💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
ShareChat
click to see wallet page
@omsakthiyinmagal
omsakthiyinmagal
💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
@omsakthiyinmagal
🌹🙏❤️God Is Always Love With Me ❤️🙏🌹
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,,!!🙏🙏🌹🌹 மனித வாழ்வில் ஆசை, பாசம், விருப்பம், வெறுப்பு, காமம் என்பதெல்லாம் இயல்புதான் மகளே,. என்னை நினைத்தபடியே உன் மனதை தூய்மைப்படுத்திக் கொள்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - செங்கோலாட்சியை அருள்வாய் @u போற்றி ஓம்ப செங்கோல் நெறியில் செலுத்துக ஓம் போற்றி @u' "இயற்கை தன் கடமையை செய்தால் தான் ஆன்மிகம் தருமம் அரசியல் விஞ்ஞானம் விவசாயம் எனஎல்லாத் துறைகளின்செயல்பாடுகள் நடக்கும்" அன்னையின் அருள்வாக்கு செங்கோலாட்சியை அருள்வாய் @u போற்றி ஓம்ப செங்கோல் நெறியில் செலுத்துக ஓம் போற்றி @u' "இயற்கை தன் கடமையை செய்தால் தான் ஆன்மிகம் தருமம் அரசியல் விஞ்ஞானம் விவசாயம் எனஎல்லாத் துறைகளின்செயல்பாடுகள் நடக்கும்" அன்னையின் அருள்வாக்கு - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹 யாக வேள்வியில்ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்,.உலகில் பல மூலிகைகள் உண்டு,. ஆஸ்துமா இலுப்பு போன்ற நோய்களுக்கு வேள்விக் குகை மருந்தாக அமையும்,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - 0000[ 120 சங்கல்பம் எதற்கு? சங்கல்பம் என்பது ஏதோ ஒரு  சந்தர்ப்பத்திற்காகச் செய்யப்படுகிறது எDisge மற்றவர்கள் சங்கடத்தைத் அமையாமல் ப்பதற்காகச் செய்யப்படுவது என்று கருத " வேண்டும் மகனே! பங்காந அம்மாவின் அருள்வாக்கு [ 0000[ 120 சங்கல்பம் எதற்கு? சங்கல்பம் என்பது ஏதோ ஒரு  சந்தர்ப்பத்திற்காகச் செய்யப்படுகிறது எDisge மற்றவர்கள் சங்கடத்தைத் அமையாமல் ப்பதற்காகச் செய்யப்படுவது என்று கருத வேண்டும் மகனே! பங்காந அம்மாவின் அருள்வாக்கு [ - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,!!🙏🙏🌹🌹 உடலுக்கு தலை எப்படி பிரதானமோ, இப்படி உங்கள் வாழ்க்கைக்கு பூமி பிரதானம்,. அதனால்தான் பூமியை வணங்குவதற்கு யாகம் செய்ய சொல்கிறேன் டா மகனே,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - நீஎன்னைத்தஞ்சமடைந்தபின் யாரைத்தேடியும் எதற்காகவும் செல்லவேண்டிய அவசியமில்லை. உனக்குத்தேவையான அனைத்தும் எனதருளால் உன்னை வந்தடையும் அன்னை அருள்வாக்கு நீஎன்னைத்தஞ்சமடைந்தபின் யாரைத்தேடியும் எதற்காகவும் செல்லவேண்டிய அவசியமில்லை. உனக்குத்தேவையான அனைத்தும் எனதருளால் உன்னை வந்தடையும் அன்னை அருள்வாக்கு - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 தியானம் இருப்பதால் பலன் உண்டு,. பழம் பறிக்கும் போது, அதன் பலன் தெரிவது போல, ஆன்மீகத்தில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் போது தான் அதன் பலன் தெரியும்,..!