
சுப்புராம் முத்துராஜ்
@obcvnrwest
நல்லதை பகிர்வோம்.. நல்லதையே செய்வோம்.. வலுவாக...
கூச்சம், வெட்கம், மானம், ரோசம், குறைந்தபட்ச அறம் என எதுவுமே இல்லாத ஒருவன் இந்த உலகத்தில் இருந்தால் அது யாராக இருக்கும்? பதிவை முழுவதும் படிங்க...
*****
#குமரி_ஒய்_ஆர்_ராஜ்
இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்!
அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப் பற்றி இப்பதிவின் மூலம் ஆழமாக அறிந்து கொள்க...
சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது. அது மழலையர் வகுப்புக்கு முந்தைய நிலை தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான கல்வியை அளிக்கிறது. இது சிபிஎஸ்இ போன்றவை கூட எட்டமுடியாத உலகத் தரம் வாய்ந்த ஒரு கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்தின்படி இயங்கி வரும் பள்ளியாகும்.
அந்தக் கல்விக் கழகத்தின் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate - IB) எனப்படும். அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. இந்தக் கழகப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் பள்ளிகள் உலகில் 160க்கும் கூடுதலான நாடுகளில் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவை செல்வாக்குடன் உள்ளன.
ஏஐ தகவல்--- “As of March 2026, the International Baccalaureate (IB) programme is offered in over 6,100 schools across more than
160 countries.
• ....... Top Locations: The United States holds the highest number of IB students and schools. Other top countries include Singapore, Peru, Canada, and China.
சென்னையில் உள்ள இத்தகைய பள்ளி அமெரிக்க அரசும் இந்திய அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி (இந்திய பாடத்திட்டத்தால் கட்டுப்படுத்தப் படாமல்) சுதந்திரமாக அமெரிக்க பாணிக் கல்வியை அளித்து வருகிறது.
The American International School Chennai (AISC) was established in 1995 through a formal bilateral agreement between the Governments of the United States and India. AISC operates as a non-profit, U.S.-style school...
அத்துடன் அமெரிக்க அரசின் தூதர் அல்லது அவரது பிரதிநிதி இந்தப் பள்ளியின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
The U.S. Ambassador to India or a designated representative serves on the AISC Board of Directors.
இப்பள்ளி குறித்த தகவல்களை அமெரிக்க அரசின் வலைத்தளத்தில் காணலாம்...
Chennai, India: American International School Chennai: 2023-2024 Fact Sheet
OVERSEAS SCHOOLS FACT SHEET
OFFICE OF OVERSEAS SCHOOLS
OCTOBER 30, 2023
இந்தப் பள்ளியில் சேரும் மாணாக்கர்
மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே சேர்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டிய தொகை 4000 டாலர்!! அதாவது--- 3,70,000 (மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்)
பள்ளி வளர்ச்சிக் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை 12,000 டாலர். அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு ரூபாய்!!!)
மேற்கண்ட இரண்டு கட்டணங்களும் சேர்க்கையின்போது மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஆனால் அக்கட்டணங்கள் இந்திய ரூபாய்களாக இருக்கக் கூடாது. மாறாக அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
“The school charges a registration fee of US $4,000, a development fee of US $12,000 (both one-time and non-refundable), and an application fee of US $400. All fees, except for the application fees, are payable in U.S. dollars.”
அடுத்ததாக...
ஒரே ஓர் ஆண்டுக்கான கட்டண விவரம்...
மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு 14,630 டாலர். (சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்)
அடுத்து,
கே.ஜி. வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்...
28,730 டாலர். (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்)
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்...
29,415 டாலர். (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய்)
அடுத்து௮
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்...
33,045 டாலர். (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்)
மேலே குறிப்பிட்ட அமெரிக்க அரசின் தகவல் தளத்தில் இது பற்றிய தகவல் உள்ளது... “Finances: In the 2023-2024 school year, annual tuition rates are as follows: EY: US $14,630; KG-grade 5: US $28,730; grades 6-8: US $29,415; and grades 9-12: US $33,045. “
2023-23ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆகும்.
இவர்களில்,
அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர்.
இந்தியர்கள் 57 பேர்.
பிற நாட்டினர் 514 பேர்.
At the beginning of the 2023-2024 school year, enrollment was 665.............. Of the total, 94 are U.S. citizens, 57 are host-country nationals, and 514 are third-country nationals.
--------------
இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது. மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலத்தோடு கூடுதலாக பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளும் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.
தமிழ், இந்தி உள்ளிட்ட வேறு மொழிகள் எவற்றிற்கும் அங்கே அறவே இடமில்லை.
இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா?
செந்தமிழன் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!!
நண்பர்களே,
சீமானின் மகனும் வளர்ப்பு மகனும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகிறார்கள் என்று மட்டும்தான் இன்றுவரை (அதுவும் சிலரால் மட்டும்) விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப் பட்டும் வந்துள்ளது.
