
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
@mei_kristhavam
கிறிஸ்துவின் இராஜ்யம் பூமி வருகிறது!
*#எழுந்தார் #உயிர்த்தெழுதல்வாரம்*
நாத்திகவாதிகள் நீங்கள் உயிர்த்தெழுதலை நிரூபிக்க பைபிள் மேற்கோள் சொல்லமுடியாது என்பர். ஆனால் பைபிள் என்பது வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள்/கடிதங்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பு ஆகும்.
பவுல் கொரிந்தியர்க்கு (50 கிபியில்) எழுதின கடிதம், ஒரு *#முதற்கண்ஆதாரம் #primarysource* ஆகும். அதில் அவர் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதை நினைவூட்டுகிறார் (1கொரி15:6).
அவர்களில் பெரும்பாலோர் கடிதம் எழுதின தருணம் உயிருடன் இருப்பதையும் குறிப்பிடுகிறார். உயிர்தெழுதலில் சந்தேகமா? "நேரில் தரிசித்த ஆட்களிடமே போய் கேள்!" என அர்த்தப்படும்படி எழுதுகிறார்!
*#இயேசுஉயிர்த்தெழுந்தார்* #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸
#😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
*#2.0 #எந்திரன் #மெய்கிறிஸ்தவம்பழகு*
இஸ்ரவேலில் ஒரு *லோக்கல் சமய உட்பிரிவாக* இருந்த கிறிஸ்தவம், அதன் தலைவர் [இயேசு] கொடூரமாக கொல்லப்பட்ட பின்னரோ, கிரேக்க நாடுகளெங்கும் பரவி விரைவில் ஒரு *உலகளாவிய இயக்கமாக* உருமாறியது.
ஆனால் அது எப்படி சாத்தியம்? பதில் மிக தெளிவானது: ஆம், கொல்லப்பட்ட இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது, உடலையோ காணோம்! மேரி மகதலேனா, பேதுரு, பவுல் போன்ற அவரது சீடர்கள் உட்பட *நூற்றுக்கணக்கான மக்கள் உயிர்த்தெழுந்த தலைவரை சந்தித்தோம் என சாட்சி கூறினர்.* அவரது இராஜ்யம் பூமியில் வரும் என்று முழங்கினர்.
அம்மக்கள் உலகத்தார் தங்களை கேலி செய்ததை கண்டுகொள்ளவில்லை; தங்களை துன்புறுத்திய போது அவரை பற்றி சாட்சி சொல்வதை நிறுத்தவில்லை. அவர்கள் *அவர் உயிர்த்தெழுந்ததை மறுப்பதைக் காட்டிலும் தங்கள் உயிர் துறக்கவும் தயாராக இருந்தார்கள்.* அப்படியொரு வைராக்கியம் அவர்கள் கொள்ள காரணம் என்ன?
இதன் பதிலும் மிக தெளிவானது: ஏனெனில் அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தார்! *அவர்களை அவர் நேரில் சந்தித்தார்.* வரவிருக்கும் தனது இராஜ்யத்தை பிரசங்கிக்க கட்டளை இட்டார். *#கண்ணால்கண்டவர் #இயேசுஉயிர்த்தெழுந்தார்* #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸
*#அதிசயம்ஆனால்உண்மை #உயிர்த்தெழுதல்வாரம்*
செத்துப்போன எந்தவொரு மனிதனும் ஒருக்காலும் உயிரோடு எழும்பியதில்லை.
இயேசுதான் அதில் முதல்வர்.
அவர் உயிரோடு எழுந்தது நம்ப முடியாத விசயமாக இருந்தது.
"தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே, 'அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள்,' என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்."
அப்போஸ்தலர் 13:34,40-41.
*#உண்மை #இயேசுஉயிர்த்தெழுந்தார்* #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
*#உயிர்த்தெழுதல்வாரம் #உயிர்த்தெழுந்ததிருநாள் #மெய்கிறிஸ்தவம்பழகு #ஈஸ்டர்*
இஸ்ரவேலில் ஒரு லோக்கல் சமய உட்பிரிவாக இருந்த கிறிஸ்தவம், அதன் தலைவர் [இயேசு] கொடூரமாக கொல்லப்பட்ட பின்னரோ, ஒரு உலகளாவிய இயக்கமாக பரவி உருமாறியது.
ஆனால் அது எப்படி சாத்தியம்? பதில் மிக தெளிவானது: ஆம், கொல்லப்பட்ட இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது, உடலையோ காணோம்! மேரி மகதலேனா, அவரது சீடர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் உயிர்த்தெழுந்த தலைவரை சந்தித்தோம் என சாட்சி கூறினர். அவரது இராஜ்யம் பூமியில் வரும் என்று முழங்கினர்.
