🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫*திருக்குறள்*: *_அகர* முதல எழுத்தெல்லாம் *ஆதிபகவன்* முதற்றே *உலகு_*
எல்லாவற்றுக்கும் *இறைவனே* முதல்- *திருவாசகம்* *நமச்சிவாய* வாழ்க- *நாதன் தாள்* வாழ்க
- *இறைவன்* நாமம் சொல்வதே வாழ்வு.
*கம்பராமாயணம்*
*தெய்வம்* தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
கடமையிலும் *தெய்வம்* உண்டு.
உன்னால் முடியாததை
*இறைவனிடம்* விடு, *இறைவனால்* முடியாதது எதுவுமில்லை
*இறைவன்* தருவதை ஏற்றுக்கொள், தராததற்கு *நன்றி* சொல்
கவலைப்படும் நேரத்தில்
*இறைவன்* சோதிப்பது *கைவிட* அல்ல, *உயர்த்தவே_*
*பைபிள் வசனங்கள்:*
உன் வழியைக் *கர்த்தருக்கு* ஒப்புவித்து, அவர்மேல் *நம்பிக்கையாயிரு*
*குர்ஆன் வசனம்:*
நிச்சயமாக *அல்லாஹ்* பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
- திருமோகூர் *ப.நாகேந்திரன்* மதுரை-
- 🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