✍️கவிதை கனகராஜ் ✍️
ShareChat
click to see wallet page
@kavithaikanagaraj
kavithaikanagaraj
✍️கவிதை கனகராஜ் ✍️
@kavithaikanagaraj
மகிழ்வித்து மகிழ்.....
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #✍🏻புது கவிதைகள்📝 #✍ என் கவிதைகள் #📝 பழமொழிகள்
📝என் இதய உணர்வுகள் - என்பது பாசம் ரத்த சொந்தத்தால் வருவது மட்டுமல்ல அது நமக்கு பிடித்தவர்கள் மீது ஏற்படும் ஒருவகை உணர்வும் கூட  கவிதை கனகராஜ் என்பது பாசம் ரத்த சொந்தத்தால் வருவது மட்டுமல்ல அது நமக்கு பிடித்தவர்கள் மீது ஏற்படும் ஒருவகை உணர்வும் கூட  கவிதை கனகராஜ் - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #📝 பழமொழிகள் #✍🏻புது கவிதைகள்📝 #✍ என் கவிதைகள்
📝என் இதய உணர்வுகள் - மனிதனின் மனம் மிகவும் விசித்திரமான ஒன்று அவன் அதை நினைத்திடுவானோ ?இவன் இதை நினைத்து விடுவானோ? என்று அவனிற்காகவும் இவனிற்காகவுமே தனது வாழ்க்கையை தியாகம் செய்கிறான் எப்பொழுது ஒரு மனிதன் தனக்காக வாழ நினைக்கிறானோ அப்பொழுதுதான் அவன்மனம் நிறைவடையும் ! கவிதை கனகராஜ் மனிதனின் மனம் மிகவும் விசித்திரமான ஒன்று அவன் அதை நினைத்திடுவானோ ?இவன் இதை நினைத்து விடுவானோ? என்று அவனிற்காகவும் இவனிற்காகவுமே தனது வாழ்க்கையை தியாகம் செய்கிறான் எப்பொழுது ஒரு மனிதன் தனக்காக வாழ நினைக்கிறானோ அப்பொழுதுதான் அவன்மனம் நிறைவடையும் ! கவிதை கனகராஜ் - ShareChat
#✍ என் கவிதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #📝 பழமொழிகள் #📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள்
✍ என் கவிதைகள் - அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் .! கவிதை கனகராஜ் அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் .! கவிதை கனகராஜ் - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #✍🏻புது கவிதைகள்📝 #📝 பழமொழிகள் #✍ என் கவிதைகள்
📝என் இதய உணர்வுகள் - யாரும் யாருடைய வலிகளையும் புரிந்து கொள்ளவேண்டாம் .! ஆனால் எல்லோருக்கும் வலிக்கும் என்பதை மட்டும் புரிந்து கொண்பாலே போது- ம..! கவிதை கனகராஜ் யாரும் யாருடைய வலிகளையும் புரிந்து கொள்ளவேண்டாம் .! ஆனால் எல்லோருக்கும் வலிக்கும் என்பதை மட்டும் புரிந்து கொண்பாலே போது- ம..! கவிதை கனகராஜ் - ShareChat
#✍ என் கவிதைகள் #📝 பழமொழிகள் #📜கவிதையின் காதலர்கள் #✍🏻புது கவிதைகள்📝 #📝என் இதய உணர்வுகள்
✍ என் கவிதைகள் - அன்பானவர்களிடம் இறங்கி போங்க.! அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் ஒதுங்கி போங்க.! கவிதை கனகராஜ் அன்பானவர்களிடம் இறங்கி போங்க.! அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் ஒதுங்கி போங்க.! கவிதை கனகராஜ் - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #✍🏻புது கவிதைகள்📝 #📝 பழமொழிகள் #📜கவிதையின் காதலர்கள் #✍ என் கவிதைகள்
📝என் இதய உணர்வுகள் - அன்பானவர்களிடம் இறங்கி போங்க.! அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் ஒதுங்கி போங்க. கவிதை கனகராஜ் அன்பானவர்களிடம் இறங்கி போங்க.! அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் ஒதுங்கி போங்க. கவிதை கனகராஜ் - ShareChat
