kathija.m
ShareChat
click to see wallet page
@mashakathi
mashakathi
kathija.m
@mashakathi
🌙🌙masha allah 🌙🌙
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் சில நேரங்களில் ஏதோ ஒரு மௌனம் மனதை வந்து ஆட்கொள்கிறது சுற்றிலும் பலர் இருந்தாலும் ஏனோ மனம் மட்டும் தனிமையைத் தேடுகிறது அதற்கான காரணம் என்னவென்று எனக்கே தெரியவில்லை ஆனால் சில மௌனங்களுக்கு காரணங்கள் இருப்பதில்லை மனம் போது சோர்ந்து போகும் அதுதனிமையிடம் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் செல்கிறது . .! எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் சில நேரங்களில் ஏதோ ஒரு மௌனம் மனதை வந்து ஆட்கொள்கிறது சுற்றிலும் பலர் இருந்தாலும் ஏனோ மனம் மட்டும் தனிமையைத் தேடுகிறது அதற்கான காரணம் என்னவென்று எனக்கே தெரியவில்லை ஆனால் சில மௌனங்களுக்கு காரணங்கள் இருப்பதில்லை மனம் போது சோர்ந்து போகும் அதுதனிமையிடம் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் செல்கிறது . .! - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - சொல்வது: மக்கள்  நசீபில் எழுதப்பட்டது தான் நடக்கும்!" ஆனால் என் அல்லாஹ குர்ஆனில் கூறுகிறான்: அல் நீங்கள் என்னை அழைத்து பாருங்கள், நான் நசீபையே மாற்றும் வல்லமை உடையவன சொல்வது: மக்கள்  நசீபில் எழுதப்பட்டது தான் நடக்கும்!" ஆனால் என் அல்லாஹ குர்ஆனில் கூறுகிறான்: அல் நீங்கள் என்னை அழைத்து பாருங்கள், நான் நசீபையே மாற்றும் வல்லமை உடையவன - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - நான் எப்போதெல்லாம் உடைந்து அழுகிறேனோ அப்போதெல்லாம் அவளின் ஆறுதல் எனக்கு கிடைக்காமல் இருந்ததே இல்லை. நான் எப்போதெல்லாம் உடைந்து அழுகிறேனோ அப்போதெல்லாம் அவளின் ஆறுதல் எனக்கு கிடைக்காமல் இருந்ததே இல்லை. - ShareChat
#💞Feel My Love💖
💞Feel My Love💖 - முடியாது # பிடித்தாக இருந்தாலும் எப்போதும் ரசித்திடமுடியாது . ரசித்ததை எல்லாம் பிடித்துவைக்கவும் முடியாது . முடியாது # பிடித்தாக இருந்தாலும் எப்போதும் ரசித்திடமுடியாது . ரசித்ததை எல்லாம் பிடித்துவைக்கவும் முடியாது . - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰
💖நீயே என் சந்தோசம்🥰 - "&0)0)0 விலகாமல் என்னுடனேயே இரு ஒன்று வலகியே நில் அல்லது இதே நெருக்கத்தோடு சற்றும் வலகாடல் என்னுடனேயே இரு அதை வடுத்து சல நேரட் உன் நருக்கத்தால் இதயத்தை கதகதப்பாக்கச் செய்கறாய்  சில நேரமோ பன்றி வலகி நன்று காரண வலிகளைத் தருகிறாய் புரயாத உன் பிரியத்தால்  டதல் மேல் பூனையாய் ७५७७ புலப்பக் கொண்டிருக்குட் பற்றி  ஏனைப் கடுகளவேனும் யோசித்து பார் .. "&0)0)0 விலகாமல் என்னுடனேயே இரு ஒன்று வலகியே நில் அல்லது இதே நெருக்கத்தோடு சற்றும் வலகாடல் என்னுடனேயே இரு அதை வடுத்து சல நேரட் உன் நருக்கத்தால் இதயத்தை கதகதப்பாக்கச் செய்கறாய்  சில நேரமோ பன்றி வலகி நன்று காரண வலிகளைத் தருகிறாய் புரயாத உன் பிரியத்தால்  டதல் மேல் பூனையாய் ७५७७ புலப்பக் கொண்டிருக்குட் பற்றி  ஏனைப் கடுகளவேனும் யோசித்து பார் .. - ShareChat