Kshatriyar_Vamsam_Rangiyam
ShareChat
click to see wallet page
@kshatriyarvamsam
kshatriyarvamsam
Kshatriyar_Vamsam_Rangiyam
@kshatriyarvamsam
💛❤💥மாவீரர் மாவட்டம்🔥🆃🅽-61🔥
🥰அண்ணன் அண்ணியார்🥰 #family #anbumani #loveyou #sowmiyaanbumani #happy #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:37
தூக்கு தண்டனை வழங்க வேண்டும் அன்புமணி இராமதாஸ்.! கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, துயரமான முறையில் உயிரிழந்த குற்றவாளிகளுக்கு மாநில அரசு மரண தண்டனை விதிக்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தக் கொடூரச் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனையை காவல்துறையும் அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.! #pmk #vanniyarsangam #pattalimakkalkatchi #makkal #girls #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - தூக்குதண்டனை வேண்டும்! வழங்க கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்ட்டு துயரமான முறையில் உயிரிழந்த குற்றவாளிகளுக்கு மாநில அரசு மரணதண்டனை விதிக்க வேண்டும்! இந்தக் கொடூரச் செயலை வன்யாகக் கண்டித்ததோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை காவல்துறையும்  செய்ய வேண்டும் அரசும் றுதி எனவும் கோரிக்கை விடுத்தார்! அன்புமணி இராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி (ாமக) தலைவர் க்ஷத்திரியர் வம்சம் இராங்கியம் அரியலூர் தூக்குதண்டனை வேண்டும்! வழங்க கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்ட்டு துயரமான முறையில் உயிரிழந்த குற்றவாளிகளுக்கு மாநில அரசு மரணதண்டனை விதிக்க வேண்டும்! இந்தக் கொடூரச் செயலை வன்யாகக் கண்டித்ததோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை காவல்துறையும்  செய்ய வேண்டும் அரசும் றுதி எனவும் கோரிக்கை விடுத்தார்! அன்புமணி இராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி (ாமக) தலைவர் க்ஷத்திரியர் வம்சம் இராங்கியம் அரியலூர் - ShareChat
சௌமியா அன்புமணி ஆவேசம்.! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அவர்களின் ஆவேசம்.! #pmk #rap #girls #safty #tamilnadu #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ப( பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குஅரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்போதுதான் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் )9 சட்டமன்ற உறுப்பினர் தருமபுரி சௌமியா அன்புமணி அவர்கள் ஆவேசம்! க்ஷத்ரியர் வம்சம் இராங்கியம் அரியலூர்  ممم ப( பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குஅரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்போதுதான் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் )9 சட்டமன்ற உறுப்பினர் தருமபுரி சௌமியா அன்புமணி அவர்கள் ஆவேசம்! க்ஷத்ரியர் வம்சம் இராங்கியம் அரியலூர்  ممم - ShareChat
சௌமியா அன்புமணி ஆவேசம்.! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அவர்களின் ஆவேசம்.! #pmk #rap #girls #safty #tamilnadu #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
01:10
சபரிமலை ஐயப்பனை காண அண்ணியும் அண்ணனும்.!சபரிமலை ஐயப்பனை வழிப்படுவதற்காக மலை ஏற்றம்.! #god #iyyappan #anbumani #pattalimakkalkatchi #vairal #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - சபபிமலை 18 KM கவாமியே ஐயப்பா சரணம் பம்பை 6.5 81.u  சபரிமலை ஐயப்பனை காண அண்ணியம் அண்ணனும் சபரிமலை ஐயப்பனை வழிப்படுவதற்காக மலை ஏற்றம் இராங்கியம் அரியலூர் கஷ்திரியர் வம்சம் சபபிமலை 18 KM கவாமியே ஐயப்பா சரணம் பம்பை 6.5 81.u  சபரிமலை ஐயப்பனை காண அண்ணியம் அண்ணனும் சபரிமலை ஐயப்பனை வழிப்படுவதற்காக மலை ஏற்றம் இராங்கியம் அரியலூர் கஷ்திரியர் வம்சம் - ShareChat
ஐயப்பனுக்கு மாலை அணிந்த மரு.சின்னையா குடும்பத்தினர்.! சபரிமலை ஐயப்பனை வழிப்படுவதற்காக சென்னை உத்தண்டியில் உள்ள விநாகர் கோவிலில் பேரன் பேத்தியுடன் மாலை அணிந்து கொண்ட நம் மருத்துவர் சின்னையா குடும்பத்தினர்.! #iyyappan #saparimalai #god #chennai #anbumani #pmk
pmk - ShareChat
00:40
📍 புது தில்லி – தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாநாடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டிற்கு சேவையாற்றி வருவதற்கும், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராகப் பணியாற்றிய சாதனைக்காகவும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய அரசியல் நிலவரம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. “நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் பாமக செயல்பட்டு வருகிறது #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 #pmk #pmk
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:32
"இயக்குநர் இமயம்" பாரதிராஜா அவர்களின் மறைவு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்பு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.! #anbumani #director #death #tamilcinema #pattalimakkalkatchi #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:55
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, "சமூகநீதி சர்வே" எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சமூகநீதியைப் பாதுகாப்போம்! இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம்! #tncmvijay #anbumani #reservation #tamilnadu #pattalimakkalkatchi #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - சமூகநீதி சர்வே உடனே நடத்துக! 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்!! கஸத்ரியம் விம்சம் பாட்டாளி மக்கள்கட்சி ஈய` தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக,  சசமூகநீதி 8i861" தமிழ்நாடு அரசு COVERNMTNT OF IILDU எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டும்  என்ற வலியுறுத்தி,  முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார் மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை,  தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார் சமூகநீதியைப் பாதுகாப்போம் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம் க்ஷத்ரியர் வம்சம் இராங்கியம் அரியலூர் *** +~~ சமூகநீதி சர்வே உடனே நடத்துக! 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்!! கஸத்ரியம் விம்சம் பாட்டாளி மக்கள்கட்சி ஈய` தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக,  சசமூகநீதி 8i861" தமிழ்நாடு அரசு COVERNMTNT OF IILDU எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டும்  என்ற வலியுறுத்தி,  முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார் மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை,  தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார் சமூகநீதியைப் பாதுகாப்போம் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம் க்ஷத்ரியர் வம்சம் இராங்கியம் அரியலூர் *** +~~ - ShareChat
தென்னிந்திய பாவர்டு பிளாக் உறுதுணையாக இருக்கும் என்று அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் பாமக_விற்கு உறுதியலித்தார் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி நிறைவுறையாற்றிய போது.! #CasteCensus #pmk #mutharaiyar #reservation #thevar_ayya❣️❣️❣️❣️ #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 - ShareChat
00:21