-
ShareChat
click to see wallet page
@kumarmahilja815
kumarmahilja815
-
@kumarmahilja815
mahiljakumar
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - கர்த்தர் நீதண்ணீர்களைக் கடக்கும்போது நான்உன்னோடு இருப்பேன்; நீஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் 4|(56!8|6060)60; நீஅக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. சங்கீதம் 43:2 Bible Verses In Tamil With Images /fb உலைணச` கர்த்தர் நீதண்ணீர்களைக் கடக்கும்போது நான்உன்னோடு இருப்பேன்; நீஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் 4|(56!8|6060)60; நீஅக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. சங்கீதம் 43:2 Bible Verses In Tamil With Images /fb உலைணச` - ShareChat
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:30
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வவருவான் சங்கீதம் 92:12 இயேசு நம்மோடு ஜெப உதவிக்கு சபை 9 4 4 3 5 7 9 3 4 7 சுங்கான்கடை நாகர்கோவில் -3 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வவருவான் சங்கீதம் 92:12 இயேசு நம்மோடு ஜெப உதவிக்கு சபை 9 4 4 3 5 7 9 3 4 7 சுங்கான்கடை நாகர்கோவில் -3 - ShareChat
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - ShareChat
01:46
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், பாகமம் 31:3 உ இயேசு நம்மோடு ஜெப உதவிக்கு சபை 9 44 3 5 7 9 3 47 சுங்கான்கடை நாகர்கோவில் 3 உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், பாகமம் 31:3 உ இயேசு நம்மோடு ஜெப உதவிக்கு சபை 9 44 3 5 7 9 3 47 சுங்கான்கடை நாகர்கோவில் 3 - ShareChat
அவருடைய சிறகால் மூடி பாதுகாப்பார் ##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:44
##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - வார்த்தைகளும் வடுக்களும் மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். ந்ீதிமொழிகள் 18:21) அடிக்கடி கோபப்படும் ஒரு சிறுவனை, அவன் கோபப்படும்போதெல்லாம் வீட்டின் மரவேலியில் ஆணி அடிக்கச் சொன்னார் அவனது தந்தை. கோபத்தை அவன் தன் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதும், அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார். ஆணிகள் பிடுங்கப்பட்டாலும், வேலியில் விழுந்த அந்த ஓட்டைகள் அப்படியே நிரந்தரமாக இருப்பதைக் காண்பித்து "கோபத்தில் நீ கொட்டும் கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிப்பு அது மற்றவர் மனதில் இப்படித்தான் கேட்டாலும், என்றுமே அழியாத, ஆறாத வடுக்களை நிச்சயம் ஏற்படுத்தும்" என்று அவனுக்குப் புரியவைத்தார். நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் கத்தியை விடக் கூர்மையானவை. கோபத்தில் ஒருவரைப் பேசிவிட்டுப் பின் வருந்துவதை 6 தேவன் நமக்குத் தந்த நாவை மற்றவர்களைக் காயப்படுத்த அல்ல, குணப்படுத்தவும் ஆசீர்வதிக்கவும் மட்டுமே கவனமாகப் பயன்படுத்துவதே கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான ஞானம் "வார்த்தைகளைக் கொட்டிவிட்டு மன்னிப்பைத் தேடுவதை விட, வார்த்தைகளைக் கொட்டும்முன் மௌனத்தைத் தேடுவதே விவேகம்!" வார்த்தைகளும் வடுக்களும் மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். ந்ீதிமொழிகள் 18:21) அடிக்கடி கோபப்படும் ஒரு சிறுவனை, அவன் கோபப்படும்போதெல்லாம் வீட்டின் மரவேலியில் ஆணி அடிக்கச் சொன்னார் அவனது தந்தை. கோபத்தை அவன் தன் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதும், அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார். ஆணிகள் பிடுங்கப்பட்டாலும், வேலியில் விழுந்த அந்த ஓட்டைகள் அப்படியே நிரந்தரமாக இருப்பதைக் காண்பித்து "கோபத்தில் நீ கொட்டும் கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிப்பு அது மற்றவர் மனதில் இப்படித்தான் கேட்டாலும், என்றுமே அழியாத, ஆறாத வடுக்களை நிச்சயம் ஏற்படுத்தும்" என்று அவனுக்குப் புரியவைத்தார். நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் கத்தியை விடக் கூர்மையானவை. கோபத்தில் ஒருவரைப் பேசிவிட்டுப் பின் வருந்துவதை 6 தேவன் நமக்குத் தந்த நாவை மற்றவர்களைக் காயப்படுத்த அல்ல, குணப்படுத்தவும் ஆசீர்வதிக்கவும் மட்டுமே கவனமாகப் பயன்படுத்துவதே கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான ஞானம் "வார்த்தைகளைக் கொட்டிவிட்டு மன்னிப்பைத் தேடுவதை விட, வார்த்தைகளைக் கொட்டும்முன் மௌனத்தைத் தேடுவதே விவேகம்!" - ShareChat
கர்த்தருடைய கிருபை உயர்ந்தது ##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - ShareChat
01:00
நேவாவை நினைவு கூர்ந்தவர் நம்மையும் நினைவு கூறுவார்.... ##✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:50