அன்னை அன்னை என்று
அண்டி வந்தேன் உன்னையே
முன்னை பின்னை வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பாய் அன்னையே!
சோதனை மேல் சோதனைகள்
சூழ்ந்திருக்கும் போதிலும்
நாதமுன்றன் நாமமென்று நம்பிக்கை தா எங்கள் முத்தார அன்னையே! #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏ஆன்மீகம் #🙏கோவில்