@I love islam 💚
ShareChat
click to see wallet page
@hjm9
hjm9
@I love islam 💚
@hjm9
Assalamu Alaikum 🌹
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் வரலாறு📕 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ கொடுப்பதற்கு ஏதும் இல்லையா?? *துஆ எனும் விலை மதிக்க முடியாத பரிசைக் கொடுங்கள்...*
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ধ)০u )) )) Te Best Gijt You Can Give Someone Is DUA Oamau OCaC94 ধ)০u )) )) Te Best Gijt You Can Give Someone Is DUA Oamau OCaC94 - ShareChat
#🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
🤲ரமலான் நோன்பு நேரம்⏰ - 6 கன் ாடிப் ِثوک 99 பேழைகரே AL-IAWTHAR ரமதான் |/ Hijri :1447 || 24.02.2026 o5 பயிி 6 ۃاکذ ஜகாத் பற தகுதியுடையவர்கள் ? 1. பரo ஏழைகள் ءارقف தங்களுக்குத் தேவையான அடீப்படை ருப்பிடம்) வசதிகள் @ணவு உடை, ல்லாதவர்கள் சிறிதும் 21861241 4:6೦ AL-KAWTHARI LANGUAGE ACADEMY 9 7 8 945452 6 CELL: 6 கன் ாடிப் ِثوک 99 பேழைகரே AL-IAWTHAR ரமதான் |/ Hijri :1447 || 24.02.2026 o5 பயிி 6 ۃاکذ ஜகாத் பற தகுதியுடையவர்கள் ? 1. பரo ஏழைகள் ءارقف தங்களுக்குத் தேவையான அடீப்படை ருப்பிடம்) வசதிகள் @ணவு உடை, ல்லாதவர்கள் சிறிதும் 21861241 4:6೦ AL-KAWTHARI LANGUAGE ACADEMY 9 7 8 945452 6 CELL: - ShareChat
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 20/02/2026 மதியம் 2/30 மணியளவில் கும்பகோணம் சுவாமிமலை பெரியபள்ளிவாசலில் வெளிப்பள்ளியில் ஒரு குரங்கு வந்து சிறிது நேரம் சஜ்தா செய்தபடி இருந்தது அல்ஹம்துலில்லாஹ் #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் வரலாறு📕 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:08
#🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 ٤* حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَبْعِ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யாரேனும் ஒருவர் (நோன்பு நோற்றிருப்பதை) மறந்து உண்டாலோ அல்லது பருகினாலோ, அவர் தமது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வே அவருக்கு உண்ணக் கொடுத்து, பருகச் செய்தான்." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 1933
🤲ரமலான் நோன்பு நேரம்⏰ - Ramadan Day 4 நபி ஸலி அவர்கள் கூினார்கள் யாரேனும் ஒருவர் நோன்பு நோற்றிருப்பதை) மறந்து அல்லது பருகினாலோ, அவர் தமது நோன்பை உண்பாலோ முழுமையாக்கட்டும் ஏனெனில் அல்லாஹ்வே அவருக்கு உண்ணக் கொடுத்து, பருகச் செய்தான் ' ncu அழூ ஹுரைரா முழி அவர்கள் அறிவித்தார்கள்: ஸஹீஹுல் புகாரி 1933 IGlallah pothumaanavan Ramadan Day 4 நபி ஸலி அவர்கள் கூினார்கள் யாரேனும் ஒருவர் நோன்பு நோற்றிருப்பதை) மறந்து அல்லது பருகினாலோ, அவர் தமது நோன்பை உண்பாலோ முழுமையாக்கட்டும் ஏனெனில் அல்லாஹ்வே அவருக்கு உண்ணக் கொடுத்து, பருகச் செய்தான் ' ncu அழூ ஹுரைரா முழி அவர்கள் அறிவித்தார்கள்: ஸஹீஹுல் புகாரி 1933 IGlallah pothumaanavan - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் வரலாறு📕 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ ஒன்றின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கை உடையும்போதுதான்* *இனி எதுவுமே தேவையில்லை எனும் மனநிலைக்கு தள்ளப்படுகிறது மனது.*
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - 055 1 055 1 - ShareChat
#🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 ﷺ கூறினார்கள்:* *“யார் அல்லாஹ்வையும்* *இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.”* *(Bukhari & Muslim)*
🤲ரமலான் நோன்பு நேரம்⏰ - கப்ர்வாழ்க்கை9 உண்மையானதொடக்கமே ங்கு தான் ஆரம்பிகிறது ! கப்ர்வாழ்க்கை9 உண்மையானதொடக்கமே ங்கு தான் ஆரம்பிகிறது ! - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் வரலாறு📕 புன்னகைத்த முகங்களுக்கு பின்னும், சொல்லப்படாத பொறுமையின் கதை ஒன்று மறைந்திருக்கும் 💯❤️‍🩹✨ #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ) ৬ Behind every smilins [ace there is an untold story of Sabr ) ৬ Behind every smilins [ace there is an untold story of Sabr - ShareChat