ஆனால் அவ்விரு பிள்ளைகளும் எத்தகைய உலகத் தரத்திலான அமெரிக்கப் பள்ளியில், தமிழோசை என்பது அறவே கேட்காத ஒரு மோசமான சூழலில் கல்வி பெற்று வருகிறார்கள் என்பதும், அதற்காக சீமான் ஆண்டுதோறும் எத்தனை லட்சங்களை வாரியிறைத்து வருகிறார் என்பதும் பேசுபொருளாக மாறவேயில்லை!!!
இது மிகவும் அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
ஆனால் இந்த உலக மகா அயோக்கியன் தனது கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையில் கூறியுள்ளதைப்
பாருங்கள்...
தலைப்பு--
கல்விக் கொள்கை
“தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப்படும்.”
தமிழ் பயிற்றுமொழி.
ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி.
இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி.
ஒருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்.
முன்னதாக இந்த அறிக்கை கூறுகிறது...
“ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதுவே அறிவு அல்ல.”
(அதுவே அறிவு என்று யார் சொன்னது? அதன் மூலம் அறிவு பெறுவதே சாலச் சிறந்தது என்றல்லவா தந்தை பெரியார் போதித்தார்?)
ஆக, தமிழக வரலாற்றில் இதுவரை தோன்றியிராத ஹிட்லரிசப் பெரும் பொய்யன் சீமான் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
இவ்வளவுக்குப் பிறகும் இந்த மக்கள் விரோதி சீமான் தனது மகனும், வளர்ப்பு மகனும் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று ஒரே ஒரு முறைகூட வாய் திறந்து சொன்னதில்லை.
கூகுள் செய்தாலோ ஏ.ஐ. மூலம் தேடினாலோ கூட இது குறித்த தகவல் ஏதும் வெளிப்படையாக அறிவிக்கப் படவேயில்லை.
ஆனாலும் சில குறிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
அவற்றை மறுக்கவும் சீமான் துணியவில்லை.
“என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு ஓம் தமிழன் ஓடி விடுகிறார்.
நாம் தான் அவரை விடாமல் துரத்திச் சென்றுக் கூண்டில் ஏற்றி விசாரித்து மக்கள் முன் அம்பலப் படுத்தியாக வேண்டும்.
எனவே நண்பர்களே,
சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள்தான் உதவ வேண்டும்.
அதன் பொருட்டு இந்தப் பதிவை இப்போதும், இனி வரும் காலங்களிலும் அடிக்கடி பகிரவேண்டும்.
உணர்வீர்! பகிர்வீர்!
அன்புடன்,
பேராசிரியர் மருதமுத்து
****
தோழர் Sanmuga Veeramani முகநூல் பக்கத்தில் இருந்து... #மூக்கு நோன்டியும் நொடிக்கு முன்னூறு பொய்களும் ச்சீ மானிசம்
சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா?
சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள்.
இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது!
மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன.
தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!!
தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.
இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 !
பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $
அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!!
அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$
(சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்)
கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்)
6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்---
29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய)
9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்)
மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர்.
இந்தியர்கள் 57 பேர்.
பிற நாட்டினர் 514 பேர்.
இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா?
நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!!
ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை?
“தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும்.
தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும்.
தமிழ் பயிற்றுமொழி.
ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி.
இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி.
ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்".
ஒரு இடத்தில்
“என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார்.
சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும்.
பேராசிரியர் மருதமுத்து பதிவு
இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார்.
ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான்.
இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.
இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான்.
சீமானை அறிவோம்.
தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்!
சுபத்ரா தேவி தனசிங் #மூக்கு நோன்டியும் நொடிக்கு முன்னூறு பொய்களும் ச்சீ மானிசம்
https://www.facebook.com/share/v/1P1MntczXv/ #புத்தகம் #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #🚹உளவியல் சிந்தனை #😔தனிமை வாழ்க்கை 😓
https://www.facebook.com/share/v/1DduNkuH33/ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
https://www.facebook.com/share/v/1BgQ2VW3ug/ #அன்புள்ள அப்பா
https://www.facebook.com/share/v/1BKMheyczs/ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
*தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகள் – ஒரு துல்லியமான விமர்சனக் குறிப்புகள்*
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், நிர்வாகிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்த நன்றியின் பின்னால் மிகுந்த வேதனையும், ஆழமான ஏமாற்றமும் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியம்.
1. *அடிமட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்ட விதம்*
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து:
- ஒவ்வொரு கிராமத்திலும் 10 நபர்களைக் கொண்ட கமிட்டிகள் அமைக்கப்பட்டது
- இதற்காக தனி குழுக்கள் செயல்பட்டன
- பல்வேறு நிலைகளில் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து:
- *வாக்குச் சாவடி (Booth) கமிட்டிகள்* உருவாக்கப்பட்டது
- *PLA-2 (Polling Level Agents)** என ஒவ்வொரு பூத்திற்கும் 2 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
- அவர்களிடம் இருந்து:
- வாக்காளர் அட்டை
- ஆதார் விவரங்கள்
- புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டன
👉 இந்த பணிகள் அனைத்தும் **5 முறை மீண்டும் மீண்டும்** வட்டாரம், நகரம், மாநகர பொறுப்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டன.
