💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
ShareChat
click to see wallet page
@omsakthiyinmagal
omsakthiyinmagal
💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
@omsakthiyinmagal
🌹🙏❤️God Is Always Love With Me ❤️🙏🌹
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹 அமாவாசை பௌர்ணமி நாட்களில் 10 நிமிடம் தியானம், மௌனம் கடைபிடிக்க வேண்டும்,. தர்ம சிந்தனைகள், நல்ல எண்ணம், நல்ல உள்ளம், வளர வேண்டும்,. முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்,. வாழையடி வாழையாக எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்,. அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் ,தெரிந்தும் தெரியாமலும், செய்த பாவங்களை, மன்னித்தருள வேண்டும் தாயே ஆதிபராசக்தி,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - ೂ*11 P P P  ೂ*11 P P P - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,!!🙏🙏🌹🌹 மேல்மருவத்தூரில் நடக்கும் சித்ரா பௌர்ணமி வேல்வியில் ஏனோ தானோ என்று நினைக்காமல், முழு மனதோடு கலந்து கொண்டு தொண்டு செய்தால், அவர்கள் பரம்பரைக்கு ஆயிரம் காலத்து பயிர் போல பலன் உண்டு,. வேள்வியில் கலந்து கொண்டவர்களுக்கும் பலன் உண்டு, தொண்டு செய்பவர்களுக்கும் பலன் உண்டு,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - சக்தியே பராசக்தியேர ஓம் சக்தியே பராசக்தியேர ஓம் - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹 அவரவர்கள் செய்யும் தியானம், அவரவர்கள் மனசாட்சிக்குத்தான் தெரியும்,. இந்த மனசாட்சி தான் ஆதிபராசக்தி,. தியானம் என்பது நிதானம், நிதானம் என்பது தானம், தானம் என்பது வருவாய், தியானம் தேவை, இல்லறத்தில் ஈடுபட்டாலும் தியானம் , மௌனம்,அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை, ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - பிறகு ஆன்மிகத்துறைக்கு வந்து விட்ட வயது பற்றிய கவலை தேவையில்லை . . வயதிலும் சின்னபுத்தி  60 ண்டு, பத்து 9 வயதில் பெரிய புத்தியும் உண்டு. - பங்காரு அம்மா 298 Like; share and subscribe t0 Adhi Swara பிறகு ஆன்மிகத்துறைக்கு வந்து விட்ட வயது பற்றிய கவலை தேவையில்லை . . வயதிலும் சின்னபுத்தி  60 ண்டு, பத்து 9 வயதில் பெரிய புத்தியும் உண்டு. - பங்காரு அம்மா 298 Like; share and subscribe t0 Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 மனிதனுக்கு உணவும் ,உடையும், தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, இது போல மனித குலத்துக்கு வேள்வியும் அவசியமே,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில் தினமும் இப்படி வேண்டிக் கொள்ளுங்கள்,,!!🙏🙏🌹🌹👇
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - தாய்ப்பாசமே உருவான அன்னையே! முற்பிறவிகளில் செய்த பாவ நான் வினைகளை போக்கி இப்பிறவியில் ன்றுவரை செய்த பாவ வினைகளையும் போக்கி சொர்க்கமான திருபாதங்களை வணங்கி சொர்க்கமான திருபாதங்கி O மனதில் வைத்து பூஜித்து சொர்க்கமபன திருபாதங்களில் இந்த ஆத்மாவை சரகரூஷித் சேர்த்துவிடு தாயே! இந்த ஆன்மா 60[] பாதார விந்தங்களில் பரிபூரண அருள்புரிதாயே! OOLU Dislike aln " { bangaruadigalar # Share 4.5K videos தாய்ப்பாசமே உருவான அன்னையே! முற்பிறவிகளில் செய்த பாவ நான் வினைகளை போக்கி இப்பிறவியில் ன்றுவரை செய்த பாவ வினைகளையும் போக்கி சொர்க்கமான திருபாதங்களை வணங்கி சொர்க்கமான திருபாதங்கி O மனதில் வைத்து பூஜித்து சொர்க்கமபன திருபாதங்களில் இந்த ஆத்மாவை சரகரூஷித் சேர்த்துவிடு தாயே! இந்த ஆன்மா 60[] பாதார விந்தங்களில் பரிபூரண அருள்புரிதாயே! OOLU Dislike aln { bangaruadigalar # Share 4.5K videos - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,,!!🙏🙏🌹🌹 உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டுமானால் ,ஆன்மீகத் துறையிலும், என் ஆலயத்திலும் தான் கிடைக்கும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 இனிய பராபவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல. 1 எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ என்று கலங்க வேண்டாம்;  தொடர்ந்து` தியானம் வழிபாடு . மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்  ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல. 1 எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ என்று கலங்க வேண்டாம்;  தொடர்ந்து` தியானம் வழிபாடு . மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்  ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,,!!