#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஏகாதசி🕉️ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்
#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏ஏகாதசி🕉️ #🖌பக்தி ஓவியம்🎨🙏
#🕉 शिव भजन #🙏🏻आध्यात्मिकता😇 #🕉 ओम नमः शिवाय 🔱 #🔱हर हर महादेव #🔱बम बम भोले🙏
#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏ஏகாதசி🕉️ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 . *ஆன்மீக உண்மைகள்*
⚜ *இணையில்லாத மாபெரும் ஒரே ஒரு மகா சக்தி தூய சக்தி பரம சிவம் மட்டுமே*..
🔯 சக்தி என்றால் *வல்லமை ஆற்றல் திறமை* என்று பொருள்.
சக்தி என்று பெயர் இருப்பதனால் யாருக்கும் வல்லமை சக்தி வராது.
வீர மங்கைக்கு .உரிய சர்வ சாதாரண தைரியம் கூட இல்லாமல் கோழை போல் தற்கொலை செய்து கொண்டு இறந்தவளின் சவத் துண்டு எதுவும் சக்தி பீடம் அல்ல ஆக முடியாது.
*2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும்*
*ஆண் பெண் வழிபாடு இல்லாமல் சிவ வழிபாடு கடவுள் வழிபாடு மட்டுமே இருந்தது* .
*எல்லை யில்லாத சக்தி வல்லமை சிவ பரம்பொருளின் எட்டு குணங்களில் ஒன்று* .
வளையாமல் நொறுங்கும் தன்மை உடைய கல்லை *மலையை வில்லாக வளைத்தல்* ,
ஓடும் தன்மை உடைய *நதியை ஒரு முடி ஆடாமல் நனையாமல் திருமுடியில் வைத்தல்*,
*திருவடி விரலைத் திருமுடி வரை* உயர்த்துதல்,
ஆலகால *நஞ்சினை உணவு போல் உட்கொண்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் சிவந்த நிறத்துச் சிவனாய் இருந்து நஞ்சினை அமிர்தமாக* மாற்றுதல்,
*திரியும் புரங்களைப் புன்னகையால் சேர்த்து எரித்தல்*
நீரிலே *நெருப்பைச் சேர்த்துப் பூவிலே குழந்தையை* உண்டாக்குதல் போன்ற
எண்ணற்ற அருட்செயல்கள் *மற்றவர்களால் எண்ணியும் பார்க்க முடியாத ஈசனது எல்லை யில்லாத ஆற்றல் சக்தி* .
பிரம்மன் விஷ்ணு சக்தி மற்றும் பிற ஆண் பெண் தெய்வங்களுக்கு *ஆகாய கங்கை மண்ணுலகை அழிக்கும் அபாயம்*.
*ஈசனுக்கோ ஒரு சிறு பனித் துளி*.
*ஆலகால விஷம் மற்றவருக்கு உடலைக் கருப்பாக்கி உயிர் கொல்லும் யமன்*.
*பரமேஸ்வரனுக்கு ஆபரணம் அமிர்தம்* .
இது தான் *சிவனது எல்லையில்லாத சக்தி. சிவ சக்தி*.
*பெண் என்று சுட்டி அறியப்படும் உயிரினமான செத்துச் சவம் ஆகும் எந்த மும்மல அம்மனும்* *யாரும் தூய சிவ சக்தி அல்ல*.
🌏 *செல்லாஅ நின்ற இத் தாவரச் சங்கமத்துள்* (திருவாசகம்)
என பாதாளம் மண்ணுலகம் வானலோகம் ஆகிய அனைத்து உலகங்களிலும் உள்ள நிற்கும் மற்றும் நகரும் (தாபரம் சங்கமம்) எல்லாவற்றையும் இயக்குகின்ற ஈடு இணையில்லாத முடிவு இல்லாத *எல்லை யில்லாத ஒரே ஒரு மாபெரும் சக்தி தூய நிர்மல சக்தி பரம சிவம் மட்டுமே* .
அங்கம் இல்லாத ஓங்கார வடிவ *லிங்கப் பரம் பொருளாகவும்* ,
முருகனைப் படைத்த ஈசானம் தத்புருஷம் அகோரம் வாம தேவம் சத்தியோ ஜாதம் அதோமுகம் என்ற *ஆறுமுகம் கொண்ட *அதோமுக மூர்த்தி* ,
*ஆயிரம் முகம் உடைய ஆயிர நாதர்* உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும் *வெளிப்படும் பரமேசுவரன் மட்டுமே ஒரே மாபெரும் சக்தி* என்று பல பாடல்களில் மண்ணிலே பிறக்காத *வேத ஆகம சீலர் திருமூலர்* கூறுகிறார்.