➡️ இதன் மூலம் ஒரு வலுவான தரவுத்தளம் உருவாக்கப்பட்டதாக பெருமை பேசப்பட்டது.
*2. பதவி வழங்கும் முறையில் குற்றச்சாட்டு*
- மாவட்டத் தலைவர் தேர்வுக்காக “பரிந்துரைக் குழு” அமைக்கப்பட்டது
- ஆனால் நடைமுறையில்:
- செல்வாக்கு உள்ளவர்கள்
- தங்களுக்கு சாதகமானவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன
➡️ இது ஒரு *நாடக ரீதியான நடைமுறை* என்று தோன்றுகிறது.
*3. வேட்பாளர் தேர்வில் முரண்பாடு*
- தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் பெறப்பட்டது
- குழு அமைத்து 3–5 பேர் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்டது
ஆனால் இறுதியில்:
- சீட்டு கேட்காதவர்கள்
- யாரும் பரிந்துரை செய்யாதவர்கள்
👉 இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்பட்டது
➡️ இது முழு செயல்முறையையும் கேள்விக்குறியாக்குகிறது.
*4. 2026 தேர்தலில் ஏற்பட்ட பெரிய புறக்கணிப்பு*
- கூட்டணியில் 28 MLA சீட்கள் பெற்றது பாராட்டத்தக்கதது.
ஆனால் முக்கியமான கேள்விகள்:
- நமது வேட்பாளர் இல்லாத தொகுதிகளில்:
- கிராம கமிட்டி உறுப்பினர்கள்
- பூத் கமிட்டி
- PLA-2 முகவர்கள்
👉 இவர்களில் யாரையும் திரும்பிப் பார்த்தீர்களா?
- அவர்களுக்கு:
- எந்த பொறுப்பும் வழங்கப்பட்டதா?
- எந்த பூத்தில் பணியாற்ற அங்கீகாரம் பெற்றுத் தரப்பட்டதா?
➡️ பதில்: *இல்லை என்றே தெரிகிறது*
*5. கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு தோல்வி*
- கூட்டணிக் கட்சியுடன் பேசி:
- நமது அமைப்பினரை பயன்படுத்த வழிவகை செய்தீர்களா?
👉 எந்த சான்றும் இல்லை
➡️ இது ஒரு *முழுமையான ஒருங்கிணைப்பு தோல்வி*
*6. துணை அமைப்புகளின் புறக்கணிப்பு*
- காங்கிரசில் பல அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்புகள் உள்ளன
👉 அவற்றை பயன்படுத்த:
- எந்த திட்டமும் இல்லை
- எந்த செயல் திட்டமும் இல்லை
*7. தொகுதி பார்வையாளர்கள் – பெயருக்கு மட்டும்*
- 234 தொகுதிகளுக்கும் 5 பேர் வீதம் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்
ஆனால்:
- வேட்பாளர் இல்லாத இடங்களில்:
- அவர்களுக்கு பணியளிக்கப்பட்டதா?
- எந்த செயல் திட்டமும் வழங்கப்பட்டதா?
➡️ இல்லை
*8. அடிமட்ட தொண்டர்களின் முழுமையான புறக்கணிப்பு*
1967 முதல் காங்கிரசில் செயல்பட்டு வரும் ஒருவராக:
👉 இது போன்ற தேர்தலை:
- தொண்டர்களை அழைக்காமல்
- பயன்படுத்தாமல்
- பங்கேற்க விடாமல்
நான் பார்த்ததே இல்லை
➡️ இது வரலாற்றிலேயே மிகப்பெரிய அமைப்பு தோல்வி.
*9. உழைப்பின் வீணாக்கம்*
- மாவட்டத் தலைவர்கள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை:
- பல ஆண்டுகள் உழைத்தனர்
- தரவுகள் சேகரித்தனர்
- அமைப்பை உருவாக்கினர்
👉 ஆனால்:
- எந்த அங்கீகாரமும் இல்லை
- எந்த அரவணைப்பும் இல்லை
- முழுமையாக உதாசீனம் செய்யப்பட்டது
➡️ இது: *உழைப்பை மதிக்காத தலைமையின் பிரதிபலிப்பு*
*முடிவுரை*
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின்:
- அலட்சியம்
- ஒருங்கிணைப்பு குறைவு
- தொண்டர் புறக்கணிப்பு
👉 இவை அனைத்தும் சேர்ந்து:
*இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.*
*இறுதி கருத்து*
பாரம்பரியமாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை:
👉 பயன்படுத்தாமல் 👉 மதிக்காமல் 👉 புறக்கணித்து கட்சியை விட்டு நிரந்தரமாக ஓய்வெடுக்க செல்லும் ..!
மேலும் எங்களை கஷ்டமில்லாமல் இஷ்டத்துக்கு..!
“ஓய்வெடுக்கச் செய்த” மாநில தலைமையினருக்கு:
*நன்றி… நன்றி… நன்றி… 🌷* #காங்கிரஸ்
https://www.facebook.com/share/v/18WuiXjsUt/ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏










