#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️
#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️
#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️ சிந்தனைக்கு!*
#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️ حياة يوسف عليه السلام بحلم، وانتهت بحقيقة، وكذلك أحلامنا ستكون بإذن الل`
*யூசுப் (அலை) அவர்களின் வாழ்க்கை ஒரு கனவுடன் தொடங்கியது*
*அது அல்லாஹ்வின் திட்டத்தில் ஒரு எதார்த்தமான உண்மையாக முடிந்தது*
அது போலவே, நமது கனவுகளும் —
அல்லாஹ்வின் நாட்டப்படி — நிச்சயமாக உண்மையானதாகவே அமையும்
இன்ஷா அல்லாஹ்
#🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ மாதம் *காற்றைப்* போலும்,
ஷஃபான் மாதம் *மேகத்தைப்* போலும்,
ரமழான் மாதம் *மழையைப்* போலும் உள்ளது
ரஜப் மாதத்தில் விதைக்கவில்லை என்றால், ஷஃபான் மாதத்தில் நீரூட்டவில்லை என்றால், *ரமழானில் அறுவடையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்*
> ரமழான் மாதத்தை நலத்துடனும் அடையச் செய்ய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறியதாக (رضى الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், (மறுமையில்) ஒரு நல்ல அடியானுக்குச் சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான் அப்போது அந்த அடியான்
என் இறைவா! இது எனக்கு எப்படி கிடைத்தது?' என்று (ஆச்சரியத்துடன்) கேட்பான்
அதற்கு அல்லாஹ், 'உனது குழந்தை உனக்காகப் பாவமன்னிப்புத் தேடியதால் (இந்த உயர்வு கிடைத்தது)' என்று கூறுவான்..
ஹதீத் ஆதாரம் : அஹ்மத் (10202)
#தெளிவான_விளக்கம் 👇🏻
#பெற்றோருக்கான_நற்பலன் : ஒரு மனிதன் மரணித்த பிறகும் அவனது நன்மைகள் அதிகரிப்பதற்கு அவனது பிள்ளைகள் செய்யும் துஆ (பிரார்த்தனை) மிக முக்கியமான காரணமாகும்
#பிள்ளைகளின்_கடமை : பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவர்கள் மறைந்த பிறகும் அவர்களுக்காக 'இஸ்திஃபார்' (பாவமன்னிப்பு) தேடுவது பிள்ளைகளின் கடமையாகும்
#ஸதக்கத்துன்_ஜாரியா : மற்றுமொரு புகழ்பெற்ற ஹதீஸில் (ஸஹீஹ் முஸ்லிம்), ஒரு மனிதன் இறந்ததும் மூன்று விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடும் என்று நபிகள் நாயகம் (ﷺ) கூறினார்கள். அதில் ஒன்று "அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒழுக்கமுள்ள பிள்ளை" என்பதாகும்
உங்கள் குழந்தைகள் உங்களுக்காகவோ அல்லது நீங்கள் உங்கள் பெற்றோருக்காகவோ செய்யும் பாவமன்னிப்பு தேடுதல் (இஸ்திஃபார்), சொர்க்கத்தில் அவர்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும்...
#islamic dua🤲❤️ #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 இழப்பும் வேறு ஒன்றும் இல்லை*
*இந்த வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நினைவூட்டுகிறது*
> *ஒரு சில கவலைகளும் கூட*
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ எந்த உறவுகள் நம்மை விட்டு சென்றுவிட்டது என்பதற்காக கவலைப்படுகிறோமோ, வருத்தப்படுகிறோமோ நாளை மறுமையில் அதே உறவுகள் தான் நம்மைவிட்டு விரண்டு ஓடுவார்கள்.என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.வாழ்வு இலகுவாகிவிடும்.ஒன்றை மட்டும் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்!.. இங்கு யாரும் நிரந்தரம் கிடையாது அவரவர் வேலை முடிந்தவுடன் திரும்பச் செல்லக் கூடியவர்கள் தான் நாம்!..`>>
`அல்லாஹ் எம்மோடு தான் இருக்கிறான்`
#islamic dua🤲❤️ குர்ஆனை ஓதாமல் ஒரு நாள் கடந்துவிட்டால், அல்லாஹ்வுக்கு முன் நான் வெட்கப்படுகிறேன்*
உஸ்மான் இப்னு அஃபான் ( رضي الله عنه) #🕋ஜும்மா முபாரக்🤲 #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள்





![🕋ஜும்மா முபாரக்🤲 - அல்லாஹ்வின் திருப்பெயரால் சீனூ் சீர்தககீகுணி நபிஸுல்அவரீகள் கூறினாரீகள் [UtuILUll6uTliltti Ug] கரூணை காட்டாதவர் (படைத்தவனால்] கருணை காட்டப்படமாட்டார் அறி3 ஜரீர் இபீனு அபீதில்லாஹ் ரேலிி பகாரி 6013 நூல் DESIGN RAFK 9788327715 COIMBATORE சிறார் சிந்தனைக்கு! அல்லாஹ்வின் திருப்பெயரால் சீனூ் சீர்தககீகுணி நபிஸுல்அவரீகள் கூறினாரீகள் [UtuILUll6uTliltti Ug] கரூணை காட்டாதவர் (படைத்தவனால்] கருணை காட்டப்படமாட்டார் அறி3 ஜரீர் இபீனு அபீதில்லாஹ் ரேலிி பகாரி 6013 நூல் DESIGN RAFK 9788327715 COIMBATORE சிறார் சிந்தனைக்கு! - ShareChat 🕋ஜும்மா முபாரக்🤲 - அல்லாஹ்வின் திருப்பெயரால் சீனூ் சீர்தககீகுணி நபிஸுல்அவரீகள் கூறினாரீகள் [UtuILUll6uTliltti Ug] கரூணை காட்டாதவர் (படைத்தவனால்] கருணை காட்டப்படமாட்டார் அறி3 ஜரீர் இபீனு அபீதில்லாஹ் ரேலிி பகாரி 6013 நூல் DESIGN RAFK 9788327715 COIMBATORE சிறார் சிந்தனைக்கு! அல்லாஹ்வின் திருப்பெயரால் சீனூ் சீர்தககீகுணி நபிஸுல்அவரீகள் கூறினாரீகள் [UtuILUll6uTliltti Ug] கரூணை காட்டாதவர் (படைத்தவனால்] கருணை காட்டப்படமாட்டார் அறி3 ஜரீர் இபீனு அபீதில்லாஹ் ரேலிி பகாரி 6013 நூல் DESIGN RAFK 9788327715 COIMBATORE சிறார் சிந்தனைக்கு! - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_407744_10f974fc_1770349405380_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=380_sc.jpg)



![islamic dua🤲❤️ - ہللا এ Goum] சில சமயங்களில் அவனைத் தவிர நமக்கு யாரும் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்வதற்காகவே அல்லாஹ் நம்மைத் தனியாக விட்டுவிடுகிறான் ہللا এ Goum] சில சமயங்களில் அவனைத் தவிர நமக்கு யாரும் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்வதற்காகவே அல்லாஹ் நம்மைத் தனியாக விட்டுவிடுகிறான் - ShareChat islamic dua🤲❤️ - ہللا এ Goum] சில சமயங்களில் அவனைத் தவிர நமக்கு யாரும் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்வதற்காகவே அல்லாஹ் நம்மைத் தனியாக விட்டுவிடுகிறான் ہللا এ Goum] சில சமயங்களில் அவனைத் தவிர நமக்கு யாரும் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்வதற்காகவே அல்லாஹ் நம்மைத் தனியாக விட்டுவிடுகிறான் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_307496_1b2ea712_1770298304697_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=697_sc.jpg)

