
💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
@omsakthiyinmagal
🌹🙏❤️God Is Always Love With Me ❤️🙏🌹
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஒருவன் எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் .ஆனால் அந்தப் பிழைப்பு பிழையாக மாறக்கூடாது, பிழையாக மாறினால் எதற்கும் பயன்படாது, நல்ல நோக்கம் இல்லாத பிழைப்பு பிழைப்பாகாது, அதனால் குடும்பம் சரிந்து விடும்.!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
பட்டி தொட்டி எங்கும் ஆன்மீகம் பரவ வேண்டுமானால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
வழிபாட்டில் கலந்து கொண்டால் பல வினைகள் மாறும், ஓம் சக்தியின் அருள்கிட்டும் ,துன்பங்கள் நீங்கும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
நல்லவன் என்ற பெயர் ஒருவனுக்கு தானாக வர வேண்டும். எப்படியாவது சமுதாயத்தில் உயர்ந்து தன்னை காப்பாற்றிக் கொள்பவன் நல்லவன் அல்ல,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
இங்கே வந்து என்ன கிடைக்கிறது என்று அழுத்து கொள்ளக் கூடாது, உன்னைக் கொண்டு ஆன்மீகம் வளர்கிறது ,அதை வைத்து நீ வளர்கிறாய்,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
இயற்கை வளம் நன்றாக இருந்தால்தான் உன் குடும்ப வளமும் நன்றாக இருக்கும், மழை வேண்டுமானால் தர்மம் செய்ய வேண்டும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹
எந்த அளவிற்கு தீய எண்ணங்களும், தீய பழக்க வழக்கங்களும் நாட்டில் வளர்கின்றனவோ (தோன்றுகிறதோ,) அந்த அளவிற்கு அழிவுகளும் வளர்ந்து கொண்டே இருக்கும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
உன் பசி, உன் பதவி, உன் புகழ், உன் உயர்வு, இவற்றையெல்லாம் மற்றவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவற்றை அழிக்கத்தான் செய்வான்,,!!🙏🙏🌹🌹
சிந்தித்து செயல்படு மனிதா,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
விதைக்கின்ற விதைக்கு பலன் கிடைப்பது போல, உன் ஆன்மீக ஈடுபாட்டிற்கு ஏற்றபடி பலன் கிடைக்கும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
மனிதனின் அழிவுக்கு ஆசைதான் காரணம், மனக்கட்டுப்பாடும், உணவு கட்டுப்பாடும் இருந்தால்தான் எந்த அழிவும் உண்டாகாதுடா மகனே,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி 🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்












![✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - பூனை பூலியாகாது ecucuunanలB M6] அதனதன்இறல்புஅதற்குஉண்டும அவரவர்அவரவர்களாகவாழவேண்டும் அன்னையின்அருள்வாக்கு பூனை பூலியாகாது ecucuunanలB M6] அதனதன்இறல்புஅதற்குஉண்டும அவரவர்அவரவர்களாகவாழவேண்டும் அன்னையின்அருள்வாக்கு - ShareChat ✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - பூனை பூலியாகாது ecucuunanలB M6] அதனதன்இறல்புஅதற்குஉண்டும அவரவர்அவரவர்களாகவாழவேண்டும் அன்னையின்அருள்வாக்கு பூனை பூலியாகாது ecucuunanలB M6] அதனதன்இறல்புஅதற்குஉண்டும அவரவர்அவரவர்களாகவாழவேண்டும் அன்னையின்அருள்வாக்கு - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_337070_168f2ff5_1769394335541_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=541_sc.jpg)