கோவை சூலூ ரில் 10வயது பெண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் குழந்தையை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்து கொன்று குளத்தில் வீசி சென்று விட்டார்கள் அவர்கள் ஒருவரை காவல்துறைனர் கைது செய்து விட்டனர் இன்னொருவரை தேடி வருகின்றனர் அவர்களை மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் #👏Inspirational videos #👏Inspirational videos #😞Sad Quotes #🎥Trending வீடியோஸ்📺