ஓம் சிவயநம
ShareChat
click to see wallet page
@milaankaan
milaankaan
ஓம் சிவயநம
@milaankaan
எந்நிலை எதுவாயினும் நீங்கள் இன்றி நான் இல்லை
#🗝கணவன் மனைவி🗝 #🕉ஓம் நமசிவாய 🕉 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 ஓம் யநமசிவ
🗝கணவன் மனைவி🗝 - நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி யநமசி நுண்ணியான்மிகப்பெரியான் நோவுளார் வாயுளான் தண்ணியான்வெய்யான்நம் தலைமேலான்மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான்கண்ணுதலான் கணபதீச்சரத்தானே 6 நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி யநமசி நுண்ணியான்மிகப்பெரியான் நோவுளார் வாயுளான் தண்ணியான்வெய்யான்நம் தலைமேலான்மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான்கண்ணுதலான் கணபதீச்சரத்தானே 6 - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🕉ஓம் நமசிவாய 🕉 ஓம் வயநமசி
🗝கணவன் மனைவி🗝 - நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி யருமசி நறுநெய்யாற் பாலினால் பழத்தினாற்பயின்றாட்டி நூலினால் மணமாலை ாணர்ந்தடியார்புரிந்தேத்தச் 6 சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங்குடியதனுள் காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச்சரத்தானே 5 நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி யருமசி நறுநெய்யாற் பாலினால் பழத்தினாற்பயின்றாட்டி நூலினால் மணமாலை ாணர்ந்தடியார்புரிந்தேத்தச் 6 சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங்குடியதனுள் காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச்சரத்தானே 5 - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🕉ஓம் நமசிவாய 🕉 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 ஓம் சிவயநம
🗝கணவன் மனைவி🗝 - நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி 8600 0 தொங்கலுங்கமழ்சாந்தும் அகில்புகையுந் தொண்டர்கொண் டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங்குடியதனுள் கங்கை யோர்சடையான் கணபதீச்சரத்தானே நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி 8600 0 தொங்கலுங்கமழ்சாந்தும் அகில்புகையுந் தொண்டர்கொண் டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங்குடியதனுள் கங்கை யோர்சடையான் கணபதீச்சரத்தானே - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🕉ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவய
🗝கணவன் மனைவி🗝 - நரைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி சிவய I வரந்தையான்சோபுரத்தான் மந்திரத்தான்தந்திரத்தான் கிரந்தையான்கோவணத்தான் கிண்கிணியான்கையதோர் சிரந்தையான்செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேரும் கரந்தையான்வெண்ணீற்றான் கணபதீச்சரத்தானே 3 | நரைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி சிவய I வரந்தையான்சோபுரத்தான் மந்திரத்தான்தந்திரத்தான் கிரந்தையான்கோவணத்தான் கிண்கிணியான்கையதோர் சிரந்தையான்செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேரும் கரந்தையான்வெண்ணீற்றான் கணபதீச்சரத்தானே 3 | - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🕉ஓம் நமசிவாய 🕉 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 ஓம் மசிவயந
🗝கணவன் மனைவி🗝 - நரைகொண்ட மலர்தூவி உத்தராதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச் சீரேற்றம் உடைத்தாய செங்காட்டங்குடியதனுள் காரேற்ற கொன்றையான் கணபதீச்சரத்தானே 2 நரைகொண்ட மலர்தூவி உத்தராதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச் சீரேற்றம் உடைத்தாய செங்காட்டங்குடியதனுள் காரேற்ற கொன்றையான் கணபதீச்சரத்தானே 2 - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🕉ஓம் நமசிவாய 🕉 ஓம் யநமசிவ
🗝கணவன் மனைவி🗝 - நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி ஐகுுச நறைகொண்ட மலர்தூவி விரையளிப்பநாடோறும் முறைகொண்டுநின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்டகண்டத்தான் கணபதீச்சரத்தானே 1 நறைகொண்ட மலர்தூவி உத்தராபதீஷ்வரர் குழலம்மை செங்காட்டங்குடி ஐகுுச நறைகொண்ட மலர்தூவி விரையளிப்பநாடோறும் முறைகொண்டுநின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்டகண்டத்தான் கணபதீச்சரத்தானே 1 - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🕉ஓம் நமசிவாய 🕉 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 ஓம் வயநமசி
🗝கணவன் மனைவி🗝 - வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் ಪ3 போர்மிகுத்த வயல்தோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன்உரைசெய்த சீரமிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் ಪ3 போர்மிகுத்த வயல்தோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன்உரைசெய்த சீரமிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🕉ஓம் நமசிவாய 🕉 ஓம் சிவயநம
🗝கணவன் மனைவி🗝 - வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் சில்யுர்மு சிறையாரும் மடக்கிளியே இங்கேவாதே னொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்றோணி புரத்தீசன்துளங்கும்இளம் பிறையாளன்திருநாமம் எனக்கொருகாற் பேசாயே வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் சில்யுர்மு சிறையாரும் மடக்கிளியே இங்கேவாதே னொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்றோணி புரத்தீசன்துளங்கும்இளம் பிறையாளன்திருநாமம் எனக்கொருகாற் பேசாயே - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🕉ஓம் நமசிவாய 🕉 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 ஓம் மசிவயந
🗝கணவன் மனைவி🗝 - வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் திவயீ் [&} நற்பதங்கள்மிகஅறிவாய் நானுன்னைவேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகிற் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணிபுரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே 9 வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் திவயீ் [&} நற்பதங்கள்மிகஅறிவாய் நானுன்னைவேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகிற் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணிபுரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே 9 - ShareChat
#🗝கணவன் மனைவி🗝 #🌷🙏🌷சிவாயநம ஓம்🌷🙏🌷 #ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் சிவ சிவ #🙏🏼ஓம் நமசிவாய #🕉ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவய
🗝கணவன் மனைவி🗝 - வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் 5t98.6ಟ3 பானாறுமலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி ஏனோர்க்கும் இனிதாக மொழியும்எழில் இளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணிபுரத்தமரர் கோனாரை என்னிடைக்கே வரவொருகாற் கூவாயே. வண்டரங்கப் புனற்கமல பிரம்மபுரீஷ்வரர் பெரியநாயகி சீர்காழி 05 தோணிபுரம் 5t98.6ಟ3 பானாறுமலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி ஏனோர்க்கும் இனிதாக மொழியும்எழில் இளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணிபுரத்தமரர் கோனாரை என்னிடைக்கே வரவொருகாற் கூவாயே. - ShareChat