முருகேசன்
ShareChat
click to see wallet page
@murugeshsathya3387
murugeshsathya3387
முருகேசன்
@murugeshsathya3387
sathya i love u
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 சிந்தனை.".( 13.02.2026) .............................. *''அவமானம் ஒரு மூலதனம்..''* .......................... ‘அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோல் தான். மனிதனின் மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும். அதுவே முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும். ஒருவனது அவமானங்கள் தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது. ஒருவனது அவமானங்கள் தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது. ஒருவனது அவமானம் தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்து விட முடியாது. செட்டிநாட்டில் இருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்து இருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில் தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்க விட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன் நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்து விட்டது” என்றாராம். எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். *ஆம்.,நண்பர்களே..* அவமானங்கள் தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது “உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழி வாங்கிட அல்ல... தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது..... (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி.)💐💐💐💐💐
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - வாய் இருப்பதால் கண்டதையெல்லாம் பேசுபவர்கள் முன்னாடி அமைதியாக இருப்பது ஒன்றும் கிடையாது.' அவமானம் வாய் இருப்பதால் கண்டதையெல்லாம் பேசுபவர்கள் முன்னாடி அமைதியாக இருப்பது ஒன்றும் கிடையாது.' அவமானம் - ShareChat
#🙏வெள்ளி பக்தி ஸ்பெஷல்✨
🙏வெள்ளி பக்தி ஸ்பெஷல்✨ - ShareChat
00:53
#😘முத்த தின வாழ்த்துக்கள்💕 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
😘முத்த தின வாழ்த்துக்கள்💕 - @30) MORNING Dilpn | கடவுள்சிலருகிகுவசதிறைதருவாரி. சிலருக்குஅறிவை தருவார் ೧೦ சிலருக்ிகுபுகழை தருவார் வெகு சிலருக்குதான்தன் ஆனால் Dhandapani மனதை தருவார் அவர்களே உதவும் குணம் உள்ளவர்கள் அவர்களே நம்மோடு வாழும் கடவுள்ு @30) MORNING Dilpn | கடவுள்சிலருகிகுவசதிறைதருவாரி. சிலருக்குஅறிவை தருவார் ೧೦ சிலருக்ிகுபுகழை தருவார் வெகு சிலருக்குதான்தன் ஆனால் Dhandapani மனதை தருவார் அவர்களே உதவும் குணம் உள்ளவர்கள் அவர்களே நம்மோடு வாழும் கடவுள்ு - ShareChat
#😘முத்த தின வாழ்த்துக்கள்💕
😘முத்த தின வாழ்த்துக்கள்💕 - ShareChat
00:23
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:41
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:30
#😘முத்த தின வாழ்த்துக்கள்💕
😘முத்த தின வாழ்த்துக்கள்💕 - முதல் முதலில் உச்சி நுகர்ந்து என் அம்மா கொடுத்த அன்பு என் முத்தம் என்றும் கிடைக்காத பொக்கிஷம் பிப்ரவரி १३ முத்ததினம் 1677 [Eei7z' நல்வாழ்த்துக்கள் முதல் முதலில் உச்சி நுகர்ந்து என் அம்மா கொடுத்த அன்பு என் முத்தம் என்றும் கிடைக்காத பொக்கிஷம் பிப்ரவரி १३ முத்ததினம் 1677 [Eei7z' நல்வாழ்த்துக்கள் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - சர்வ ஏகாதசி மயானகாளி ஓம் மாசி பிப்ரவரி பக்தியுடன் 01 13 ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ நமசிவாய தெய்வங்கள் அருளாசியுடன் அங்காளிபக்தன் ஏபாபாகணபதி வௌ்ளிக்கிழமை னியகாலை வணக்கம் சர்வ ஏகாதசி மயானகாளி ஓம் மாசி பிப்ரவரி பக்தியுடன் 01 13 ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ நமசிவாய தெய்வங்கள் அருளாசியுடன் அங்காளிபக்தன் ஏபாபாகணபதி வௌ்ளிக்கிழமை னியகாலை வணக்கம் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - வரவு றல 1 12 மாசி மகத்துவம் மங்களாகரமான மாசி மாதத்தை மகிழ்ச்சியோடு வரவேற்போம் வெள்ளிக்கிழமை னிய காலை வணக்கம் வரவு றல 1 12 மாசி மகத்துவம் மங்களாகரமான மாசி மாதத்தை மகிழ்ச்சியோடு வரவேற்போம் வெள்ளிக்கிழமை னிய காலை வணக்கம் - ShareChat
#💞காதல் ஜோடி பாடல்கள்🎵
💞காதல் ஜோடி பாடல்கள்🎵 - ShareChat
00:48