Edappadi K Palaniswami
ShareChat
click to see wallet page
@officeof_eps
officeof_eps
Edappadi K Palaniswami
@officeof_eps
Former Chief Minister of Tamilnadu Co-Coordinator AIADMK
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் மதுரை-பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர் திரு.பாலுச்சாமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். வீரமரணம் எய்திய திரு.பாலுச்சாமி அவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். #rip
rip - ShareChat
மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் "கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்று நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி" செய்யப்படுகிறது. #🤷‍♀️மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடி🤗
🤷‍♀️மகளிர் சுயஉதவி கடன் தள்ளுபடி🤗 - 2 த . நா.ச.பேஎண் : 05 நாள் 26.022021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை- 26.2.2021 மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே , கிராமப்புறங்களிலும் , நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெறும் பங்காற்றி வருகின்றன . மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் , பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து , அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான வழியை வகுத்துத் தந்தார் . இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன . இக்குழுக்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் . இக்குழுக்களில் உள்ள பெண்கள் , பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் , சிறுதொழில் செய்யவும் , கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர் . கடந்த 2019 பிப்ரவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி , மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது . இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது . தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது . நோய்த் தொற்றாலும் , கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை குறைக்க , நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி , பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கியதுடன் , ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது . இந்நிலையில் , கொரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் , சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும் , அவர்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர் . இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு , சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை , எளிய பெண்களின் துயர் துடைக்க , அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும் , கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . வெளியீடு இயக்குநர் , செய்திமக்கள் தொடர்புத்துறை , சென்னை -9 - ShareChat
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாத ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, "கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி" செய்யப்படுகிறது. #🥇நகைக்கடன் தள்ளுபடி🥳
🥇நகைக்கடன் தள்ளுபடி🥳 - 2 த . நா.ச.பேஎண் : 04 நாள் : 26.02.2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை -26.22021 மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே , 2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின . தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால் , மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது . மேலும் , கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . இந்நிலையில் , கொரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை , எளிய மக்கள் , விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் . கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும் , இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை . இந்நிலையில் , விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை , எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும் , இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும் , பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும் , கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு , கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் . வெளியீடு : இயக்குநர் , செய்திமக்கள் தொடர்புத்துறை , சென்னை -9 இந்நிலையில் , விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன் , தொடர்ந்து ஏற்பட்ட நிவர் , புரெவி போன்ற புயல்களும் , அதைத் தொடர்ந்து , சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும் , பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதால் , கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர் . இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு , கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து , தமிழ்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது . - ShareChat
