வேலூர் மாவட்டம்,அணைக்கட்டு வட்டம்,பாக்கம் கிராமத்தில் உள்ள உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாச நாதர் பக்தர்களுக்கு காட்சி தந்தார்..🛐
https://www.instagram.com/reel/DXza-XaJukB/?igsh=MWxyZGcweXEzcXR3eg==
#வேலூர் மாவட்டம்