🔥 *அந்தமில் சத்தி அதோமுகம் ஆகி அமர்ந்திருந்தானே*
⚜ சத்தி *சிவமாம் இலிங்கமே தாபரம்*
🔯 சத்தி *சிவமாம் இலிங்கமே சங்கமம்* (திருமந்திரம்)
என *அளவு கடந்த சக்தி,*
*எல்லை யில்லாத சக்தி*,
*இயக்கும் சக்தி பரம சிவம் மட்டுமே*.
*நடராஜர் இயங்கும் சக்தி* ,
*தட்சிணா மூர்த்தி நிலைத்த சக்தி*.
*உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி*
(சிவ ஞான சித்தியார் )
*எல்லாம் சிவன் என்ன நின்றாய்*
(அப்பர்)
*முற்றுமாகி வேறும் ஆனான்*
*வேறும் உடனுமாம் விகிர்தர்*(சம்பந்தர்)
என *எல்லாமாக* முற்றுமாக உள்ள ஈஸ்வரனுக்கு *சித்பரம்* (சிற்பரம்) என்றும்,
*எல்லாவற்றுக்கும்* *அப்பாற்பட்டு இருக்கும் பரமேஸ்வரனுக்குப் பரா பரன்* என்றும் ,
*எல்லாவற்றுடனும் உடனாகி இருக்கும் ஈசனுக்குத் தத்பரன்* (தற்பரன்) என்றும் அருள் நாமம்.
பரா சக்தி என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு *வெளியாற்றல் அந்நிய ஆற்றல்* என்று பொருள்.
உதாரணமாக *பறவை பறந்தால் அது அதன் சக்தி. தன்னாற்றல்* .
மனிதர் *விமானத்தில் பறந்தால், பறக்கும் சாதனம் மூலம் பறந்தால் அது பரா சக்தி வெளியாற்றல்* .
மீன் நீந்தினால் அது அதன் *இயல்பான சக்தி* .
*தூய சிவத்தின் இயல்பான ஆற்றலே தன்னாற்றலே சிவ சக்தி* .
யாரையும் எதையும் *சார்ந்து இல்லாத *எல்லை யில்லாத தூய சக்தி எட்டு சிவ குணங்களில் ஒன்று.*
*சிவ சக்தி என்ற சொல்லுக்கும் பிறப்பு இறப்பு உள்ள உயிரினமான பெண் தெய்வத்திற்கும் சம்பந்தம் இல்லை* .
*அவதாரம் பிறவி ஆகிய மாசு மலத்துடன்*
*அச்சம் நடுக்கம் துயரம் வேதனை அடைந்து*
*செத்துப் பிறக்கும் பிரம்மன் விஷ்ணு அம்மன் முதலிய ஆண் பெண் உயிரினம் அனைவரும் அவ சக்தியே.*
*சுட்டி அறியப்படும் யாரும் எல்லாம் வல்ல சிவ சக்தி ஆக முடியாது*.
மொழி யறிவும் ஆன்மீக ஞானமும் இல்லாதவர்கள் *சக்தி பரா சக்தி என்ற சொற்களைப் பார்த்தவுடனேயே கண்ணை மூடிக் கொண்டு பெண் தெய்வம் அம்பாள் உமை என்று கருதித் தாறுமாறாகப் பொருள்* கூறுகின்றனர்.
*சத்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை*(திருமூலர்)
என *சக்தி என்பது பதவி* ,
பரம சிவனால் படைக்கப்படும் *மகள்* .
யாருக்கும் அன்னை அல்ல மாதா அல்ல.
இது வரை சென்ற பல ஊழிகளில் பிரம்ம விஷ்ணு ருத்திரர் போல் *கோடிக் கணக்கில் சக்திகள்* தோன்றி மறைந்துள்ளனர்.
ஆதலால் *ஆதி பரா சக்தி என்று யாரும் இல்லை*. இது போலி இந்துகளின் கற்பனையே.
*சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்*
*சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்*
(திரு மந்திரம்)
என *சிவ பரம்பொருளை மட்டுமே வழிபடும் தூய பக்தியால் எந்த ஆத்மாவும் சக்தி என்ற பெண் தெய்வம் ஆகலாம்* என்ற *ஆகம உண்மை* தெரியாமல்
*கள்ளுண்டவர் போல் நாஸ்திக அஞ்ஞானக் கதைகள் கட்டுகின்றனர்*.