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் திரு.தா.பாண்டியன் அவர்கள் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். #tngovt
tngovt - ShareChat
சேலம் மேட்டூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று, மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை திறந்து வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். #tngovt
tngovt - மாவட்டம் வெ தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் உபரி நீடை மாவட்டம் , சரபங்கா வாரியம் ' ரேற்று வழக்கம் திட்டப் மவுற்ற தி நாட் - மான்புதே புரட்சித்தலைல அம்மா சோகம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வேர்களின் நல்லாசியுடன் வாரும் பார்த்து நீர்யா காத்தாயர்சால் தாம் கோடி மதிப்பும் முன்னர் , நகராபிர்வாகம் மற்றும் பாதிப் படிப்ப நாயல் le ஆ கோடி மதிப்பட்டும் முயற்ற பாகம் அரசு வார்ச்சி மற்றும் பாராட்டத் தரையில் சாப்பிட் ஆக கார மகிப்பீட்டில் ராலயற்ற ப பணிகம் , மக்கள் பல்வாழ்வு மற்றும் காப்பகத்தாரயின்பால் கால கோடி மதிப்பும் வர பாகர் , சாதயாக anities 1 பயர்ப்பம் மக்கள் பார்பு மாறும் குடும்ப முகம் பால் எா பாந்தர் காபாரம் | சங்கர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குப் பாத்தறையில் சாக HI FAya ப்படம் மற்ற பயனற்றம் கூட்திருத் துறையில் பார்தகாயம் பதிப்பட்டில் பாம்பு பார் வைாக்கம் தாம் கோடி மதிப்பியர் பரண் பனின் பான்றும் தமிழ்தர் தாவால் கே.சம்பா K. பழனிசாமி arties | மாண்புமிகு தமிழ்நாடு தசையச்சர் திரு . டைப்பாடி K. பழனிசாமி கள்ளம் 62207 வைட்டா meil உரயாக்கள் காகா - ShareChat
சேலம் மாவட்டம், மேட்டூரில் இன்று (26.2.2021) நடைபெற்ற அரசு விழாவில், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தேன். #tnahead #tngovt
tnahead #tngovt - அம்மா புரட்சித்தளை உபரி FB LEY உளின் நல்வாவியுடன் பங்கா வா த்தில் உ பம் துவக் Cup , M meil ni Aja மாண்புமிகு புரட்சித்தலைவிஅமமா அவர்களின் நாலாசயுடன் அணையின் வெள்ள உபரி நீ பலம் மாவட்ட ரபங்க நிலத்தில் பள பாரிகளுக்கு காற்று ழங்கு படம் கவிழ அடிக் ணிகள் திமா பம் P | அம்மா மக்க பாடப்பாடி பழனிசாமி ... ) M meil - ShareChat
நெய்வேலி புதிய 2x2500 மெகா வாட் அனல்மின் திட்டம், தென் மாவட்டங்களில் 709 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை கோவையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்தார். #tngovt
tngovt - நவ சேமிகு AN பிரதமர் go திர மோடி அவ Now New Thermal Per SINN நர் புரிய அமல் கார் RIMINNI INNabi கள் தா NARENDRA MODI கா நரேந்திர மோடிகன் மமைச்சர் FITU PIO HIV IN MAYI பயமா கிதா | 1. பவாரிலால் புரோகித் பா HINAININ பயன RTHIN Pirivinai டப்பாடி ப ymantle தய வளாகம் PATTIMINI TNTINENT MINMINI Hi ! utare MOPINNINTIMINE NATATHRI SH 1 to Tal M SHINI - ShareChat
கோவை-கொடிசியாவில் நடைபெற்ற விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கோரப்பள்ளம் பாலம், ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்புச்சாலை விரிவாக்கம் பணிகள் ஆகியவை மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களால் துவக்கி வைக்கப்பட்டன. #tngovt
tngovt - * பார் யாரயா சோசேயார் Rall tridge கா , பேயனார் தாயகத்தில் கருப்பு பாகை காரியாக பங்கார் கோரமாக்க வழி பாலம் அமைக்கும் கரகம் கே நரேந்திர மோடி - NARENDRA MODI Haba s SELL PERCORE மாண்புமிகு தமிழநாடு கருை - AFILIMINMANI ALIAN க . பழனிசாமி சங்க தொடக்க விழா நெய்வேலி புதிய X 500 வாகா வாட் அனல் மின் திட்டம் தென் மாவட்டங்களால் 709 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் , திருப்பூர் , மதுரை , திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 414 அடுக்குமாடி குடியிருப்புகள் , வ.உ.சிதம்பரனார்துறைமகக்கிற்கு அருகில் உள்ள கோரம்பள்ளம் பாகம் மயக்வே மேம்பாலம் மற்றும் அகன் இணைப்புச் சாலை விரிவாக்கப்பணிகள் BP அடிக்கல் நாட்டு விழா கீழ் பலவி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் , சேர்மிக நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சட்டம் நபையாங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் தாத்துக்குடி உட்த்தம்பரனார் துறைமுகத்தில் தவமகாவாட்கரிய மீன்சக்திலையம் தொபம் வந்து அடிக்கல் நாட்டுபவர் IDE மித பாரதப் பிரதமர் திரு நர் சிர மோடி தலமை ழ்நாடு முதலமை கடைப்ப பழனிச பன்னிர்வாக பொள் - ShareChat