அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை
யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத்
தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாமெல்லாம் பிறவா நாளே #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏மாத சிவராத்திரி🪔 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