நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
ShareChat
click to see wallet page
@muthukumar973
muthukumar973
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
@muthukumar973
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ்
#HBD #HBDIlaiyaraaja 🎹 🎼 ♥️ எங்கள் இசைக்கு இன்று பிறந்தநாள் 🎵 🎉 💙 #🎂Happy Birthday🥳
🎂Happy Birthday🥳 - ShareChat
00:50
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், திரு. இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
மக்கள்நீதிமய்யம் - மக்கள் நீதி மய்யம் உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும் நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும் இசையோடு. 3 உங்கள் கமல் 02.06.2026 wwwmaiamcom I@maiamofficial மக்கள் நீதி மய்யம் உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும் நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும் இசையோடு. 3 உங்கள் கமல் 02.06.2026 wwwmaiamcom I@maiamofficial - ShareChat
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் கடலூர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் தென்னாட்டின் ஜான்சி ராணி' என காந்தி அவர்களால் அழைக்கப்பெற்ற கடலூர் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றுப் பலமுறை சிறை தண்டனை அனுபவித்தவர். கடலூர் தொகுதியிலிருந்து மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கணவர், மகள், மருமகன் என ஒட்டுமொத்தக் குடும்பமும் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்ற தியாகக் குடும்பம் ஆகும். #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
maiamoffcial - மக்கள் மப்யம் ٥ நீதி @Moiomolllciollr Illli கடலூர் அஞ்சலை அம்மாள்  தென்னாட்டின்  ராணி ' காந்தி ஜான்சி என அவர்களால் அழைக்கப்பெற்ற திருமதி கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த  ன்று ` நாள்  ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற  விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றுப் சிறை அனுபவித்தவர். தண்ட பலமுறை 6060T கடலூர் தொகுதியிலிருந்து மூன்று முறை  விடுதலை  வேண்டும் தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்    வெள்ளையB கணவர், மகள், மருமகன் என வெளியேறு  ஒட்டுமொத்தக் குடும்பமும் நாட்டின்  சென்ற  விடுதலைக்காகச் சிறை  தியாகக் குடும்பம்  ஆகும் மக்கள் மப்யம் ٥ நீதி @Moiomolllciollr Illli கடலூர் அஞ்சலை அம்மாள்  தென்னாட்டின்  ராணி ' காந்தி ஜான்சி என அவர்களால் அழைக்கப்பெற்ற திருமதி கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த  ன்று ` நாள்  ஒத்துழையாமை, சட்ட மறுப்பு போன்ற  விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றுப் சிறை அனுபவித்தவர். தண்ட பலமுறை 6060T கடலூர் தொகுதியிலிருந்து மூன்று முறை  விடுதலை  வேண்டும் தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்    வெள்ளையB கணவர், மகள், மருமகன் என வெளியேறு  ஒட்டுமொத்தக் குடும்பமும் நாட்டின்  சென்ற  விடுதலைக்காகச் சிறை  தியாகக் குடும்பம்  ஆகும் - ShareChat
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial நெட்டூர் தாக்குதல்.. மனிதம் எங்கே??? சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான கொலைச் சம்பவங்கள் #Genz தலைமுறைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.இந்த தலைமுறையாவது சாதிய தீண்டாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது!!! மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படை மனித உரிமைக் கொள்கைக்கு எதிராக நடைபெறும் இத்தகைய செயல்கள் நாகரிக சமூகத்திற்கு அவமானமாகும். சாதி வேறுபாட்டை முன்னிறுத்தி மனிதர்களை ஒதுக்குவதும், அவர்களின் உரிமைகளை மறுப்பதும், உயிரைப் பறிக்கும் வன்முறைகளில் இன்றைய #GENZ தலைமுறை ஈடுபடுவதும்,ரீல்ஸ் எடுத்து புளகாங்கிதம் அடைவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. அரசும், சட்ட அமலாக்க அமைப்புகளும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் பெரிய அளவில் எழுந்தாலும் சாதிய பாகுபாடு இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வுகளை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முதலில் இணைந்து வழிநடத்த வேண்டிய அவசியமாகும். சாதி, மதம், மொழி உள்ளிட்ட எந்த வேறுபாடுகளையும் கடந்து மனிதநேயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான கொலைகளை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறோம். "மனிதம் உயரட்டும்; சாதிய பாகுபாடுகள் ஒழியட்டும்." #Makkalneedhimaiam #KamalHaasan_MP #GENZ
