🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁குளிர்புனல் ஆட்டும் அன்பர் கோரிய எல்லாம் ஈவார்_
_🍁மிளிர்விட நாகத் தாரர் மேருவில் ஏந்து வீரர்_
_🍁தளிர்மதி தாங்கு கின்ற சடையிடைக் கங்கை ஆற்றர்_
_🍁நளிர்பொழிற் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபடும் பக்தர்கள் வேண்டும் வரங்களையெல்லாம் அருள்வார் !! ஒளியுடைய விஷப்பாம்பை மாலையாக அணிந்தவர் !! மேருமலையை வில்லாக ஏந்திய வீரர் !! தளிர் போன்ற இளந்திங்களைச் சூடிய சடையில் கங்கையாற்றை அடைத்தவர் !! குளிர்ந்த சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற `நடுதறி அப்பன்` என்ற திருநாமம் உடைய சிவபெருமானார் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
#😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
#😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
*உன் முத்தத்தின் ஈரத்தில்*
வறண்டது மனதின் வறட்சி
உன் முத்தத்தின் *குளிர்ச்சியில்*
*ஐஸ்க்ரீமாக உருகியது மனம்*
உன் முத்தம் *கிடைத்தாலும்* கிடைக்காவிட்டாலும்
*உன்மத்தம் ஆகிறது மனம்*
ரோஜாவிற்கு மழலை முத்தம்
*மலர்களுக்குள்* *இப்பொழுது யுத்தம்*
நூறுமுறை *கிடைத்தாலும்*
போதும் என்று கூறிடாது மனம்
*மீண்டும் உன்னை* சீண்டுகிறேன்...
மன்னிப்பாக நீ கேட்பது *முத்தமல்லவா?*
அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் *பெற்றாலும்*
அடங்கவில்லை ஆசை
*உன் முத்தத்தின்* இதத்தில்
மறந்து போனது *மனக்கவலை*
*உன் முத்தத்தின்* குளிர்ச்சியில்..*
💕🌟💕🌟💕🌟💕
⚡⚡⚡⚡⚡⚡⚡ #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
#😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
💐💐💐🙏🏻🌹🌹"இன்றைய சிந்தனை.".( 13.02.2026)
..............................
*''அவமானம் ஒரு மூலதனம்..''*
..........................
‘அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோல் தான்.
மனிதனின் மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்.
அதுவே முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஒருவனது அவமானங்கள் தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது.
ஒருவனது அவமானங்கள் தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது.
ஒருவனது அவமானம் தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்து விட முடியாது.
செட்டிநாட்டில் இருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன்.
அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்து இருக்கிறார் கண்ணதாசன்.
அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில் தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்க விட்டது…
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன் நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்து விட்டது” என்றாராம்.
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார்.
*ஆம்.,நண்பர்களே..*
அவமானங்கள் தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது
“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பழி வாங்கிட அல்ல... தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது.....
💐💐💐💐💐 #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️
_*🪷🦜🪷 நம் வாழ்வில் எதிர்பாராத முடிவுகளும் பிரச்சனைகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.🪷*_
_*🪷🦜🪷 எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள், ஏனென்றால் இரவின் இருள் எப்போதும் பகலின் வெளிச்சத்துடன் முடிகிறது.🪷*_
_*🪷🦜🪷 எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும், தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.🪷*_
_*🪷🦜🪷 வெற்றிக்கான உங்கள் தீவிர ஆசை, தோல்வி பயத்தை விட அதிகமாக இருக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் எதையும் உருவாக்க முடியும்.🪷*_
_*🪷🦜 காலை வணக்கங்கள் பல.🪷*_
_*🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷*_
_*🪷🦜🪷 தங்களைச் சார்ந்த அனைவரும் அவரவர் குலதெய்வத்தின் அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.🪷*_
☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷 #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
_*பணமே*_ _வாழ்க்கை என்று பழையதை மறந்து விட்டோம்...!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று ஆயுளை சுருக்கிக் கொண்டோம்...!!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று தூக்கத்தைக் குறைத்துக் கொண்டோம்..!!!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று உறவுகளை ஒதுக்கி விட்டோம்...!!!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று தேவையை சுருக்கிக் கொண்டோம்...!!!!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று வாழ்வை அவசரமாக்கிக் கொண்டோம்..!!!!!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று வாலிபத்தைத் தொலைத்து விட்டோம்.....!!!!!!_
_*பணமே*_ _வாழ்க்கை என்று வம்சத்தை நிறுத்திக் கொண்டோம்....!!!!!!!!_
_*பணமே*_ _போதுமென வியாதிகளை அழைத்துக் கொண்டோம்....!!!!!!!!!!_
_*பணத்தை*_ _சேர்த்த பின்பு வாழ மறந்திட்டோமென வருந்துகின்றோம்....!!!!!!!!_
_*இறுதியில்*_
_*வியாதிகள்*_ _அழைக்க, *பணம்* தடுக்க விஞ்ஞானம் தோற்று , *பணம்* தோற்று எமன் வென்று விடுகிறான்._
_*மனிதம்*_ _செழிக்கட்டும் -_ _*தர்மம்*_ _வெல்லட்டும்._ #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
_*வாழ்கை ஒரு புனிதமான பரிசு ஆகும். அமைதியும் இயக்கமும் , அன்பும் செயல்களும் , மௌனமும் சேவையும், கலந்த கலவை ஆகும்.*_
_அல்வா செய்யப்படும்போது அது பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளாமலிருக்க நெய் ஊற்றுவது போல, பக்தியினால், (யோகாவினால்) கர்மவினைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளாமல் தவிர்க்கலாம்._
_*நீங்கள் அடிக்கடி பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) செய்யும்போது, உங்கள் மனதின் மீதான கட்டுப்பாடு அதிகமாகும்.*_
_அகங்காரதிற்கான (ஈகோ) மாற்று மருந்து இயல்பாக, இயற்கையாக இருப்பதாகும்._
_*வாழ்க்கை என்பது வேலை மட்டுமே அல்ல, வேலை வாழ்க்கையின் ஒரு பரிமாணமே. மனம் ஓய்வாக இருக்கும்போது, வேலையும் அர்த்தமுள்ளதாக, பயனுள்ளதாக இருக்கும்.*_ #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
வாழ்வையும், கடவுளையும் புரிந்து கொள்ள முடியாது.
கடவுளை அனுபவித்து உணரலாம்.
வாழ்வை வாழ்ந்து அனுபவிக்கலாம்.
*- சிந்தனை துளிகள்.....* #😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂











