Kshatriyar_Vamsam_Rangiyam
ShareChat
click to see wallet page
@kshatriyarvamsam
kshatriyarvamsam
Kshatriyar_Vamsam_Rangiyam
@kshatriyarvamsam
💛❤💥மாவீரர் மாவட்டம்🔥🆃🅽-61🔥
ஐயப்பனுக்கு மாலை அணிந்த மரு.சின்னையா குடும்பத்தினர்.! சபரிமலை ஐயப்பனை வழிப்படுவதற்காக சென்னை உத்தண்டியில் உள்ள விநாகர் கோவிலில் பேரன் பேத்தியுடன் மாலை அணிந்து கொண்ட நம் மருத்துவர் சின்னையா குடும்பத்தினர்.! #iyyappan #saparimalai #god #chennai #anbumani #pmk
pmk - ShareChat
00:40
📍 புது தில்லி – தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாநாடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டிற்கு சேவையாற்றி வருவதற்கும், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராகப் பணியாற்றிய சாதனைக்காகவும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய அரசியல் நிலவரம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. “நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் பாமக செயல்பட்டு வருகிறது #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 #pmk #pmk
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:32
"இயக்குநர் இமயம்" பாரதிராஜா அவர்களின் மறைவு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்பு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.! #anbumani #director #death #tamilcinema #pattalimakkalkatchi #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:55
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, "சமூகநீதி சர்வே" எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சமூகநீதியைப் பாதுகாப்போம்! இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம்! #tncmvijay #anbumani #reservation #tamilnadu #pattalimakkalkatchi #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - சமூகநீதி சர்வே உடனே நடத்துக! 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்!! கஸத்ரியம் விம்சம் பாட்டாளி மக்கள்கட்சி ஈய` தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக,  சசமூகநீதி 8i861" தமிழ்நாடு அரசு COVERNMTNT OF IILDU எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டும்  என்ற வலியுறுத்தி,  முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார் மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை,  தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார் சமூகநீதியைப் பாதுகாப்போம் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம் க்ஷத்ரியர் வம்சம் இராங்கியம் அரியலூர் *** +~~ சமூகநீதி சர்வே உடனே நடத்துக! 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்!! கஸத்ரியம் விம்சம் பாட்டாளி மக்கள்கட்சி ஈய` தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக,  சசமூகநீதி 8i861" தமிழ்நாடு அரசு COVERNMTNT OF IILDU எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டும்  என்ற வலியுறுத்தி,  முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார் மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை,  தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார் சமூகநீதியைப் பாதுகாப்போம் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம் க்ஷத்ரியர் வம்சம் இராங்கியம் அரியலூர் *** +~~ - ShareChat
தென்னிந்திய பாவர்டு பிளாக் உறுதுணையாக இருக்கும் என்று அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் பாமக_விற்கு உறுதியலித்தார் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி நிறைவுறையாற்றிய போது.! #CasteCensus #pmk #mutharaiyar #reservation #thevar_ayya❣️❣️❣️❣️ #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:21
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தவெக ஆதரவாளர்களுக்கு அய்யா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள்.. விஜய் வாக்குகள் பெற முடியும் ஆனால் வெற்றிப்பெற முடியாது..! #pmk #tvkfortn #anbumaniramadoss #vanniyarsangam #actorvijay #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
01:00
தவெக தற்குறி வேட்பாளர் அபிஷேக் போளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தவெக சார்பில் போட்டியிடும் தற்குறி அபிஷேக் வாக்களிக்கும் நாளையே மாற்றி கூறியுள்ளார் இவர்தான் தவெக தலைவர் விஜய் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக சிறப்பான தற்குறி வேட்பாளர்..! இவன் எல்லாம் எங்கள் பாமவை விமர்சிக்கிறான்..! #pmk #anbumaniramadoss #tvkfortn #actorvijay #vanniyarsangam #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:45
ஒற்றுமையோடு போற்றுவோம் சட்டமேதை அம்பேத்கர் அவர்களை.! டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (1891-1956) வாழ்க்கை வரலாறு, சமூக சீர்திருத்தம், அரசியல் சட்ட உருவாக்கம், கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' எனவும் அறியப்படுகிறார்.  அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய அம்சங்கள்: ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி: ஏப்ரல் 14, 1891-ல் மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் பிறந்து, கல்வி மற்றும் சமூக பாகுபாடுகளைக் கடந்து உயர் கல்வி பயின்றார். சமூக சீர்திருத்தவாதி: தலித் மக்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு மற்றும் 'மூக்நாயக்' போன்ற இதழ்கள் மூலம் சமூக சமத்துவத்திற்காகப் போராடினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை: சுதந்திர இந்தியாவின் வரைவுக் குழுத் தலைவராக அரசியலமைப்பை வடிவமைத்த முக்கியப் பங்காற்றினார். அரசியல் தலைவர்: பம்பாய் மாகாணத்தில் அமைச்சராகவும், சட்ட நிபுணராகவும் பணியாற்றினார். #pmk #vanniyarsangam🔥⚔️ #vanniyar #thiruma #paraiyar #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:33
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (1891-1956) வாழ்க்கை வரலாறு, சமூக சீர்திருத்தம், அரசியல் சட்ட உருவாக்கம், கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' எனவும் அறியப்படுகிறார்.  YouTube +4 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய அம்சங்கள்: ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி: ஏப்ரல் 14, 1891-ல் மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் பிறந்து, கல்வி மற்றும் சமூக பாகுபாடுகளைக் கடந்து உயர் கல்வி பயின்றார். சமூக சீர்திருத்தவாதி: தலித் மக்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு மற்றும் 'மூக்நாயக்' போன்ற இதழ்கள் மூலம் சமூக சமத்துவத்திற்காகப் போராடினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை: சுதந்திர இந்தியாவின் வரைவுக் குழுத் தலைவராக அரசியலமைப்பை வடிவமைத்த முக்கியப் பங்காற்றினார். அரசியல் தலைவர்: பம்பாய் மாகாணத்தில் அமைச்சராகவும், சட்ட நிபுணராகவும் பணியாற்றினார். பௌத்த மத மாற்றம்: பிற்காலத்தில் சமூக சமத்துவம் வேண்டி இந்து மதத்தை நிராகரித்து, பௌத்த மதத்திற்கு மாறினார்.  #pmk #paraiyar #thiruma #ariyalur #vanniyar #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - kshatriyar vamsam rangiyam ariyalur பபதயியா் வப்சட் IIIGEIIAWI kshatriyar vamsam rangiyam ariyalur பபதயியா் வப்சட் IIIGEIIAWI - ShareChat
தருமபுரியில் அண்ணியார் நிற்க காரணம்..! தருமபுரியில் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு தான் சொன்ன நலத்திட்டங்களை நிறைவேற்றி ஆக வேண்டும் தனக்காக வாக்களித்த மக்களை ஒருபோதும் மறந்துவிட கூடாது நம்மால் முடிந்தவரை அந்த தொகுதியில் வெற்றிப்பெற்று பல நலத்திட்டங்களை செய்துவிட வேண்டும்.! #pmk #anbumaniramadoss #kaduvettiyar #vanniyarsangam #ramadoss #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
01:15