சுப்புராம் முத்துராஜ்
ShareChat
click to see wallet page
@obcvnrwest
obcvnrwest
சுப்புராம் முத்துராஜ்
@obcvnrwest
நல்லதை பகிர்வோம்.. நல்லதையே செய்வோம்.. வலுவாக...
https://www.facebook.com/share/v/15ihP6bPmJb/ #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #மோடிமஸ்தான் #எமதர்மன்
🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 - ShareChat
२.६ ह व्ह्यू · ३५ प्रतिक्रिया | சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்திரபிரதேச மாநிலம் லக்நௌவ் மாவட்டம், கைலா கிராமத்தை கடந்து செல்லும் கோமதி ஆற்றங்கரையில். ஆளும் பாஜக அரசு 232.56 கோடி செலவில் தாமரை வடிவத்தில் பூங்கா அமைத்தது.‌ இந்த பூங்காவில் புல் பூண்டு செடி மரம் என்று எதுவும் கிடையாது.‌ 43 டிகிரி வெயில் அடிக்கும் இந்த ஊரில் இந்த பூங்காவில் ஒதுங்குவதற்கு கூட இடம் கிடையாது. ஒரே ஒரு மியூசியம் உள்ளது அதற்குள் 24 வாசகங்கள் உள்ளது. பத்து போட்டோக்கள் உள்ளது. உலக வரலாற்றில் முதன்முறையாக எதுவுமே இல்லாமல் 232 கோடி செலவு செய்து ஒரு மயான மைதானத்தை பூங்கா என்று ஒரு நாட்டின் அரசாங்கம் அறிவித்தது இதுவே முதல்முறை.. இந்த அதிசயத்தை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார் 😂😂😂 சனாதனம்னா சும்மாவா 😂😂😂 | Tamilnadu Congress media
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் உத்திரபிரதேச மாநிலம் லக்நௌவ் மாவட்டம், கைலா கிராமத்தை கடந்து செல்லும் கோமதி ஆற்றங்கரையில். ஆளும் பாஜக அரசு 232.56...
இன்று நம்மிடையே வாழும் ஒரு நிஜக் கதாநாயகனைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மதுரை #தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது முதியவர் திரு. #ராஜேந்திரன் ஐயா. இவர் ஒரு சாதாரண அப்பள வியாபாரி. ஆனால், இவர் செய்துள்ள உதவிகள் பல கோடீஸ்வரர்களை வியக்க வைக்கும்...! இவர் செய்த சேவைகளின் பட்டியல்: மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் இதுவரை ரூ.1.81 கோடி செலவில் வகுப்பறைகள், உணவுக்கூடம் மற்றும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். கஜா புயல் பாதிப்பின் போது நேரில் சென்று லட்சக்கணக்கில் உதவி செய்துள்ளார். அடுத்து மீனாட்சியம்மன் கோயில் அருங்காட்சியகத்திற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். மனம் நெகிழ வைக்கும் மனிதநேயம்: தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் என்பதைச் செயலில் காட்டியுள்ளார். தன்னிடம் பணிபுரியும் 40 தொழிலாளர்களை விமானத்தில் ஹைதராபாத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருந்தன்மை இவருக்கு உண்டு. "மதுரைக்கு வரும்போது நான் எதையும் கொண்டு வரவில்லை, இங்கு வந்து சம்பாதித்ததை மதுரை மக்களுக்கே கொடுக்கிறேன்" என்று அவர் கூறுவது நம் கண்களைக் கசிய வைக்கிறது. ஏன் இவர் உதாரணபுருஷர்..... இன்றைய காலத்தில் அரசியலையும் அதிகாரத்தையும் எதிர்பார்க்காமல், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தை வாரி வழங்கும் ஒரு மாமனிதர் இவர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மனிதாபிமானத்தில் இவர் ஒரு பல்கலைக்கழகம்.... விளம்பரமின்றிச் சேவை செய்த இவரை அடையாளம் கண்டு பாராட்டிய மாநகராட்சி ஆணையருக்கு நன்றிகள். ராஜேந்திரன் ஐயா போன்ற நல்ல உள்ளங்கள் நீடுழி வாழட்டும்...! #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
https://www.facebook.com/share/v/1BFpqPp5Vy/ #மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்
#சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் முரசு
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் - ShareChat