிடைப்பதே இல்லை . 85L தேட இன்னுமாய் தொலைகிறது  தொலைந்ததை தொலைத்த இடத்தில் தேட சொல்கிறார்கள் .. ஏனோ நிம்மதி மட்டும் தொலைத்த இடத்தில் கிடைப்பதே இல்லை . 85L தேட இன்னுமாய் தொலைகிறது - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் உறங்காமல் ஓய்வெடுக்க முடியுமா? "உடல் தளர்வடையும் போதுதான் ஓய்வு தொடங்குகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், ரமண மகரிஷியின் போதனைகளின்படி, உண்மையான ஓய்வு என்பது அதைவிட ஆழமானது. உடல் உறங்கினாலும், நேற்றைய நினைவுகளையும் நாளைய கவலைகளையும் மனம் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கலாம். மனம் அமைதியடைந்து, விழிப்புணர்வு அதன் மூலத்திற்குத் திரும்பும்போதுதான் உண்மையான ஓய்வு தொடங்குகிறது. ஆத்ம ஞானம் (Self-realization) என்பது புதிதாக எதையும் அடைவதல்ல — அது உங்களுக்குள் ஏற்கனவே இருக்கும் அமைதியைக் கண்டறிவதாகும்." 🪷 மனம் என்பது கடந்த காலத்தின் குப்பைகளையும், வருங்காலத்தின் கனவுகளையும் சுமந்து கொண்டிருக்கும் ஒரு சுமையாகும். "உடல் தூக்கம் மற்றும் விழிப்புணர்வு: பெரும்பாலான மக்கள் உடல் ரீதியாக மட்டுமே உறங்குகிறார்கள், ஆனால் அவர்களது மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. உடல் ஓய்வெடுத்தாலும் மனம் கனவுகளாகவோ அல்லது சிந்தனைகளாகவோ கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையான ஓய்வு என்பது மனம் முற்றிலும் மௌனமடைவதாகும். மனம் எதையும் சுமக்காமல், வெறுமையாக (empty) இருக்கும்போது மட்டுமே ஒருவன் தனது உண்மையான நிலையை, அதாவது ஆன்மாவை (Source) அடைய முடியும். ஆத்ம ஞானம் என்பது ஏதோ ஒன்றைச் சாதிப்பதல்ல; அது ஏற்கனவே உள்ள அமைதியை, மனம் எனும் திரையை அகற்றிவிட்டு கண்டடைவதாகும். மனம் அமைதியாகும் போதுதான், ஆத்மா தானாகவே ஒளிரத் தொடங்குகிறது. "🏵️மனம் செயல்படுவதை நிறுத்தும்போதுதான் ஆத்மா செயல்படத் தொடங்குகிறது🏵️" #ஶ்ரீவித்யாநந்தா
👉வாழ்க்கை பாடங்கள் - ரமணர் கூற்றுப்படி: 66 உடல் படுக்கும்போது ஓய்வு தொடங்குவதில்லை; நேற்றைய கவலைகளையும் நாளைய சிந்தளைகளையும் மனம் சுமப்பதை நிறுத்தும்போதுதான் ஓய்வு தொடங்குகிறது  99 Sri vikyanandha] ரமணர் கூற்றுப்படி: 66 உடல் படுக்கும்போது ஓய்வு தொடங்குவதில்லை; நேற்றைய கவலைகளையும் நாளைய சிந்தளைகளையும் மனம் சுமப்பதை நிறுத்தும்போதுதான் ஓய்வு தொடங்குகிறது  99 Sri vikyanandha] - ShareChat
#வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - தடம் பார்த்து நடப்பவன் மனித் 84 பதித்து நபப்பவன் மாமனிதன் gurumadasamy தடம் பார்த்து நடப்பவன் மனித் 84 பதித்து நபப்பவன் மாமனிதன் gurumadasamy - ShareChat
#வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள் வாழ்க்கை நன்றாக இருக்கும் 8 ( నీ 4 ஏமாற்றத்தை ஏற்க பழகிக் கொள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் quuumadasamu எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள் வாழ்க்கை நன்றாக இருக்கும் 8 ( నీ 4 ஏமாற்றத்தை ஏற்க பழகிக் கொள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் quuumadasamu - ShareChat