
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஓம் நமோ நாராயணா
ஏழுமலை வாசா.எமை
ஆளும்
ஸ்ரீ நிவாசா
கோவிந்தா
ஹரி கோவிந்தா
தை மாத சனிக்கிழமை
இனிய காலை வணக்கம் 💐🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
அன்னையே...
எல்லா வளமும் அருள்வாய் நீயே..
எங்க ஊரு மாரியம்மா
💐🍀🌺🙏🙏
வெள்ளிக்கிழமை
நற்காலை வணக்கம்💐🌷🌹🍀🌺🌸🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஏழைகளை நேசித்து
எளிமையுடன்
வாழ்ந்து காட்டிய
ஷீரடி சாயியே போற்றி போற்றி
வியாழக்கிழமை
நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
நற்றமிழ் வணக்கம் நண்பர்களே!
இன்று வீரமாமுனிவர் நினைவுநாள்!
வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்;-
தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.
தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.
இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.
மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.
பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்
அளப்பரியன!
தமிழ் அச்சுக்கலைக்கு வித்திட்ட
வீரத்திரு மகனார் மறைந்தநாள் இன்று!
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
முருகன் என்றே முழங்குது என் மனசு..
கடலைப்போல உன் கருணை பெரிசு...
ஓம் முருகாl
தை மாத
புதன்கிழமை
💐🙏
செந்தூர் முருகா 🙏🙏💐💐💐🙏நற்காலை வணக்கம்🙏💐








![👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChan (e edlits பேரை அழ பல வைக்கிறது சில பேரை கவலையில் வைக்கிறது விழ அதிகமானோரை ஆணவத்தால் அழிய வைக்கிறது Muruganedits] உயிர் உள்ள மனிதனை உருகுலைய்ய வைக்கும் உயிரற்ற ஒரு காகிதம் ShareChan (e edlits பேரை அழ பல வைக்கிறது சில பேரை கவலையில் வைக்கிறது விழ அதிகமானோரை ஆணவத்தால் அழிய வைக்கிறது Muruganedits] உயிர் உள்ள மனிதனை உருகுலைய்ய வைக்கும் உயிரற்ற ஒரு காகிதம் - ShareChat 👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChan (e edlits பேரை அழ பல வைக்கிறது சில பேரை கவலையில் வைக்கிறது விழ அதிகமானோரை ஆணவத்தால் அழிய வைக்கிறது Muruganedits] உயிர் உள்ள மனிதனை உருகுலைய்ய வைக்கும் உயிரற்ற ஒரு காகிதம் ShareChan (e edlits பேரை அழ பல வைக்கிறது சில பேரை கவலையில் வைக்கிறது விழ அதிகமானோரை ஆணவத்தால் அழிய வைக்கிறது Muruganedits] உயிர் உள்ள மனிதனை உருகுலைய்ய வைக்கும் உயிரற்ற ஒரு காகிதம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_484376_7a924_1770167481989_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=989_sc.jpg)