மக்கள்நீதிமய்யம் - மக்கள் IlIIIIL நீதி @Moiumofticioll மய்யம் நெட்டுர் NETTUR சாதி பெயர் சொல்லி Maial தாக்குதல் சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான GonZ தலைமுறைகளிலும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்த தலைமுறையாவது சாதிய தீண்பாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது !!! மக்கள் IlIIIIL நீதி @Moiumofticioll மய்யம் நெட்டுர் NETTUR சாதி பெயர் சொல்லி Maial தாக்குதல் சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான GonZ தலைமுறைகளிலும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்த தலைமுறையாவது சாதிய தீண்பாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது !!! - ShareChat
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல்துறை அதிநவீன ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் என்று சந்தேகப்படும் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் கூட ஊடுருவி, மிகக் குறுகிய காலத்தில் பாதிக்கபட்டவரை மீட்க இந்த நவீன முறை வழிவகுக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடக அணியின் கோவை மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆக்கபூர்வமான இந்த முறையை காவல்துறை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan #KamalHaasan_MP #NeoPolityCulturist #MNM4People
maiamoffcial - ShareChat
01:46
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல்துறை அதிநவீன ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் என்று சந்தேகப்படும் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் கூட ஊடுருவி, மிகக் குறுகிய காலத்தில் பாதிக்கபட்டவரை மீட்க இந்த நவீன முறை வழிவகுக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடக அணியின் கோவை மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆக்கபூர்வமான இந்த முறையை காவல்துறை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan #KamalHaasan_MP #NeoPolityCulturist #MNM4People
மக்கள்நீதிமய்யம் - மக்கள்  நீதி 1191)936[1 04391 9242227311 மய்யம் inalhinnualnnOynhon @In LK THAJUDEEN )|5|90 % Onn 3n மரபL^ மபபார நீாந்கும் பிரிவு  rpny LLLAIOIE மக்கள் ருறை ஆட்பியா தலவலகாய் ` மாவட் மாயமுத l ' _ப பெறுருர் நாூம் UIಓil' மர @ு V,le AMa ரதிரு மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டம் கோவை ouroo காவல்துறைக்கு டரோன் கேமரா வழுங்க பாரி  மதிப்பிற்குரிய ஐயா ` பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொக -ந்த வரIககம Cl uooriri ' வாரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியது மேலும் அதற்கு முன்பு இருதூர் பகுதியில் 13 610ర) மாணவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் மக்களின் 0077600161601 சக ா்த்துசிறது எனவே புறநகா மற்றும் கராமப்புறாபதுதிக்ளில்  வலுப்படுத்தும் அவசியத்தை உள்ள காவல் நிலையத்திற்கு டரோன் கேமரா வழங்கி அதன் முலம் ஊருரை ஒட்டியுள்ள  நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தினமும் காவல்துறை ரோந்து பணிகள் றட்த்திளல்ஆபஸ்  குற்றங்கள் நடக்காமல் தடுக்க அதிக வாய்ப்பு பளளது எரரடேவ எங்கள் கட்சியின் கோரிக்கை என்னவென்றால் அனைத்து புறநகர் மற்றும் சிராமப்புற பகுதிகளில் எளா காவல் நிலையத்திற்கு அதிநவீன ட்ரோன் கேமரா வழங்க வேண்டும் அதனை சிட்டி கமிஷனர் மற்றும் எஸ்பிஅலுவலகம் கண்காணிக்கவே்டும் என்று வரரடி கேட்டுக்கொள்கிறோம்  46407 தங்கள் உ ஈரமையுளளர  TK தாஜதீன்  பாரறவ மாடல் அமைப்பாளர் சமுகு ஊடகம்  TIC | 09 ஏம "/o பௌட பர 0னூடற சாசமா Lஈ10 Oarae { a } MLCICOODC.e మమ  மக்கள்  நீதி 1191)936[1 04391 