சித்தி விநாயகனைப்
பெற்றவளே தாயே!
செந்தில் வடிவேலன் கையில்
சக்திவேலானாய் நீயே!
சோதிப் பிழம்பானவனாம்
சுந்தரனின் துணையே!
ஆதியந்தம் இல்லா வேதத்தின்
விழுப் பொருளே!
உந்தன் பக்தர்களை காத்து
அருள்வாய் முத்தாரி நீயே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்