மனிதன் என்ன அப்படி தினமும் யோசிக்கிறான்? #ஆஞ்சநேயர் #🙏 ஓம் நமசிவாய #ஓம் முருகா #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
Why does the man keep looking?
ஏன் மனிதன் பார்த்து கொண்டே இருக்கிறான்?
#📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #ஓம் முருகா #🙏 ஓம் நமசிவாய #ஆஞ்சநேயர்
இன்றிருக்கும் நாம் நமது எண்ணங்களின் விளைவே. #🙏 ஓம் நமசிவாய #ஓம் முருகா #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #ஆஞ்சநேயர்
பக்குவப்பட ஆசைப்பட்டுவிட்டு அழகான பாதையை தேடினால் எப்படி...? #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #ஓம் முருகா #🙏 ஓம் நமசிவாய
Powers of your mind
உங்கள் மனதின் சக்திகள் #🙏 ஓம் நமசிவாய #ஓம் முருகா #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
A person complains to himself that today is a bad day for a few days a month?
மனிதன் மாதத்தில் ஒரு சில நாட்கள் இன்று மோசமான நாள் என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்? #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🙏 ஓம் நமசிவாய #ஓம் முருகா
A person complains to himself that today is a bad day for a few days a month?
மனிதன் மாதத்தில் ஒரு சில நாட்கள் இன்று மோசமான நாள் என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்? #🙏 ஓம் நமசிவாய #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
What is the rotational speed of the earth?
பூமியின் சுழற்சி வேகம் என்ன?
வானில் இருந்து பூமியை பார்க்கும்போது அது ஒரு அந்தரத்தில் மிதக்கும் பந்து போல் தோன்றும். ஆனால், உண்மையில் பூமி என்பது ஒரே இடத்தில் அமைதியாக இல்லை. அது தொடர்ந்து சுழன்று கொண்டே, சூரியனைச்சுற்றி வருவதற்காக மிக வேகமாக பயணம் செய்கிறது. பூமியானது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 67 'ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றாலும், இந்த சுழற்சியை மனிதர்களால் உணர முடியாது. காற்றும், கடலும், நாமும் அதனுடன் சேர்ந்து நகர்கிறோம். பூமியின் இந்த சுழற்சி மேற்கில் இருந்து கிழக்கு திசை நோக்கி நடைபெறுகிறது. பூமி ஒரு முழு சுழற்சியை முடிக்க எடுக்கும் நேரம் என்பது 24 மணி நேரம் ஆகும். இதுவே ஒரு நாள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. பகலும், இரவும் ஏற்பட இதுவே காரணம். இந்த பகலும், இரவும் மாறுவது என்பது பூமி சூரியனை நோக்கி இருக்கும் பக்கத்தை பொறுத்து அமைகிறது. பூமி சுழலுவதன் காரணமாக உலகின் பல இடங்களில் வேறு வேறு நேரங்களில் பகல் மற்றும் இரவு ஏற்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் பகல் நேரத்தில் அமெரிக்காவில் இரவு நேரமாக இருக்கும். பூமியின் சாய்வு கோணத்தை பொறுத்து பூமியின் பகு திகள், வெவ்வேறு அளவு சூரிய ஒளியை பெறுகின்றன. இந்த அளவை வைத்து பருவ காலங்கள் அமைகின்றன. அதுவே, வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. #தெரிந்து கொள்வோம் #அறிவியல்
How many thoughts does a person think in 10 seconds?
ஒரு 10 வினாடிகளில் மனிதன் எத்தனை எண்ணங்களை நினைக்கிறான் #🚹உளவியல் சிந்தனை #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #🙏 ஓம் நமசிவாய #ஓம் முருகா #ஓம் முருகா 🙏🕉️
Life is like a magic picture.
வாழ்க்கை என்பது மாயப் பிம்பம் போல் #ஓம் முருகா 🙏🕉️ #ஓம் முருகா #🙏 ஓம் நமசிவாய #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #🚹உளவியல் சிந்தனை



