
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
@mei_kristhavam
கிறிஸ்துவின் இராஜ்யம் பூமி வருகிறது!
*#மூணேமூணு #மேலானவரங்கள் #விசுவாசம்நம்பிக்கைஅன்பு* *#பரிசுத்தஆவியின்அதிசயவரங்கள் #முன்னறிவித்ததுபோலவேவரம்நின்றுபோனது #ஆதித்திருச்சபை #வரம்நின்றுபோனதுகிபி150 #பரிசுத்தஆவியின்அபிஷேகம் #பரமஅழைப்பு*
தேவனின் *இராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கிற வேலையை அச்சமின்றி செய்ய திருச்சபைக்கு பரிசுத்த ஆவி தெம்பு அளிக்கிறது* (அப்போஸ்தலர் 2:8-11; 4:31). முதலாம் நூற்றாண்டில் திருச்சபையார் கிறிஸ்துவின் இராஜ்ய நற்செய்தியை உலகமெங்கும் பரப்பும் பொருட்டு, அந்த செய்தியை நிரூபிக்க (குணமளித்தல், வேற்று மக்கள் பாஷை பேசுதல் போன்ற) சக்திவாய்ந்த அடையாளங்கள் செய்ய, *அந்த காலத்தில் திருச்சபைக்கு ஆவியின் விசேஷித்த அதிசய வரங்களை தேவன் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் கொடுத்தார்* (1 கொரிந்தியர் 12:8-10). வேதாகமம் (1 கொரி 13:8) முன்னறிவித்தது போலவே, அப்போஸ்தலர்கள் எல்லாரும் இறந்தபின், *2-ஆம் நூற்றாண்டிற்குள் அதிசய வரங்கள் யாவும் நின்றுபோயின.*
இன்றளவும் நிலைக்கும் ஆவியின் வரங்கள் ஏதும் உண்டா?
கொரிந்து பட்டண சபையில் யாருக்கு பெரிய வரங்கள் உள்ளது என்று சபையார் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் ('நான் அந்நிய பாஷைகளில் பேசுகிறேன்!', 'அதனால் என்ன? என்னால் மக்களை குணப்படுத்த முடியும்!'). அவர்களை கண்டித்து பவுல் பின்வருமாறு எழுதுகிறார் --
"வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவி ஒன்றே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது...
இப்படியிருக்க, *மேன்மையான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிசிறந்த வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்,* அறிவானாலும் ஒழிந்துபோம்.
*இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;* இவைகளில் அன்பே பெரியது."
1கொரிந்தியர் 12:4 -- 13:13.
அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோனபின், பவுல் முன்னறிவித்தபடியே, *மூன்று வரங்கள் மட்டுமே கிறிஸ்துவின் வருகை வரை நிலைத்திருக்கின்றன* – அவையாவன..
*1. (கிறிஸ்துவின் மேல்) விசுவாசம்,*
*2. (இராஜ்யம் வருமென்ற) நம்பிக்கை* மற்றும்
*3. (பிதா, குமாரன் மற்றும் சகோதரர்/மனிதர் மேல் காட்டும்) அன்பு,*
..ஆகிய மூன்றாகும்.
அடுத்த கேள்வி: இம்மூன்று வரங்களில் அன்பே பெரிது என பவுல் கூற காரணம் என்ன? #🙏ஆன்மீகம் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
#அறிவுஒருபெருஞ்சுமை #நாம்ஏன்சாகிறோம் #கடவுளின்கருணை #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
#டாலிஸ்மேன் #ஹைலேண்ட் #சூனியக்காரியின்சட்டி #செய்யுள் #உம்இராஜ்யம்வருவதாக #பூமியில்
மத்தேயு 5:5
*சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
#அதிர்ச்சி
எசேக்கியேல் 16:49
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
*#நரகபுராணம் #நான்குவார்த்தைகள்*
திருமறையில் பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப்பட்டாலும், நரக அக்கினி பற்றியும் பல இடங்களில் சொல்லப்படுகிறதே?
நான்கு வார்த்தைகள் வேதாகமத்தில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – 1. *ஷியோல்,*
2. *ஹேடீஸ்,*
3. *கெஹன்னா* மற்றும்
4. *டார்டரூ*
அவை என்னவென்று புரிய நாம் அவற்றைப்பற்றி படிப்போம்.
அக்கினிக்கடல் குறித்தும் படிப்போம்.
அடுத்த கேள்விகள்: "ஷியோல்" என்றால் என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டில் “நரகம்” / "பாதாளம்" என்பது உண்மையில் யாது? #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
*#நெத்தியடி #மெய்கிறிஸ்தவம்பழகு* மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22].
*#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9].
