#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️இயேசு
#✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #✝️இயேசு செபம்*
அன்புள்ள தந்தையே,
இதோ இந்த நாளின் நிறைவில் நான் உமது திருமுன் வருகிறேன் .
இந்த இரவானது அமைதியான போர்வைபோல, உங்கள் பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொள்ள அனுமதியுங்கள்.
இன்றைய நாளில், உமது பிரசன்னத்தால் நிறைத்தமைக்காக நன்றி. என்னை போசித்தமைக்காக நன்றி. அதிகாலையிலிருந்து இந்நேரம்வரை என்கூடவே இருந்து, எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. எனது போக்குவரத்தில் கரம் பற்றி நடந்தமைக்காக நன்றி.
பாலைவனத்தில் உள்ள உம்முடைய மக்களைப் போலவே, நானும் என் வாழ்வில் உமக்கெதிராக கேள்விகள் பல எழுப்பியுள்ளேன், என் வாழ்க்கையின் இந்த வனாந்தர நாட்களில் நான் வாழ்ந்தபோது, கடவுளாகிய உம்மை சந்தேகித்தேன், நான் அலைந்து திரிந்தேன்.. அதற்காக என்னை மன்னியுங்கள். இன்றைய நாளில் உமக்கு வருத்தம் விளைவித்தமைக்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும், நீங்கள் பொறுமையுள்ள கடவுள் - என்னை விட்டு ஒருபோதும் விலகிச் செல்வதில்லை என்பதை நன்கு அறிவேன்.
ஆண்டவரே, நீர் வானங்களைத் திறந்து, மன்னாவைப் பொழிந்தீர் - கைகளால் செய்யப்படாத வானதூதர்களின் உணவை கொடையாக கொடுத்தீர் என்று இன்றைய திருப்பாடலில் செபித்தோம் .
அப்பா! நீங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறீர். நான் அதைப் பார்க்காதபோதும், என்னால் அதை உணர முடியாதபோதும் கூட, நீங்கள் என்னோடு இருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
நீர் உமது மக்களை, அவர்கள் வயிறு நிரம்பும் வரை மன்னாவால் உணவளித்து, காடைகளால் நிறைத்தது போல,
என் மனதின் தரிசு நிலங்களை நிரப்புகிறவரே! என் பற்றாக்குறையை நீக்குபரே! நான் மறக்கப்பட்டதாக உணரும் தருணத்தில், "இதோ நான் இங்கே இருக்கிறேன்" என்று திடப்படுத்தும் ஆவியானவரே! அனைத்து தீய சக்திகளிடமிருந்து என்னையும், என் ஆன்மாவையும்
காத்துக்கொள்ளுங்கள்.
இன்றிரவு, நான் என் வெறுமையை உணராமலும், என் ஏக்கங்கள் என் தூக்கத்தை குழப்பாமலும், என் சுமைகள் என்னை அழுத்தமாலும், என் மனப் போராட்ட்ங்கள், வலிகள், தனிமைகள், நோய்கள் எவையும் என்னை எதுவும் செய்யாதபடிக்கு, எனக்கு துணையாக உமது காவல் தூதர்களை அனுப்பி வையுங்கள்.
என் அமைதியற்ற இருதயத்தை, சமாதானத்தால் நிறைத்துக் கொள்ளுகள். நான் இப்போது பயத்தினால் அல்ல, ஏனென்றால் பாலைவனத்தில் உணவளித்தவர்; இன்றிரவு என் அருகில் இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு துயில் கொள்வேன். அதனால் உம்மில், எனக்கு எதிலும் குறைவு ஏற்படாது.
புனித மரியே! சூசையப்பரே! எங்கள் உடலின் வலிமையை புதுப்பிக்க, நாங்கள் எடுக்கப்போகும் இந்த ஓய்வை ஆசீர்வதியுங்கள்.
இயேசுவே, புனித மரியே! சூசையப்பரே! என் இதயத்தையும், ஆன்மாவையும் உங்களிடம் தருகிறேன்.