அம்மக்கள் அவர் உயிர்த்தெழுந்ததை மறுப்பதைக் காட்டிலும் தங்கள் உயிர் துறக்கவும் தயாராக இருந்தார்கள். அப்படியொரு வைராக்கியம் அவர்கள் கொள்ள காரணம் என்ன? இதன் பதிலும் மிக தெளிவானது: ஏனெனில் அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தார்! அவர்களை அவர் நேரில் சந்தித்தார். வரவிருக்கும் தனது இராஜ்யத்தை பிரசங்கிக்க கட்டளை இட்டார். *#கண்ணால்கண்டவர் #இயேசுஉயிர்த்தெழுந்தார்* #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸
*#காட்ஃபாதர் #உயிர்த்தெழுதல்நாள் #ஈஸ்டர்*
இயேசு உயிர்த்தெழுந்தது அவரது சீடர்கள் கட்டிவிட்ட கதை என சிலர் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு சரித்திரம் மிகத்தெளிவான பதில் அளிக்கிறது.
*#லாஜிக்* தங்களுக்கே பொய் என தெரியும் ஒரு விசயத்தை பாதுகாக்க யாரும் சிறை, சித்திரவதை மற்றும் மரணம் அனுபவிக்க தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால், சீடர்களோ தங்கள் கடைசி மூச்சு மட்டும் சாட்சி சொல்லி, அதற்காக கொல்லவும் பட்டனர்.
ஏன்..?
அவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரில் சந்தித்தனர்.
கண்ணால் கண்டனர்.
அதனால் மறுதலிக்க இயலவில்லை!
*#கண்ணால்கண்டவர் #இயேசுஉயிர்த்தெழுந்தார்* #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
*#ஈஸ்டர் #உயிர்த்தெழுந்ததிருநாள்*
"கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
*#நற்செய்தி* ஒரே மனுஷனால் (ஆதாமினால்) மரணம் உண்டானபடியால், ஒரே மனுஷனால் (கிறிஸ்துவினால்) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
*#வரவிருக்கும்இராஜ்யம்* ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்."
1கொரிந்தியர் 15:20-22. #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸
*#புனிதசனிக்கிழமை*
வேதவாக்கியங்களின்படி, கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்து, (மூன்றாம்நாளிலே உயிர்த்தெழும்வரை) கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார். 1 கொரிந்தியர் 15:3-4.
*#மரணநிலை* கல்லறையிலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. பிரசங்கி9:10. அது நிசப்தமான, இருண்ட இடம். சங்கீதம் 115:17, யோபு 10:21.
*#மீட்பு* கிறிஸ்து ஆதாமிற்கு பதில் மரணத்தை அனுபவித்தால், ஆதாமின் சந்ததி முழுவதற்கும் உயிர்தெழுதலை கொணரவிருக்கிறார். 1 கொரிந்தியர் 15:21-22. #😍புனித வெள்ளி ஸ்டேட்டஸ்🌸 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
*#புனிதவெள்ளி #உயிர்த்தியாகம் #நம்எல்லோருக்காகவும்*
மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த *தண்டனை.*
இரண்டாம் ஆதாமாகிய இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22].
இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் *உயிர்த்தெழுவர்.* அவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தம்முடன் அரியணை வீற்றிருக்க, மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் *ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9].
*அவர் இராஜ்யம் வருவதாக!* #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍புனித வெள்ளி ஸ்டேட்டஸ்🌸
*#புனிதவெள்ளி*
மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை.
இரண்டாம் ஆதாமாகிய இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22].
இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர்.
அவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தம்முடன் அரியணை வீற்றிருக்க, மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9].
அவர் இராஜ்யம் வருவதாக! #✝பைபிள் வசனங்கள் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்





![✝️இயேசுவே ஜீவன் - ம்நதற்றண்( முதலாம் டு ஏதென்ஸ் நகர ஒரு மனிதன் மீண்டும் மக்கள் உயிரோடு வந்ததை கேள்விப்பட்ட போது . மெய் கிறிஸ்தவம் taChristianityOriginalcom This is beyond science இது என்ன மேஜிக்?" ta.ChristianityOriginal com/ Jesus] 17:31-32 அப் ம்நதற்றண்( முதலாம் டு ஏதென்ஸ் நகர ஒரு மனிதன் மீண்டும் மக்கள் உயிரோடு வந்ததை கேள்விப்பட்ட போது . மெய் கிறிஸ்தவம் taChristianityOriginalcom This is beyond science இது என்ன மேஜிக்?" ta.ChristianityOriginal com/ Jesus] 17:31-32 அப் - ShareChat ✝️இயேசுவே ஜீவன் - ம்நதற்றண்( முதலாம் டு ஏதென்ஸ் நகர ஒரு மனிதன் மீண்டும் மக்கள் உயிரோடு வந்ததை கேள்விப்பட்ட போது . மெய் கிறிஸ்தவம் taChristianityOriginalcom This is beyond science இது என்ன மேஜிக்?" ta.ChristianityOriginal com/ Jesus] 17:31-32 அப் ம்நதற்றண்( முதலாம் டு ஏதென்ஸ் நகர ஒரு மனிதன் மீண்டும் மக்கள் உயிரோடு வந்ததை கேள்விப்பட்ட போது . மெய் கிறிஸ்தவம் taChristianityOriginalcom This is beyond science இது என்ன மேஜிக்?" ta.ChristianityOriginal com/ Jesus] 17:31-32 அப் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_303981_7dce147_1775785302542_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=542_sc.jpg)