🙏🙏🌹🌹 அடிகளாரை குருவாக ஏற்றுக்கொண்டு தொண்டு செய்யும் தொண்டனுக்கே குருவருள் எளிதில் கிடைக்கும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - நீஎன்னைத்தஞ்சமடைந்தபின் யாரைத்தேடியும் எதற்காகவும் செல்லவேண்டிய அவசியமில்லை. உனக்குத்தேவையான அனைத்தும் எனதருளால் உன்னை வந்தடையும் அன்னை அருள்வாக் நீஎன்னைத்தஞ்சமடைந்தபின் யாரைத்தேடியும் எதற்காகவும் செல்லவேண்டிய அவசியமில்லை. உனக்குத்தேவையான அனைத்தும் எனதருளால் உன்னை வந்தடையும் அன்னை அருள்வாக் - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 உலகமே கொந்தளிப்பாக உள்ளது,. இந்த கொந்தளிப்பு அடங்கி அமைதி பெற வேண்டுமானால், கலச விளக்கு வேள்வி பூஜைகளும், ஆன்மீக மாநாடும் நடத்த வேண்டும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - ஒவ்வொருவ தன்னைத்தானே னும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் தன்னுடைய ஐம்புலன்களை அடக்கப் பழக வேண்டும் பங்காரு அம்மா 3 424   Like; share and subscribe t0 Adhi Swara ஒவ்வொருவ தன்னைத்தானே னும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் தன்னுடைய ஐம்புலன்களை அடக்கப் பழக வேண்டும் பங்காரு அம்மா 3 424   Like; share and subscribe t0 Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹 பத்து பெண்களும், பத்து குழந்தைகளும், ஒரு இடத்தில் கூடியிருந்தால் அங்கே ஆன்மீகம் பற்றி பேசு,,!!🙏🙏🌹🌹 நீ ஆன்மீகம் பற்றி பேச பேச உனக்கும் புண்ணியம் சேரும், கேட்கிறவர்களுக்கும் புண்ணியம் சேரும்,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - குருவே துணை தெய்விீக ஆற்றல் பெற்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் ? எண்ணங்கள் ஏதும் இன்றி மனத்தை அடக்க அடக்கா ஒருவன் சித்தன் ஆகலாம்  Gunml மலர் மொட்டாக இருக்கும் அதற்குரிய எல்லாச் சிறப்புகளும் அதனுள் தேங்கி அடங்கிக் கிடக்கின்றன ` விரிந்துவிட்டால்  மஅது மணத்தைப் பரப்பிய பிறகு வாடி வதங்கிக் கிழே உதிர்கின்றது; 54 பபயனற்றுப் போகின்றது  தெய்வீக ஆற்றல் பெற்றவன்றislike ஈமொட்டுப் போல இருக்க வேண்டும்  கஜஃணர்க்ஙவதற்குத்தான் நான் தாமரை மொட்டினை ஊ2ந்தியிருக்கிறேன் .!! a Psவத்தர் அள்னைபிள் அருள்வSh 1 Siare குருவே துணை தெய்விீக ஆற்றல் பெற்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் ? எண்ணங்கள் ஏதும் இன்றி மனத்தை அடக்க அடக்கா ஒருவன் சித்தன் ஆகலாம்  Gunml மலர் மொட்டாக இருக்கும் அதற்குரிய எல்லாச் சிறப்புகளும் அதனுள் தேங்கி அடங்கிக் கிடக்கின்றன ` விரிந்துவிட்டால்  மஅது மணத்தைப் பரப்பிய பிறகு வாடி வதங்கிக் கிழே உதிர்கின்றது; 54 பபயனற்றுப் போகின்றது  தெய்வீக ஆற்றல் பெற்றவன்றislike ஈமொட்டுப் போல இருக்க வேண்டும்  கஜஃணர்க்ஙவதற்குத்தான் நான் தாமரை மொட்டினை ஊ2ந்தியிருக்கிறேன் .!! a Psவத்தர் அள்னைபிள் அருள்வSh 1 Siare - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 ஒரு மனிதனுக்கு தண்ணீர் ,உணவு, காற்று எவ்வளவு அவசியமோ, அதுபோல வேள்வியும் அவசியம், வேள்வி செய்வதினால் வேதனைகள் தீரும்,. ஊழ்வினைகள் குறையும்,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திருபங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - மழை உழைப்பு தருமம் இவைகாலாகாலத்தில் நடந்தால்தான்மக்களுக்குபயன் கிடைக்கும் பங்காரு அம்மா Like, share and subscribe t0 Adhi Swara மழை உழைப்பு தருமம் இவைகாலாகாலத்தில் நடந்தால்தான்மக்களுக்குபயன் கிடைக்கும் பங்காரு அம்மா Like, share and subscribe t0 Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🌹🌹 உண்மையாக உழைத்தோம்,உயர்ந்தோம் என்று இல்லை, உண்மையாக உழைப்பவன் எல்லாம் உயர்ந்து விடுவதும் இல்லை, உயர்ந்தவனெல்லாம் உண்மையாக உழைத்தவனும் இல்லை, சாணம் தெளித்துவிட்டு, சந்தனம் தெளித்தேன் என்று சொல்லும் உலகம்,. எவன் சிறந்தவன் என்று வரிசைப்படுத்தி காட்டுவதே சிறந்த ஆன்மீகமாகும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - தாயே ஆதிபராசக்தி! நிலம் நீர் நெருப்பு காற்று , ஆகாயம் பஞ்ச தெய்வங்களான எங்களை காத்து அருள்புரிய வேண்டும் தாயே ஆதிபராசக்தி! நிலம் நீர் நெருப்பு காற்று , ஆகாயம் பஞ்ச தெய்வங்களான எங்களை காத்து அருள்புரிய வேண்டும் - ShareChat