காலிரண்டில் சதங்கை கொஞ்ச
வாயிதழை முறுவல் மிஞ்ச
மானிதெனத் துள்ளி வாராயோ!
எந்தன் கானகத்தில்
கதிரொளியைத் தாராயோ!
சின்னஞ்சிறு அடியெடுத்து செம்பவழ இதழ் விரித்து அன்னமென நடை நடந்து வாராயோ!
எந்தன் முத்தார அன்னையே நீ
அன்பை அள்ளித் தாராயோ! #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்