#🤲தராவீஹ் தொழுகை🧕 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 மாதம் அல்லாஹ் நமக்கு வழங்கிய மிக பெரிய அருட்கொடை ஆகும் இந்த மாதத்தில் நாம் அதிகம் அமல் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டும்! அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மில் பலர் இந்த ரமலான் மாதத்தில் கூட இச்சைகளை கட்டுப்படுத்தாமல் மற்ற மாதங்களில் எப்படி உள்ளார்களே அதே நிலையில் இந்த மாதத்திலும் உள்ளார்கள்! இவர்களை விட நஷ்டவாளி யார் இருக்க முடியும் நஊதுபில்லாஹ்! ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது மட்டும் முக்கியம் கிடையாது இதை தவிர்த்து நாம் மற்ற அமல்களும் அதிகம் செய்ய வேண்டும்! நோன்பு வைத்தல் ரமலானில் மிக முக்கியமான கடமை நோன்பு வைப்பது ஆகும் மார்க்க விதிவிலக்கு அளித்த நபர்களை தவிர்த்து மற்ற அனைவரின் மீதும் நோன்பு வைப்பது கட்டாய கடமை ஆகும்! நோன்பு ஒரு மறைவான அமல் ஆகும்! நோன்பின் அடிப்படை நோக்கம் இறையச்சம் தக்வா) ஆகும்! நம்முடைய மன இச்சைகளை கட்டுப்படுத்தி நமக்கு அனுமதித்த செயல்களை கூட அல்லாஹ்விற்காக தவிர்த்து இருக்கின்றோம் இதனால் இதற்கு கூலியும் அதிகம் ஆகும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கூறுகின்றான் : நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் ! (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2119) நோன்பாளிக்கு என்று தனி சொர்க்கம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் சொர்க்கத்தில் ரய்யான் எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள்! (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2121) தொழுகையை பேணுதல் தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு அமல் ஆகும் அதனால் நாம் ராமலனிலும் தொழுகையை பேணி தொழ வேண்டும்! ரமலானில் தொழாமல் நோன்பு மட்டும் வைத்தால் அந்த நோன்பு செல்லுப்படி ஆகாது! ( ஃ ப தா வா : ஷேக் இப்னு உதைமீன் : அல் – சியாம் : 87) தொழுகை நமக்கும் காஃபிர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும் ஒருவரிடம் தொழுகை இல்லை ன் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது! என அனைத்து மார்க அறிஞர்களும் கூறி உள்ளார்கள்! அதனால் நாம் 5 நேர தொழுகையை பேணி தொழ வேண்டும்! உபரியான தொழுகை நாம் 5 நேர தொழுகை மட்டும் தொழாமல் அதன் உடைய முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத்தையும் பேணி தொழ வேண்டும்! 5 நேரம் தொழுதால் எனது மீது உள்ள கடமை நீக்கி விடும் என்று கணக்கு பார்த்து அமல் செய்யாமல் நன்மை எதிர் பார்த்து அதிகம் அமல் செய்ய வேண்டும்! உபரியான தொழுகைகள்: 1) பர்ளு தொழுகையின் முன் பின் சுன்னத்கள்! 2) லுஹா தொழுகை! 3) தராவிஹ் தொழுகை 4) வித்ரு தொழுகை உபரியான தொழுகை தொழுவதின் சிறப்பு : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்! (நூல் : புகாரி : 37) அதிகமாக அல் குர்ஆன் ஓதுதல் ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்! (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது! (அல் குர்ஆன் : 2 : 185) மற்ற மாதங்களை ஒப்பிடும் போது ரமலான் மாதம் சிறந்ததாக விலங்குவதற்கு முக்கிய காரணம் அல்லாஹ் இந்த மாதத்தில் தான் அல்குர்ஆனை நமக்கு அருளினான்! இந்த மாதத்தில் நாம் நம்மால் இயன்ற அளவுக்கு வேண்டும்! அதிகம் அல்குர்ஆனை ஓத அல்குர்ஆன் ஓத வேண்டும் என்று மிகவும் வேகமாக ஓதவும் கூடாது! குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக! (அல்குர்ஆன் : 73 4) நாம் நம்மால் இயன்ற அளவுக்கு தினமும் அல்குர்ஆன் ஓத வேண்டும்! அல்லாஹ் பாதுகாக்கணும் பெரும்பாலான இடங்களில் என்ன ஓதுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக வேகமாக ஓதி 27 வது நாளில் முடித்து விடுகிறார்கள்! ஆனால் இவ்வாறு செய்ய இஸ்லாம் கூறவில்லை! . இவை எல்லாமே மக்களே உருவாக்கி கொண்டது ஆகும் நாம் தினமும் இயன்ற அளவுக்கு நிறுத்தி அல்குர்ஆன் ஓத வேண்டும்! ' மிக