Karthikeyan R
ShareChat
click to see wallet page
@karthikeashwathyr
karthikeashwathyr
Karthikeyan R
@karthikeashwathyr
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏
#🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏
🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 - {33 4 {33 4 - ShareChat
#ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - உனக்குயலருமில்லை என்றுகலங்காதே! நான்இருக்கிறேன் ற்சரவணபவ என்றுபதிவிடு உனக்குயலருமில்லை என்றுகலங்காதே! நான்இருக்கிறேன் ற்சரவணபவ என்றுபதிவிடு - ShareChat
(சின்- முத்திரை )நீ என்கிற கட்டை விரலுடன் நான் என்கிற ஆட்காட்டி விரல் சரணடைவதே சின்- முத்திரையாகும்-இந்த நானும் நீயும் இணைந்தால் (ஞானி) என்கிற பொருளோடு ஞானம் அடையலாம் அதாவது நான் உன்னில் சரண் அடைந்து விட்டேன் இனி நானும் நீயும் வேறல்ல என்கிற தத்துவமாகும் இந்த இரண்டு விரல்களில் இருந்து விலகி இருக்கும் மற்ற மூன்று விரல்களும் (ஆணவம் கன்மம் மாயை) ஆகிய மும்மலங்களை குறிக்கும் இந்த மும்மலங்களை ஒதுக்கி உன்னில் நான் சரண் அடைந்தேன் என மனமார நினைத்து நான் என்கிற ஆட்காட்டி விரலை நீ என்கின்ற கட்டை விரலுடன் இனைப்பதே சின் முத்திரையாகும் -இதுவே ஸ்ரீ தக்ஷனா மூர்த்தி ஸ்ரீ வேத ஹயக்ரீவர் மற்றும் குருவாக கருதப்படும் அருளாளர்களின் வடிவமாகும் -வாழ்க வளமுடன் அனைவரும் -அன்புடன் அனவரதம் முருகா -இனிய காலை வணக்கம் அனைவருக்கும் #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - ShareChat
கற்றவன் கற்றதை வைத்தே காண்கிறான்...கல்லாதவன் காண்பதிலெல்லாம் கற்கிறான்.🕉️ #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 - ShareChat
விநாயகப் பெருமானின் அருள் நிலையும் இடத்தில், இடையூறுகள் நிலைக்க முடியாது. #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - ShareChat
#ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - ShareChat
#🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 - திருஷ்டி தோஷம் போக்கும் கருடக்கிழங்கு! ஆகாய கருடன் கிழங்கு காட்டில் வளரும் கொடி வகையைச் சேர்ந்த  தாவரம் இதன் வேர் பகுதியை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவது இது, வழக்கம் வீட்டிற்கு ஏற்படும்  திருஷ்டி தோஷங்கள், தீயசக்திகளின் பாதிப்புகளை நீக்கும் தீய சக்திகளைத் தனக்குள் கிரகித்துக்கொண்டு வீட்டுக்குள் பாசிட்டிவ் ஆற்றலை  மட்டுமே அனுப்பும் என்பது நம்பிக்கை. இதன் வாசமானது விரட்டும் விஷப்பூச்சிகளையும் தன்மை கொண்டது ! திருஷ்டி தோஷம் போக்கும் கருடக்கிழங்கு! ஆகாய கருடன் கிழங்கு காட்டில் வளரும் கொடி வகையைச் சேர்ந்த  தாவரம் இதன் வேர் பகுதியை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவது இது, வழக்கம் வீட்டிற்கு ஏற்படும்  திருஷ்டி தோஷங்கள், தீயசக்திகளின் பாதிப்புகளை நீக்கும் தீய சக்திகளைத் தனக்குள் கிரகித்துக்கொண்டு வீட்டுக்குள் பாசிட்டிவ் ஆற்றலை  மட்டுமே அனுப்பும் என்பது நம்பிக்கை. இதன் வாசமானது விரட்டும் விஷப்பூச்சிகளையும் தன்மை கொண்டது ! - ShareChat
முருகன் பாதம் நினைத்தால் கஷ்டம் கரையும் ஓம் முருகா என்று பதிவிடு! #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 - முருகன் பாதம் நினைத்தால் கஷ்பம் கரையற் @৪" என்று பதிவிடு8 முருகன் பாதம் நினைத்தால் கஷ்பம் கரையற் @৪" என்று பதிவிடு8 - ShareChat
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🏻🌹🙏🏻 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - ShareChat
#ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🏻
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - உனக்கு கோடீஸ்வரயோகம் உண்டாகும் ஓம் முருகா என்று பதிவிடு உனக்கு கோடீஸ்வரயோகம் உண்டாகும் ஓம் முருகா என்று பதிவிடு - ShareChat