9242227311 மய்யம் inalhinnualnnOynhon @In LK THAJUDEEN )|5|90 % Onn 3n மரபL^ மபபார நீாந்கும் பிரிவு  rpny LLLAIOIE மக்கள் ருறை ஆட்பியா தலவலகாய் ` மாவட் மாயமுத l ' _ப பெறுருர் நாூம் UIಓil' மர @ு V,le AMa ரதிரு மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டம் கோவை ouroo காவல்துறைக்கு டரோன் கேமரா வழுங்க பாரி  மதிப்பிற்குரிய ஐயா ` பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொக -ந்த வரIககம Cl uooriri ' வாரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியது மேலும் அதற்கு முன்பு இருதூர் பகுதியில் 13 610ర) மாணவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் மக்களின் 0077600161601 சக ா்த்துசிறது எனவே புறநகா மற்றும் கராமப்புறாபதுதிக்ளில்  வலுப்படுத்தும் அவசியத்தை உள்ள காவல் நிலையத்திற்கு டரோன் கேமரா வழங்கி அதன் முலம் ஊருரை ஒட்டியுள்ள  நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தினமும் காவல்துறை ரோந்து பணிகள் றட்த்திளல்ஆபஸ்  குற்றங்கள் நடக்காமல் தடுக்க அதிக வாய்ப்பு பளளது எரரடேவ எங்கள் கட்சியின் கோரிக்கை என்னவென்றால் அனைத்து புறநகர் மற்றும் சிராமப்புற பகுதிகளில் எளா காவல் நிலையத்திற்கு அதிநவீன ட்ரோன் கேமரா வழங்க வேண்டும் அதனை சிட்டி கமிஷனர் மற்றும் எஸ்பிஅலுவலகம் கண்காணிக்கவே்டும் என்று வரரடி கேட்டுக்கொள்கிறோம்  46407 தங்கள் உ ஈரமையுளளர  TK தாஜதீன்  பாரறவ மாடல் அமைப்பாளர் சமுகு ஊடகம்  TIC | 09 ஏம "/o பௌட பர 0னூடற சாசமா Lஈ10 Oarae { a } MLCICOODC.e మమ - ShareChat
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T. அரவிந்ராஜ் @ET_Aravindraj அவர்களின் ஏற்பாட்டில், விளையாட்டு மேம்பாட்டு அணி காஞ்சி மண்டல அமைப்பாளரும், கால்பந்து அணியின் பயிற்சியாளருமான திரு. ரவி தேஜா அவர்களின் திறமையான பயிற்சியில், சென்னை - பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், நமது MNM கால்பந்து அணி வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அணி வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் தலைவர் அவர்களின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்… #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #MNMSPORTSWING
maiamoffcial - . (' HN N MIA IM Wm MNM MNM | NM . (' HN N MIA IM Wm MNM MNM | NM - ShareChat
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றிருக்கும், முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி. வி. மோகனா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
maiamoffcial - மக்கள் [8 மய்யம் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞூராக இருந்து சமூகஙலனுக்காகவும் fustutull சமநீதிக்காகவும் வழக்குகளில் வாதாடி வென்ற யோ திருமதி விமோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிபாகவே  ஏற்கிறார்  பதவி இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது  உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி மோகனா ந்திருக்கும் உபர்வு தத்தம் துறைகளில்  அடை அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன் திருகமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 01.06.2026 maiam com I@maiamofficial WWW மக்கள் [8 மய்யம் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞூராக இருந்து சமூகஙலனுக்காகவும் fustutull சமநீதிக்காகவும் வழக்குகளில் வாதாடி வென்ற யோ திருமதி விமோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிபாகவே  ஏற்கிறார்  பதவி இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது  உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி மோகனா ந்திருக்கும் உபர்வு தத்தம் துறைகளில்  அடை அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன் திருகமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 01.06.2026 maiam com I@maiamofficial WWW - ShareChat
#Ulaganayagan_Kamal update only 🎯 எங்கள் இசைக்கு இன்று பிறந்தநாள் 🎵 🎉 #HBDIlaiyaraaja 🎹 🎼 ♥️
Ulaganayagan_Kamal - mwallpapersc M $ $ mwallpapers 0077 mwallpapersc M $ $ mwallpapers 0077 - ShareChat