முக்கியம் செய்யும் அமலை யாரிடமும் கூற கூடாது அல்லது அதை பகிரங்கம் படுத்த கூடாது இன்று பலர் இரவில் நின்று வணங்கி பகலில் அதிகம் அமல் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள் இது முகஸ்தூதி (பிறர் பார்க்க அல்லது புகழ் பெற) செய்வது ஆகும்! இனால் நம்முடைய நன்மைகள் அழிந்து விடும் இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்! அதிகமாக ஸதகா (தானதர்மம்) செய்தல் ரமலானில் நமது சக்திக்கு ஏற்றவாறு அதிகம் தர்மம் செய்ய வேண்டும்! இந்த ரமலானில் கூட எவ்வளவு நபர்கள் ஸஹர் கூட சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள் அதனால் நாம் இது போன்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்! செல்வங்களை அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே இருந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள்! (நூல் : முஸ்லிம் : 4622) நம்மால் இயன்ற அளவுக்கு தர்மம் செய்தல் ஜகாத் கடமையாகி இருந்தால் ஜகாத் விரைவாக கொடுக்க வேண்டும்! வசதி உள்ளவர்கள் உம்ரா செய்தல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்! (நூல் புகாரி : 1863) அதிகமாக பாவமன்னிப்பு தேடுதல் இந்த ரமலான் மாதத்தில் மிக முக்கியமான ஒன்று தவபாட செய்வது ஆகும்! தினமும் சிறிது நேரமாவது நாம் மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்! நாம் செய்த பாவங்கள் வானத்தை தொடும் அளவுக்கு இருந்தாலும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம்! அந்த பாவத்தை விட அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் விலாசமானது ஆகும்! அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆதமின் மகனே! நிச்சயமாக நீ என்னிடம் துஆ செய்யும் காலமெல்லாம் என்னை நீ நம்பும் காலமெல்லாம் உன்னில் ஏற்படும் குற்றத்தை நான் மன்னிப்பேன்! நான் பொருட்படுத்த மாட்டேன்! ஆதமின் மகனே! வானத்தின் முகட்டை உன் பாவங்கள் அடைந்து, பின்பு, என்னிடம் நீ பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன். நான் பொருட்படுத்தமாட்டேன்! ஆதமின் மகனே! நீ பூமி நிரம்ப என்னிடம் பாவத்தைக் கொண்டு வந்து, பின்பு எனக்கு எதையும் நீ இணை வைக்காதவனாக என்னை நீ சந்தித்தால், அது நிரம்ப உனக்கு நான் மன்னிப்பைத் தருவேன்! என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) கூறினார்கள்! நூல் : ரியாளுஸ்ஸாலிஹீன் : 1878) இஃதிகாஃப் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்! நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்! ரமலானில் கடைசி ஒற்றை படை நாட்களில் ஏதோ ஒரு இரவில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது! நாம் கடைசி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்து அதிகம் அமல் செய்ய வேண்டும்! இதனால் நம்மால் 1000 மாதங்களை விட சிறந்த இரவு லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்! கடைசி ஒற்றை படை நாட்களில் குறைந்தது ஒரு நாளாவது பள்ளியில் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்! இஃதிகாஃப் பள்ளியில் மட்டுமே இருக்க முடியும் வீட்டில் இருக்க கூடாது! ஹைலு - நிபாஸ் பெண்கள் ஹைலு அல்லது நிபாஸ் அல்லாஹ் பெண்களுக்கு ஒரு சோதனையாக கொடுத்து உள்ளான்! இந்த ரமலானில் பல சகோதரிகள் ஆர்வத்துடன் அதிகம் அமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரமலானை அடைந்து இருப்பார்கள்! ஆனால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே அல்லது நடுவில் ஹைலு ஏற்பட்டு நோன்பு வைக்க முடியாத தொழ இஃதிகாஃப் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்! கண்ணியத்திற்குரிய சகோதரிகளே இதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்! அல்லாஹ் தான் நமக்கு இதை கொடுத்து உள்ளான் நாம் நோன்பை களா செய்தாலும் அதற்கு ஏற்ற கூலியை அல்லாஹ் நமக்கு கொடுப்பான்! நாம் நோன்பு மற்றும் தொழுகை தவிர்த்து மற்ற அமல்களை நம்மால் இயன்ற அளவுக்கு செய்ய வேண்டும்! மார்க்க சார்ந்தவற்றை படித்து தெரிந்து கொள்ளுதல்! தவ்பா செய்தல் போன்ற அமல்களை ஹைலு அல்லது நிபாஸ் உடைய பெண்கள் செய்யலாம்!