#✍ என் கவிதைகள் #📜கவிதையின் காதலர்கள் #✍🏻புது கவிதைகள்📝 #📝 பழமொழிகள் #📝என் இதய உணர்வுகள்
✍ என் கவிதைகள் - காரணம் இல்லாமல் கவலை வேண்டாம்  ! காரணமே இருந்தாலும் கவலை வேண்டாம் ! எதுவும் நிரந்தரமில்லை எல்லாம் கடந்து போகும் கலங்காதே ! கவிதை கனகராஜ் காரணம் இல்லாமல் கவலை வேண்டாம்  ! காரணமே இருந்தாலும் கவலை வேண்டாம் ! எதுவும் நிரந்தரமில்லை எல்லாம் கடந்து போகும் கலங்காதே ! கவிதை கனகராஜ் - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📝 பழமொழிகள் #📜கவிதையின் காதலர்கள் #✍🏻புது கவிதைகள்📝 #✍ என் கவிதைகள்
📝என் இதய உணர்வுகள் - சிரித்துக் கொண்டேகடந்து விடு! சில விஷயங்களை விளக்கவும் வேண்டாம் விவாதிக்கவும் வேண்டாம் ! அதுவே உங்களுக்கு நல்லது ! கவிதை கனகராஜ் சிரித்துக் கொண்டேகடந்து விடு! சில விஷயங்களை விளக்கவும் வேண்டாம் விவாதிக்கவும் வேண்டாம் ! அதுவே உங்களுக்கு நல்லது ! கவிதை கனகராஜ் - ShareChat
#✍🏻புது கவிதைகள்📝 #📝என் இதய உணர்வுகள் #📝 பழமொழிகள் #✍ என் கவிதைகள் #📜கவிதையின் காதலர்கள்
✍🏻புது கவிதைகள்📝 - ஒரு பிரிவு பெரிதாய் என்ன செய்து 61L கூடும் என்று சாதாரணமாய் மட்டும் நினைக்காதீர்கள் பேசிய வார்த்தைகள் மௌனமாய் கொல்லும் நாட்கள் பாழடைந்து போகும்  பழகிய பசியின்றி பரிதவிக்கும் தூக்கம் தூரம் செல்லும்  இன்பம் இல்லாமல் போகும் ! என்பது புன்னகை புதைந்து போகும் ! சிதைந்து போகும் ! கண்கள் இரண்டும் தன்னை தானே வெறுக்க நேரிடும் ! தனிமையை மட்டும் எங்கும் தேடும் ! எப்படியாவது சேர்ந்திட மனம் ஏங்கும்  நடு இரவில் நெஞ்சம் பதறும் ! விழித்தவுடன் கண்ணீர் பெருகும் ! நடைப்பிணமாய் நாட்கள்நகரும் ! நினைவுகள் வந்து உயிரை மொத்தமாய்  எரிக்கும் கவிதை கனகராஜ் ஒரு பிரிவு பெரிதாய் என்ன செய்து 61L கூடும் என்று சாதாரணமாய் மட்டும் நினைக்காதீர்கள் பேசிய வார்த்தைகள் மௌனமாய் கொல்லும் நாட்கள் பாழடைந்து போகும்  பழகிய பசியின்றி பரிதவிக்கும் தூக்கம் தூரம் செல்லும்  இன்பம் இல்லாமல் போகும் ! என்பது புன்னகை புதைந்து போகும் ! சிதைந்து போகும் ! கண்கள் இரண்டும் தன்னை தானே வெறுக்க நேரிடும் ! தனிமையை மட்டும் எங்கும் தேடும் ! எப்படியாவது சேர்ந்திட மனம் ஏங்கும்  நடு இரவில் நெஞ்சம் பதறும் ! விழித்தவுடன் கண்ணீர் பெருகும் ! நடைப்பிணமாய் நாட்கள்நகரும் ! நினைவுகள் வந்து உயிரை மொத்தமாய்  எரிக்கும் கவிதை கனகராஜ் - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #✍🏻புது கவிதைகள்📝 #✍ என் கவிதைகள் #📝 பழமொழிகள்
📝என் இதய உணர்வுகள் - வாய்திறந்தாலே வாக்குவாதம்தான் பிறகு என்றுஎண்ணிய வார்த்தைகளுக்கு வேலை... எனன "புரிதல்" இல்லாதஇடங்களில் மமௌனமே" மருந்தாகிறது Kk வாய்திறந்தாலே வாக்குவாதம்தான் பிறகு என்றுஎண்ணிய வார்த்தைகளுக்கு வேலை... எனன "புரிதல்" இல்லாதஇடங்களில் மமௌனமே" மருந்தாகிறது Kk - ShareChat