🌐. *சிவ கதியே கதி மற்றுள்ள எல்லாம்*
*பவ கதி பாசப் பிறவி ஒன்று உண்டு*
(திரு மந்திரம்)
என்ற *வேத ஆகம உண்மை உணராமல்*
புத்தம் சமணம் போல் *செத்துப் பிறப்பவர்களையும் மண்ணுலகப் பிறவிகளையும் வழிபட்டு அவ கதியில் விழுவது அல்லாமல்*
*சிவ பரம்பொருள் கோயிலிலேயே அவ சக்திகளை வழிபட்டு*
*சிவ நிந்தனை செய்து*
*கடவுள் பக்தியை செம்மையான பரம்பொருள் திருநெறியை நாசம் ஆக்குகின்றனர்*.
*அறிய ஆரணம் ஆயிரம் ஓதிலும்*
*பொறியிலீர் மனம் என்கொல் புகாததே* ?(அப்பர்)
என தேவாரம் திருவாசகம் முதலிய அரிய தெய்வீக நூல்கள் இருந்தும் ஓதியும் ஒன்றும் மண்டையில் மனதில் ஏறாத *ஐம்பொறிகள் இல்லாத பொம்மைகளாகவே* பெரும்பாலோர் உள்ளனர்.
*திருமந்திரம் பெரிய புராணம்* உள்ளிட்ட தெய்வீகத் திருமுறைகளிலும்
*சிவ ஞான சித்தியார் உள்ளிட்ட மெய்கண்ட சாத்திர* நூல்களிலும் வேத ஆகம சித்தாந்தத் திருமுறை விரோதமாகப் பரம்பொருளை இழிவு படுத்தும் *ஏராளமான நாஸ்திகப் பாடல்களை புகுத்திக்* கடவுள் வழிபாட்டையும் புனித நூல்களையும் கேலிக் கூத்து ஆக்குகின்றன. அத்ரி அடியார்கள் அன்னதான குழு அகத்தியர் சேவை :9626167178
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏ஏகாதசி🕉️ #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் புலிப்பாணிக்கும் பழனி முருகனோடு உள்ள தொடர்பின் சூட்சுமம்
தமிழ் சித்தர்களின் உலகில் போகர், புலிப்பாணி என்ற இரண்டு மாபெரும் சித்தர்கள் முருகனின் நவபாஷாண சிலை வடித்ததில் தனித்தன்மையுடன் விளங்குகிறார்கள்.
போகரின் ஜென்ம நட்சத்திரம் பரணி. பரணி நட்சத்திரத்துக்கு விசாகம் என்பது சாதக தாரை — உயர்ச்சி, மோட்சம், ஆன்மிக சித்தி கிடைக்கச் செய்யும் தாரை.
புலிப்பாணியின் ஜென்ம நட்சத்திரம் சுவாதி.
சுவாதிக்கு விசாகம் என்பது சம்பத்து தாரை. புகழ், கண்ணோட்டம், திறமை வெளிப்பாடு, உலக அறிதல் ஆகியவற்றை வழங்கும் தாரை.
விசாகம் என்பது முருகனின் ஜன்ம நட்சத்திரம். ஆகவே முருகனுக்கு ஜன்ம தாரை
விசாகன் என்ற பெயர் முருகனுடையது.
.
முருகனின் விசாகம் போகருக்கு சாதக தாரை என்பதால் எதிர்மறை சக்திகளை அழித்து, உள்ளார்ந்த அறிவைத் தூண்டி, செயல் பலம் கொடுக்கும் நட்சத்திரம்.
அதுவே புலிப்பாணிக்கு புகழ், கண்ணோட்டம், திறமை வெளிப்பாட்டை கொடுத்தது
இந்த மூன்றின் சூட்சும இணைப்பே பழநி நவபாஷாண முருகப்பெருமான் சிலையும் முருக வழிபாடும்
அதனால் தான் போகரும் புலிப்பாணியும் உருவாக்கிய நவபாஷாண முருக ரூபம் உலகப் புகழைப் பெற்றது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழனி முருக வழிபாடு செய்தால் புகழ் உயரும், வாழ்க்கையில் தடைகள் நீங்கும், திறமைகள் பிரகாசிக்கும், ஆதரவு கிடைக்கும், ஆன்மிக சக்தி வளரும், குரு அருள் பெறுவர், பெயர் உலகறியப்படும்
பரணி மற்றும் சுவாதி நட்சத்திரக்காரர்கள் முருகன் அருளால் வெற்றி பெற பிறந்தவர்கள்!