🤲தராவீஹ் தொழுகை🧕 - [ಛಈಈಯ ತಿಬೇಟ |ಒ ದೊರುದ நகள் இைவ^.! 109l எங்களுக்கு முன் சென்றோர் சுமத்திய சுமையைப் போன்று, மீது சுமத்தாதிருப்பாயாக.! எங்கள் அல் குர்ஆன் / 2: 286 [ಛಈಈಯ ತಿಬೇಟ |ಒ ದೊರುದ நகள் இைவ^.! 109l எங்களுக்கு முன் சென்றோர் சுமத்திய சுமையைப் போன்று, மீது சுமத்தாதிருப்பாயாக.! எங்கள் அல் குர்ஆன் / 2: 286 - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #🤲தராவீஹ் தொழுகை🧕 ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது *ஒவ்வொரு நாளும் தராவீஹ் தொழுது நோன்பு வைத்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்* 🍒------------------------------🍒 முதல் நாள் இரவில் தராவீஹ் தொழுது நோன்பு வைத்தவர்👇 அன்று பிறந்த பாலகனைப் போல் ஆகிவிடுகிறார் 🍒------------------------------🍒 2 ம் இரவில் தராவீஹ்தொழுதவால் அவரின் பெற்றோரின் பாவமும்,அவரின் பாவமும் மன்னிக்கப் படுகின்றன 🍒------------------------------🍒 3 ம் இரவில்* தராவீஹ் தொழுதவருக்கு அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள், 🍒------------------------------🍒 4 ம் இரவில் தராவீஹ் தொழுதவருக்கு தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், குர்ஆன் ஓதிய நன்மைகள் வழங்கப்படுகின்றன 🍒------------------------------🍒 5 ம் இரவில்* தராவீஹ் தொழுதவருக்கு புனித கஃபாவிலும்,மஸ்ஜித் நவபி,மஸ்ஜிதுல் அக்ஸா விலும் தொழுத நன்மைகள் கிடைக்கும், 🍒------------------------------🍒 6 ம் இரவில்* தொழுதவருக்கு பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும் அவருக்காக அனைத்து வஸ்துகளும் பிழை பொருக்க தேடுகின்றன 🍒------------------------------🍒 7 ம் இரவில்* தொழுதவருக்கு நபி மூஸா(அலைஹி ஸலாம் )அவர்களின் சிறப்பு வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 8 ம் இரவில் தொழுதவருக்கு நபி இப்ராஹீம்( அலைஹி ஸலாம் ) அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 9 ம் இரவில்* தொழுதவருக்கு நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்கள் இபாதத் செய்த நன்மைகள் கிடைக்கும் 🍒------------------------------🍒 10 ம் இரவில்* தொழுதவருக்கு துன்யா,ஆகிரத் இரண்டிலும் நல்ல வசதிகள் வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 11 ம் இரவில்* தொழுதவருக்கு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பாவமற்ற பாலகனைப்போல் துன்யாவிலுருந்து வெளியேறுவர் 🍒------------------------------🍒 12 ம் இரவில்* தொழுதவருக்கு மறுமையில் 14ம் இரவு பவுர்ணமி நிலவைப் போல் பிறகாசமாக ஆக்கப்படுவர் 🍒------------------------------🍒 13ம் இரவில்* தொழுதவருக்கு அனைத்து தீங்குகளைவிட்டு பாதுகாக்கப்பட்டு நிம்மதி பெற்றவராவர் 🍒------------------------------🍒 14ம் இரவில்* தொழுதவருக்கு மலக்குமார்கள் இவரை கேள்வி கணக்குஇல்லாமல் சொர்க்கம் நுழையுங்கள் என்று சோபணம் சொல்கிறார்கள் 🍒------------------------------🍒 15 ம் இரவில்* தொழுதவருக்கு அர்ஷ்,குர்ஷியை சுமக்கும் மலக்குகளும் சேர்ந்து தொழுகிறார்கள் 16ம் இரவில்* தொழுதவருக்கு நரகிலிருந்து விடுதலைப்பெற்று சொர்க் கம் நுழைவிக்கப்படுவர் 🍒------------------------------🍒 17 ம் இரவில்* தொழுதவருக்கு நபிமார்களுடைய நன்மைகள் வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 