சுப்புராம் முத்துராஜ்
ShareChat
click to see wallet page
@obcvnrwest
obcvnrwest
சுப்புராம் முத்துராஜ்
@obcvnrwest
நல்லதை பகிர்வோம்.. நல்லதையே செய்வோம்.. வலுவாக...
https://youtube.com/watch?v=xd22FIOWc5U&si=KdtBB3f1guh_wTQg #📺அரசியல் 360🔴
youtube-preview
https://www.facebook.com/share/v/1HDwz7XLeE/ #நூலிபான்கள்
நூலிபான்கள் - ShareChat
९७ ह व्ह्यू · १.८ ह प्रतिक्रिया | வாழும் மனுநீதிச் சோழரும், பெருங்கோபக்காரருமான சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் திரு.சுவாமிநாதன் அவர்கள் அளித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பரக்குன்றத் தீர்ப்பை, நேற்றிரவு(04/12/2025 வியாழன்) ஏழு மணிக்குள் நிறைவேற்றி, அதுகுறித்த அறிக்கையை மதுரை பெருநகர காவல் ஆணையர் திரு.லோகநாதன் அவர்கள் இன்று காலை (05/12/2025 வெள்ளி) 10 : 30 க்குள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் ! அந்த அறிக்கையில் என்ன இருக்கும் ? பேப்பர் வெள்ளையாய் இருக்கும். இதுதாங்க நீங்க கேட்ட வெள்ளை அறிக்கை என்பார் லோகு 🤣 இளிப்பு போதும். நிற்க. இப்போது தன் தீர்ப்பை சற்றும் மதிக்காத காவல் ஆணையர் மீது நீதிப்பேரரசர் என்ன நடவடிக்கையை எடுப்பார் ? ஏற்கனவே கடுமையான முடிவுகளை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று எச்சரித்திருந்தார் ! எனவே ஆணையரை ; 1.) தூக்கில் போடுவார் ! 2.) இஸ்லாமாபாத்திற்கு ட்ரான்ஸ்பர் செய்வார் ! 3.) திகாரில் 200 வருட ஆயுள் தண்டனையை அனுபவிக்க உத்தரவிடுவார் ! 4.) பொன்.மாணிக்கவேலை மதுரை ஆணையராக ரீ அப்பாயின்மென்ட் செய்வார், வால்ட்டேர் தேவாரம் இனி எண்ட டிஜிபி ! 5.) ஸ்டாலின் அரசை டிஸ்மிஸ் செய்வார் ! 6.) பினரயி, சித்தராமய்யா, ரேவந்த் அரசுகளையும் உடனடியாக கலைக்க உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பார் ! 7.) ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொள்வார். மனுதாரர் ராம.ரவிக்குமாருடன் மலையேறி தீபமேற்ற பொன்.மாணிக்கவேலிடம் அணையா விளைக்கை கையிலேந்திச் செல்ல ஆணையிடுவார் ! 8.) அறுபடை வீட்டு மலைகளிலும் கார்த்திகை மாதம் முழுக்க தீபமேற்றப்படும். தேவையில்லாமல் சுரண்டி விட்டதால் மார்கழி பனிக்கு இதமாக அந்த மாதமும் சொக்கப்பனை இனி எரிக்கப்படும். திருச்செந்தூர்ல மலை இல்லைன்னா கப்பல் ஒன்றை நடுக்கடலில் நிறுத்தி புகைக்கூண்டில் தீபமேற்றப்படும் ! 9.) அனைத்து தர்க்காக்கள், மசூதிகள் அருகில் தீபத்தூண்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய தர்மப்போராளி எச்.ராஜா அவர்களுடைய தலைமையில் ஒரு குழு நியமிக்கப்படும். எந்தத் தூண் இருந்தாலும் இனி அது தீபத்தூண் என அழைக்கப்படும். அங்கு தீ கொளுத்தப்படும் ! 10.) இவ்வளவு பகிரங்கச் சங்கியாக வெளிப்பட்டும் தன்னை மயிரென மதிக்கும் இந்த அரசை சபித்துவிட்டு தன் ராஜினாமாவைச் சமர்ப்பிப்பார் ! உங்களுடைய எண்ணைச் சொல்லவும். பத்து என்பவர்களுக்கு மொத்து உண்டு. அது பகற்கனவு. நிறைவேறாது ! | பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்
வாழும் மனுநீதிச் சோழரும், பெருங்கோபக்காரருமான சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் திரு.சுவாமிநாதன் அவர்கள் அளித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பரக்குன்றத்...