நவபாஷாண முருகனின் சக்தி, இந்த இரு நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் வாழ்க்கையை உயர்வூட்டும்
பெரும் தெய்வீக இரகசியமே இது.
#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏கோவில் #🙏ஏகாதசி🕉️ #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 சிவாயநம
சிவாலயங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் நாட்களில் சங்கபிஷேகம் நடைபெறும் அதன் சிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
*ஆயுள் விருத்தி தரும் சோமவார சங்காபிஷேகம்:*
சிவாலயங்களில் சிவனுக்குகந்த கார்த்திகை சோமவாரத்தில் நடைபெறும் சங்காபிஷேகம் மிகவும் பெருமை வாய்ந்தது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில், சிவாலயங்களில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சந்திரனே நம் மனதை ஆள்பவன். ஆனால் அந்த சந்திரனை தன் தலையில் சூடிக் கொண்டுள்ளார் சிவபெருமான்.
கார்த்திகை திங்கட்கிழமை நாளில், சிவபெருமானுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம். ஆக, சந்திர பலம் கிடைக்க வேண்டுமெனில், கார்த்திகை சோம வாரத்தில் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.
ஒருமுறை சாபத்தினால் ஷயரோகம் பீடிக்கப்பெற்று, மிகவும் துன்புற்ற சந்திரன் சாபத்திலிருந்து விடுபட, கடும் தவமிருந்து, கார்த்திகையின் சோம வார நன்னாளில் விரதம் மேற்கொண்டு, சிவபூஜை செய்தான்.
அவனுடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனது துன்பத்தை நீக்கி விமோசனம் தந்தருளினார். அதுமட்டுமின்றி, சந்திரகலையில் ஒன்றைப் பிறையாக்கி, தன் தலையில் சூடி சந்திரனுக்குப் பெருமை சேர்த்தருளினார். இதனால்தான் பெருமானுக்கு, சந்திரசேகரர் எனும் திருநாமமே அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம்.
அத்தகு பெருமை பெற்ற சோமவாரத்தன்று சிவன் சந்நிதிக்கு முன்பாக 54, 60, 64, 108, மற்றும் 1008 சங்குகளை வரிசையாக வைத்து, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பின்னர் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை திரவியங்களைப் போட்டு, பூஜை செய்து, பின்னர் எல்லாவற்றையும் இறைவனுக்கு அபிஷேகிப்பர். சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும். துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
இந்த சங்காபிஷேகம் கார்த்திகை சோமவாரத்தில் பலத் திருத்தலங்களிலும் நடைபெறுகின்றன. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சை பெரிய கோயில், நாகை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் சங்காபிஷேகங்கள் நடைபெறுகிறது.
திருச்சிற்றம்பலம்.
அத்ரி அடியார்கள் அன்னதான குழு அகத்தியர் சேவை :அத்ரிசேர்மன் ;9626167178
https://www.facebook.com/share/p/1Bm3bQGUPb/ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏ஏகாதசி🕉️ #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்
https://www.facebook.com/share/p/17Qkz6mrDD/ #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஏகாதசி🕉️ #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏என் தேசப்பற்று
#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏ஏகாதசி🕉️ நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நேற்று 04,12,2025 வியாழக்கிழமை கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அத்ரிமலை அடிவாரத்தில் நம் அத்ரி அகத்தியர் குடும்பத்தில் பயணிக்கும் அனைத்து சிவனடியார்கள் சார்பாக வெள்ளை சாதம் சாம்பார் அவியல் சௌசௌ ஊறுகாய் பாயாசம் ஆகிய அறுசுவை உணவு நம் அத்ரி அகத்தியர் அடியார்களால் சிறப்பாக வழங்கப்பட்டது (இந்த அன்னதானத்தை முழுக்க முழுக்க அத்ரி அகத்தியர் குடும்பத்தில் பயணிக்கும் அடியார்களே அன்னதானத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பண உதவி பெற மாட்டோம் )என்றும் இறைபணியில் அத்ரி அடியார்கள் அன்னதான குழு அகத்தியர் சேவை :அத்ரிசேர்மன் :9626167178









