சின்னஞ்சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி
குலசை நகர் பட்டினத்தில்
முத்தாரம்மா சிரித்திருப்பாள்!
பெண்ணவளின் கண்ணழகை
பேசி முடியாது
அன்னையவளின் பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது!
பின்னல் சடை முன்னே போட்டு
பிச்சிப்பூ சூடிடுவாள்!
ஞானமூர்த்திக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்! #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