Ramesh
ShareChat
click to see wallet page
@ktikadamban
ktikadamban
Ramesh
@ktikadamban
life is beautiful
#👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - தன்னால் சுயமாக எதையும் செய்ய முடியாதவர்கள்தான் அடுத்தவரைப்பற்றி விமர்சிப்பார்கள். தன்னால் முடியும் 6r60 நினைப்பவரேவாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பார். வாழ்வில் சாதனை என்பது வளர்ந்திருப்பது அல்ல. வேறூன்றி நிலைத்திருப்பது !! கதம்பம் . தன்னால் சுயமாக எதையும் செய்ய முடியாதவர்கள்தான் அடுத்தவரைப்பற்றி விமர்சிப்பார்கள். தன்னால் முடியும் 6r60 நினைப்பவரேவாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பார். வாழ்வில் சாதனை என்பது வளர்ந்திருப்பது அல்ல. வேறூன்றி நிலைத்திருப்பது !! கதம்பம் . - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - கவலையும்குப்பையும் ஒன்றுதான் நம்மை கேட்காமலே வந்து விடும் ஆனால் நாம் அகற்றாமல் வெளியேறாது. தினசரி நாள்காட்டி காகிதத்தை கிழிப்பது போல விவலைகளைகிழித்து எறிந்து விடுங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாகஎண்ணி வாழுங்கள்!! கதம்பம்  கவலையும்குப்பையும் ஒன்றுதான் நம்மை கேட்காமலே வந்து விடும் ஆனால் நாம் அகற்றாமல் வெளியேறாது. தினசரி நாள்காட்டி காகிதத்தை கிழிப்பது போல விவலைகளைகிழித்து எறிந்து விடுங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாகஎண்ணி வாழுங்கள்!! கதம்பம் - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ருக்கும் இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போவது அல்லவாழ்க்கை. நாம் இருந்தோம் என்பதற்கான அடையாளத்தை ஏற்படுத்திச் செல்வதேவாழ்க்கை. வாழ வேண்டுமே என்று நினைக்காமல் வாழ்ந்தேஆக வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் துன்பமும்துரும்பாகத் தெரியும் ! கதம்பம் - ருக்கும் இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போவது அல்லவாழ்க்கை. நாம் இருந்தோம் என்பதற்கான அடையாளத்தை ஏற்படுத்திச் செல்வதேவாழ்க்கை. வாழ வேண்டுமே என்று நினைக்காமல் வாழ்ந்தேஆக வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் துன்பமும்துரும்பாகத் தெரியும் ! கதம்பம் - - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - விடாமுயற்சியை கடல் அலையிடமும், தவறாமையை கடமை கதிரவனிடமும் உத்வேகத்தை காட்டாற்றிடமும் புன்சிரிப்பை பூக்களிடமும், சுறுசுறுப்பை எறும்புகளிடமும் சேமிப்பை தேனீக்களிடமும் பொறுமையை பூமியிடமும் கருணையை தாயிடமும் கற்றுக் கொள்ளுங்கள்!! னிக்கும்!வாழ்வு வாழ்க்கை சிறக்கும்!! விடாமுயற்சியை கடல் அலையிடமும், தவறாமையை கடமை கதிரவனிடமும் உத்வேகத்தை காட்டாற்றிடமும் புன்சிரிப்பை பூக்களிடமும், சுறுசுறுப்பை எறும்புகளிடமும் சேமிப்பை தேனீக்களிடமும் பொறுமையை பூமியிடமும் கருணையை தாயிடமும் கற்றுக் கொள்ளுங்கள்!! னிக்கும்!வாழ்வு வாழ்க்கை சிறக்கும்!! - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - பல தோல்விகளை கடந்திடு தவறில்லை ஆனால் தோற்கடிக்கப்பட்டு விட்டோமே என சோர்ந்து உட்காராதே! தோல்விகள் ஒவ்வொன்றும் ஒரு பாடத்தை கற்றுதரும் ஒரு நாள் தோல்விக்கு நீகற்று கொடு வெற்றி என்ற பாடத்தை! தோல்வியை விட பயமேஉன் கனவுகளை அதிகம் சிதைக்கிறது; பயந்தால் வாழ்க்கையில் வலிகள் நிறையும் துணிந்தால் வாழ்க்கையில் வழிகள் தெரியும் னியகாலை வணக்கம் பல தோல்விகளை கடந்திடு தவறில்லை ஆனால் தோற்கடிக்கப்பட்டு விட்டோமே என சோர்ந்து உட்காராதே! தோல்விகள் ஒவ்வொன்றும் ஒரு பாடத்தை கற்றுதரும் ஒரு நாள் தோல்விக்கு நீகற்று கொடு வெற்றி என்ற பாடத்தை! தோல்வியை விட பயமேஉன் கனவுகளை அதிகம் சிதைக்கிறது; பயந்தால் வாழ்க்கையில் வலிகள் நிறையும் துணிந்தால் வாழ்க்கையில் வழிகள் தெரியும் னியகாலை வணக்கம் - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, ன்பங்களாக மாற்ற வேண்டுமானால் அனைத்தையும் இரசிக்கக் கற்றுக் கொள்! -கதம்பம்- துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, ன்பங்களாக மாற்ற வேண்டுமானால் அனைத்தையும் இரசிக்கக் கற்றுக் கொள்! -கதம்பம்- - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - சிலதுரோகங்களுக்கு பின்பு புரிகிறது அவர்கள்நம்மிடம் தான் பழகவில்லை. நம்மை பயன்படுத்தி ருக்கிறார்கள்என்று!! @ -கதம்பம் சிலதுரோகங்களுக்கு பின்பு புரிகிறது அவர்கள்நம்மிடம் தான் பழகவில்லை. நம்மை பயன்படுத்தி ருக்கிறார்கள்என்று!! @ -கதம்பம் - ShareChat
#😍இனிய மாலை வணக்கம் 😍
😍இனிய மாலை வணக்கம் 😍 - இனியமாலை வணக்கம் !! இனியமாலை வணக்கம் !! - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - நாம் மற்றவர்களுக்கு நல்லனவற்றை செய்தால் றைவன் நமக்கு நல்லனவற்றை அருள்வார் !! -கதம்பம்- நாம் மற்றவர்களுக்கு நல்லனவற்றை செய்தால் றைவன் நமக்கு நல்லனவற்றை அருள்வார் !! -கதம்பம்- - ShareChat