18 ம் இரவில்* தொழுதவருக்கு உம்மையும்,உம் பெற்றோர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று மலக்குகள் நற் சோபணம் கூறுகிறார்கள் 🍒------------------------------🍒 19 ம் இரவில்* தொழுதவருக்கு உயர்வான பிர்தவ்ஸ் எனும் சொர்க்கம் வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 20 ம் இரவில்* தொழுதவருக்கு சுஹதாக்கள்,ஸாலிஹீன்களின் நன்மைகள் வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 21ம் இரவில்* தொழுதவருக்கு சொர்க்கத்தில் பேரொளியால் ஆன மாளிகையை வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 22 ம் இரவில்* தொழுதவருக்கு மறுமையில் துக்கம்,கவலை சிறமங்களைவிட்டு பாதுகாக்கப்படுவர் 🍒------------------------------🍒 23 ம் இரவில்* தொழுதவருக்கு அழகிய பட்டணம் சொர்க்கத்தில் உருவாக்கப்படுகிறது 🍒------------------------------🍒 24 ம் இரவில்* தொழுதவருக்கு (24வகையான) கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் 🍒------------------------------🍒 25 ம் இரவில்* தொழுதவருக்கு கப்ரில் ஏற்ப்படும் வேதனைகளை அல்லாஹ் நீக்கி விடுகிறான் 🍒------------------------------🍒 26 ம் இரவில்* தொழுதவருக்கு (40 வருடம்)வணங்கிய நன்மைகள் வழங்கப்படுகிறது 🍒------------------------------🍒 27 ம் இரவில்* தொழுதவருக்கு மறுமையில் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கும்படி செய்யப்படுகிறார் 🍒------------------------------🍒 28 ம் இரவில்* தொழுதவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஆயிரம் அந்தஸ்துகளை வழங்குகிறான் 🍒------------------------------🍒 29 ம் இரவில்* தொழுதவருக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ்ஜுக் கள் செய்த நன்மைகள் எழுதப்படுகிறது 🍒------------------------------🍒 30 ம் இரவில்* தொழுதவரைப்பார்த்து அடியானே சொர்க்க கனியை சாப்பிடுவாயாக, ஹவ்துல் கவ்தர் நீரை அருந்துவாயாக, நீயே என் அடிமை,நான் உனது ரப்பு என அல்லாஹ் சோபணம் கூறுகிறான். 🍒------------------------------🍒 தராவீஹ் தொழுகையின் சிறப்புகளைப்பற்றி நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்கள் கூறியதாக அலி(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஆதாரம் :(தன்பீஹுல் காபிலீன்) *அன்புள்ளம் கொண்டேரே இறைவனின்* *பேரருள் எங்களுக்கும்,உங்களுக்கும் கிடைக்க தராவீஹ், தொழுது நோன்பு வைத்து ரமலானின் அனைத்து நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்...
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - (( Journey of Islam (( Journey of Islam - ShareChat
#🤲தராவீஹ் தொழுகை🧕 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 *துஆ 🥀✨️* நோன்பாளி, நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனையே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே, நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள். இன்று முஸ்லிம்களில் பலர், நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
🤲தராவீஹ் தொழுகை🧕 - Day ப இறைவன் அருள் புரியட்டும் Ist Friday of this Ramadan May Allah forgive our sins & grant us Jannah Day ப இறைவன் அருள் புரியட்டும் Ist Friday of this Ramadan May Allah forgive our sins & grant us Jannah - ShareChat