*ஆமென்.*
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன்






![✝️இயேசு - பனித செபஸீதியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் சயலீகளை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள் 1 குறிப்பேடு 16 8 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில் அவர் ள்ளது அவரது பேரன்பு! நல்லவர்; என்றென்றும் 2 ] குறிப்பேடு 16 34 1 ஆண்டவருக்கு நன்றி ஒவ்வொரு காலையி மாலையி லும் லம் கூறவும் அவரைப் போற்றவும் வேணீடும்; 1 குறிப்பேடு 23 30 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு திருப்பாடல்கள் 136 24 பனித செபஸீதியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் சயலீகளை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள் 1 குறிப்பேடு 16 8 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில் அவர் ள்ளது அவரது பேரன்பு! நல்லவர்; என்றென்றும் 2 ] குறிப்பேடு 16 34 1 ஆண்டவருக்கு நன்றி ஒவ்வொரு காலையி மாலையி லும் லம் கூறவும் அவரைப் போற்றவும் வேணீடும்; 1 குறிப்பேடு 23 30 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு திருப்பாடல்கள் 136 24 - ShareChat ✝️இயேசு - பனித செபஸீதியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் சயலீகளை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள் 1 குறிப்பேடு 16 8 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில் அவர் ள்ளது அவரது பேரன்பு! நல்லவர்; என்றென்றும் 2 ] குறிப்பேடு 16 34 1 ஆண்டவருக்கு நன்றி ஒவ்வொரு காலையி மாலையி லும் லம் கூறவும் அவரைப் போற்றவும் வேணீடும்; 1 குறிப்பேடு 23 30 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு திருப்பாடல்கள் 136 24 பனித செபஸீதியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் சயலீகளை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள் 1 குறிப்பேடு 16 8 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில் அவர் ள்ளது அவரது பேரன்பு! நல்லவர்; என்றென்றும் 2 ] குறிப்பேடு 16 34 1 ஆண்டவருக்கு நன்றி ஒவ்வொரு காலையி மாலையி லும் லம் கூறவும் அவரைப் போற்றவும் வேணீடும்; 1 குறிப்பேடு 23 30 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு திருப்பாடல்கள் 136 24 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_384056_63bbf81_1772038382699_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=699_sc.jpg)
![✝️இயேசுவே ஜீவன் - ருமீபூவதைஅவரீஉமக்குத் உமது மனம்வி தந்தருள்வாராகி ஸீதிடப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவாராகி திருப்பாடலீகள் 20 : 4 ஆண்டவரே எனிபங்குஎனவே நான் UU அவரில் நம்பிக்கை கொளிீகினீறேன் புலம்பல் 3: 24 ஆர்வமுபையதுதான் ஆனால் உல் உங்கள் மனம் வலுவறிறது எனவே சோதனைக்கு உ்பபாதிருக்க விழுித்திருந்து இறைவனிபம் வேணீடுங்களீற 26 : 41 [88!] ருமீபூவதைஅவரீஉமக்குத் உமது மனம்வி தந்தருள்வாராகி ஸீதிடப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவாராகி திருப்பாடலீகள் 20 : 4 ஆண்டவரே எனிபங்குஎனவே நான் UU அவரில் நம்பிக்கை கொளிீகினீறேன் புலம்பல் 3: 24 ஆர்வமுபையதுதான் ஆனால் உல் உங்கள் மனம் வலுவறிறது எனவே சோதனைக்கு உ்பபாதிருக்க விழுித்திருந்து இறைவனிபம் வேணீடுங்களீற 26 : 41 [88!] - ShareChat ✝️இயேசுவே ஜீவன் - ருமீபூவதைஅவரீஉமக்குத் உமது மனம்வி தந்தருள்வாராகி ஸீதிடப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவாராகி திருப்பாடலீகள் 20 : 4 ஆண்டவரே எனிபங்குஎனவே நான் UU அவரில் நம்பிக்கை கொளிீகினீறேன் புலம்பல் 3: 24 ஆர்வமுபையதுதான் ஆனால் உல் உங்கள் மனம் வலுவறிறது எனவே சோதனைக்கு உ்பபாதிருக்க விழுித்திருந்து இறைவனிபம் வேணீடுங்களீற 26 : 41 [88!] ருமீபூவதைஅவரீஉமக்குத் உமது மனம்வி தந்தருள்வாராகி ஸீதிடப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவாராகி திருப்பாடலீகள் 20 : 4 ஆண்டவரே எனிபங்குஎனவே நான் UU அவரில் நம்பிக்கை கொளிீகினீறேன் புலம்பல் 3: 24 ஆர்வமுபையதுதான் ஆனால் உல் உங்கள் மனம் வலுவறிறது எனவே சோதனைக்கு உ்பபாதிருக்க விழுித்திருந்து இறைவனிபம் வேணீடுங்களீற 26 : 41 [88!] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_151608_289ab384_1771784150239_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=239_sc.jpg)