அவர் இராஜ்யம் வருவதாக! #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
*#பாவங்கள்எண்ணப்படாமல்போதல் #பரமஅழைப்பு #கிறிஸ்துவின்மீதானவிசுவாசம் #இலவசகிருபையாகநீதி #நீசம்பாதிக்கவில்லை #ஒருவித்தியாசமானநீதி #நிஜநீதிமான்அல்ல #நீதிமான்எனகருதப்படுபவர் #ஆபிரகாம்*
ஒருவர் நீதிமான் ஆக கருதப்படுதல் என்பது தேவனின் கிருபை என்று வலியுறுத்துகிறார் அப்போஸ்தலர் பவுல்:
'ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
அந்தப்படி, *கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தை* காண்பிக்கும் பொருட்டு,
'எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். *எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்,'* என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
நம்முடைய கர்த்தராகிய *இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.*
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
இவ்விதமாக, *நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
அவர்மூலமாய் நாம் இந்தக் *கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று* நிலைகொள்கிறோம்.'
ரோமர் 4:5-8, 24-25; 5:1-2.
அடுத்த கேள்வி: கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தபின்பும் மாம்சத்தில் நாம் பாவம் செய்துகொண்டுதான் இருப்போமா? #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
#பியூச்சராமா #இன்னும்சிரிப்பு #பெண்டர் #மாடர்னிசம் #மனிதனின்இராஜ்யம் #உம்இராஜ்யம்வருவதாக #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
#மான்ஸ்டர்ஹவுஸ் #ஸ்கல் #ரெஜினால்ட்ஸ்கல்ஸ்கிங்கி #ஐந்தாயிரம்பேர்சாப்பாடு #மன்னாகொள்கை #பகிர்ந்துசாப்பிடு #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
*#ரோமசாம்ராஜ்யவீழ்ச்சிக்குப்பின் #பரலோகத்தின்இராஜ்யம் #கிறிஸ்துவின்இரண்டாம்வருகை #இன்றையகாலங்கள்*
*தானியேலின் தீர்க்கதரிசனங்கள்* ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கும் என்று சொல்கின்றன?
ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பிறகு எந்தவொரு தனி நாட்டிற்கும் உலகளாவிய ஆதிக்கத்தை தேவன் வழங்க மாட்டார் என்று தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
*பார்பரிய குல மக்கள் ரோம சாம்ராஜ்யத்தை கைப்பற்றினர்.* பின்பு அந்த குலத்தினர் ஜெர்மனி (அலெமன்னி குலத்தார்), பிரான்ஸ் (ஃபிராங்க் கோத்திரத்தார்), கிரேட் பிரிட்டன் (ஆங்கிலோ-சாக்சன்ஸ்) மற்றும் இத்தாலி (லாம்பர்ட்ஸ்) போன்ற *நவீன ஐரோப்பிய நாடுகளாக வளர்ந்தனர்.*
*ரோம சாம்ராஜ்யத்தின் எச்ச சொச்சங்களான இந்த நாடுகளை தானியேல் ‘அந்த இராஜாக்கள்’ என தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடுகிறார்* (தானியேல் 2:44).
அடுத்த கேள்வி: *தானியேலின் தீர்க்கதரிசனங்கள்* ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின்வரும் *நாடுகளின் காலங்களில் என்ன நடக்கும்* என்று சொல்கின்றன? #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்











![🙏ஆன்மீகம் - 8L: 5 ಖLILLD, 2 மீன்தான்இருக்கு இவனுங்க 5000 பேர் ருக்கானுங்க ஈஸ்ப்பிருவோம் யேசு: @5, ஷேர் பண்ணி சீடர்: Gut] கிறிஸ்தவம் tachristianity Origiinal com @88[ 9:11-17 ChristianityOriginal com/Restoration ta. 8L: 5 ಖLILLD, 2 மீன்தான்இருக்கு இவனுங்க 5000 பேர் ருக்கானுங்க ஈஸ்ப்பிருவோம் யேசு: @5, ஷேர் பண்ணி சீடர்: Gut] கிறிஸ்தவம் tachristianity Origiinal com @88[ 9:11-17 ChristianityOriginal com/Restoration ta. - ShareChat 🙏ஆன்மீகம் - 8L: 5 ಖLILLD, 2 மீன்தான்இருக்கு இவனுங்க 5000 பேர் ருக்கானுங்க ஈஸ்ப்பிருவோம் யேசு: @5, ஷேர் பண்ணி சீடர்: Gut] கிறிஸ்தவம் tachristianity Origiinal com @88[ 9:11-17 ChristianityOriginal com/Restoration ta. 8L: 5 ಖLILLD, 2 மீன்தான்இருக்கு இவனுங்க 5000 பேர் ருக்கானுங்க ஈஸ்ப்பிருவோம் யேசு: @5, ஷேர் பண்ணி சீடர்: Gut] கிறிஸ்தவம் tachristianity Origiinal com @88[ 9:11-17 ChristianityOriginal com/Restoration ta. - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_921298_2857ec89_1778544919071_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=071_sc.jpg)
