சிவா. ம
ShareChat
click to see wallet page
@hhagavsh
hhagavsh
சிவா. ம
@hhagavsh
அன்பே சிவம் 🙏🌹
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - நமசிவாய @ف னிய வணக்கம் காலை நமசிவாய @ف னிய வணக்கம் காலை - ShareChat
#🔱மஹா சிவராத்திரி விழா🔱 #மஹா சிவராத்திரி
🔱மஹா சிவராத்திரி விழா🔱 - ShareChat
00:38
#முருகன் பக்தி பாடல்
முருகன் பக்தி பாடல் - ShareChat
00:50
#முருகன் பக்தி பாடல்
முருகன் பக்தி பாடல் - ShareChat
00:30
#🔱மஹா சிவராத்திரி விழா🔱
🔱மஹா சிவராத்திரி விழா🔱 - மஹா சிவராத்திரி நாளை மணி முடிந்த வரை நாளை இரவு 1 வரையாவது முழித்து இருந்து சிவாய நம ஹரஹரமஹாதேவா மட்டுமாவது சொல்லுங்கள் முடித்தவர்கள் அருகில் இருக்கும் சிவாலயம் சென்று வாருங்கள்.. இந்த வாய் பேச பாட தானே பஜனைகளில் பாடுங்கள்  ஓரு நாழிகையில் உணர்வீர்கள் ஐயனை மஹா சிவராத்திரி நாளை மணி முடிந்த வரை நாளை இரவு 1 வரையாவது முழித்து இருந்து சிவாய நம ஹரஹரமஹாதேவா மட்டுமாவது சொல்லுங்கள் முடித்தவர்கள் அருகில் இருக்கும் சிவாலயம் சென்று வாருங்கள்.. இந்த வாய் பேச பாட தானே பஜனைகளில் பாடுங்கள்  ஓரு நாழிகையில் உணர்வீர்கள் ஐயனை - ShareChat
சாதாரணமாக பெண்ணின் பிறப்புறுப்பு 3 1/2 இஞ்ச் அளவு தான் இருக்கும் , குழந்தையை பிரசவிக்கும் அந்த கணத்தில் குழந்தையின் தலையின் சுற்றளவு கிட்டத்தட்ட 15 இஞ்ச் ( 38 செ மீ) இருக்கும் , அப்படி என்றால் பிறப்பு உறுப்பு 5 மடங்கு விரிந்தாக வேண்டும் . வெறும் சதை மட்டும் விரிவது கிடையாது இரண்டு இடுப்பு எலும்புகளும் பல இஞ்சுகள் விலகினால் தான் குழந்தையின் தலையும் மார்பும் வெளியே வர முடியும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இடுப்பின் இரண்டு எலும்புகளை விலக்கி கொண்டு குழந்தை வெளியே வரும் போது எவ்வளவு கொடூரமான வலி வரும் என்று ... குழந்தையின் தலை பிக்ஸ் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் விலக விலக வலி கூடிக்கொண்டே போகும். குழந்தை பிறக்கும் வரை வலி அதிகரித்து கொண்டே தான் இருக்கும். இந்த நேரத்தில் வலி ஊசி போடவே கூடாது .. போட்டால் பிரசவத்தில் தடை ஏற்பட்டு வயிற்றில் இருக்கும் குழந்தை மூச்சு திணறி இறந்து போகும். அந்த காலத்தில் இந்த வலியின் கொடுமை தாங்க முடியாமலே பெயின் ஷாக் வந்து இறந்து போன பெண்களின் எண்ணிக்கை அதிகம் அடுத்தது ஜன்னி! 20 வருடங்களுக்கு முன் ஜன்னி பற்றி தெரியாத பெண்களும் ஆண்களும் கிடையாது . பிரசவ காலத்தில் சரியான தடுப்பூசி போடாமல் இருந்து பிரசவத்தின் போது தொப்புள் கொடியை அறுக்க சாதாரண கத்தியை கொண்டு அறுத்து அகற்றுவார்கள்,அதனால் இன்ஃபன்ஷன் ஆகி டெட்டனஸ் எனும் இரண ஜன்னி வந்து செத்துப் போவார்கள் குழந்தையோ அல்லது தாயோ ... எனக்கு தெரிந்து கடந்த 20 வருடங்களில் ஒரு பெண்ணோ,குழந்தையோ ஜன்னி வந்து செத்ததாக கேள்விப்படவே இல்லை. கடைசியாக,குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளி வருவதை முடிவு செய்வது மருத்துவரோ தாயோ அல்ல. அது குழந்தையின் முடிவு! பெண்ணின் உடல்கூறு பற்றி எதுவும் தெரியாமல் பேசாதீர்கள் ஆண்களே. மதிக்கவிட்டாலும் மிதிக்காதீர்கள். உங்களை வாரிசாக தந்த தாயையும் உங்களுக்கு வாரிசை தந்த மனைவியையும் ஒரு நாளும் மனதளவில் நோகடிச்சுறாதீங்க. படித்ததில் பிடித்தது. #படித்ததில் பிடித்தது
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ಹ[ori எப்போதும் நம்மைபுதுப்பிக்க வைக் கும் சொற்களையாரிடமாவது கொ டுத்து வைத்துஇருக்கும் அதை பெற்றுக்கொள்கிற வேளை வரும்வரை அதற்காக காத்திருப்பதை தவிர வேற வழியில்லை oagaa வணகிகம் காலை ಹ[ori எப்போதும் நம்மைபுதுப்பிக்க வைக் கும் சொற்களையாரிடமாவது கொ டுத்து வைத்துஇருக்கும் அதை பெற்றுக்கொள்கிற வேளை வரும்வரை அதற்காக காத்திருப்பதை தவிர வேற வழியில்லை oagaa வணகிகம் காலை - ShareChat
#காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்❤🌹🥰😘😍
காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்❤🌹🥰😘😍 - ShareChat
00:07
#🤖ட்ரெண்டிங் AI வீடியோஸ்🎥 #🤔 Unknown Facts
🤖ட்ரெண்டிங் AI வீடியோஸ்🎥 - ShareChat
01:11
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:43