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - t0 அம்மாதான்"  அன்னை t0 அம்மாதான்"  அன்னை - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹 இறை வழிபாடு தான் மனிதனுக்கு நிம்மதியை கொடுக்கும், இறை வழிபாடு தான் மனிதனின் அன்றாட கடமை,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - தாயே ஆதிபராசக்தி! நிலம் நீர் நெருப்பு காற்று , ஆகாயம் பஞ்ச தெய்வங்களான எங்களை காத்து அருள்புரிய வேண்டும் தாயே ஆதிபராசக்தி! நிலம் நீர் நெருப்பு காற்று , ஆகாயம் பஞ்ச தெய்வங்களான எங்களை காத்து அருள்புரிய வேண்டும் - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 புகழுக்காகவும், மதிப்பிற்காகவும், கடமைகளை செய்யக்கூடாது,. பிறரை எடை போடக்கூடாது,. உன்னை உன் உள்ளத்தை, நீ செய்த தர்மத்தை, நீ செய்த தொண்டை, எடைபோட்டு பார்த்துக் கொள்ளடா மகனே,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - அமாவாசை பௌரணமி நாட்களில் பத்து நிமிடம் தியானம் மௌனம் கடைபிடிக்கவேண்டும்  கரும்சிந்தனைகள் நல்லஎண்ணம் மல்ல ள்ளம் வாவேண்டும் முன்னோர்கள் ஆன்மாசாந்தியடையவேண்டும் வாழையடி வாழையாக எங்கள் குலம் தழைக்க வேண்டும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளவேண்டும்  எ்யவே்க்கள்வே்வம் அமாவாசை பௌரணமி நாட்களில் பத்து நிமிடம் தியானம் மௌனம் கடைபிடிக்கவேண்டும்  கரும்சிந்தனைகள் நல்லஎண்ணம் மல்ல ள்ளம் வாவேண்டும் முன்னோர்கள் ஆன்மாசாந்தியடையவேண்டும் வாழையடி வாழையாக எங்கள் குலம் தழைக்க வேண்டும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளவேண்டும்  எ்யவே்க்கள்வே்வம் - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹 அமாவாசை பௌர்ணமி நாட்களில் 10 நிமிடம் தியானம், மௌனம் கடைபிடிக்க வேண்டும்,. தர்ம சிந்தனைகள், நல்ல எண்ணம், நல்ல உள்ளம், வளர வேண்டும்,. முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்,. வாழையடி வாழையாக எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்,. அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் ,தெரிந்தும் தெரியாமலும், செய்த பாவங்களை, மன்னித்தருள வேண்டும் தாயே ஆதிபராசக்தி,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - ೂ*11 P P P  ೂ*11 P P P - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,!!🙏🙏🌹🌹 மேல்மருவத்தூரில் நடக்கும் சித்ரா பௌர்ணமி வேல்வியில் ஏனோ தானோ என்று நினைக்காமல், முழு மனதோடு கலந்து கொண்டு தொண்டு செய்தால், அவர்கள் பரம்பரைக்கு ஆயிரம் காலத்து பயிர் போல பலன் உண்டு,. வேள்வியில் கலந்து கொண்டவர்களுக்கும் பலன் உண்டு, தொண்டு செய்பவர்களுக்கும் பலன் உண்டு,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - சக்தியே பராசக்தியேர ஓம் சக்தியே பராசக்தியேர ஓம் - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,,!!🙏🙏🌹🌹 அவரவர்கள் செய்யும் தியானம், அவரவர்கள் மனசாட்சிக்குத்தான் தெரியும்,. இந்த மனசாட்சி தான் ஆதிபராசக்தி,. தியானம் என்பது நிதானம், நிதானம் என்பது தானம், தானம் என்பது வருவாய், தியானம் தேவை, இல்லறத்தில் ஈடுபட்டாலும் தியானம் , மௌனம்,அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை, ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - பிறகு ஆன்மிகத்துறைக்கு வந்து விட்ட வயது பற்றிய கவலை தேவையில்லை . . வயதிலும் சின்னபுத்தி  60 ண்டு, பத்து 9 வயதில் பெரிய புத்தியும் உண்டு. - பங்காரு அம்மா 298 Like; share and subscribe t0 Adhi Swara பிறகு ஆன்மிகத்துறைக்கு வந்து விட்ட வயது பற்றிய கவலை தேவையில்லை . . வயதிலும் சின்னபுத்தி  60 ண்டு, பத்து 9 வயதில் பெரிய புத்தியும் உண்டு. - பங்காரு அம்மா 298 Like; share and subscribe t0 Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 மனிதனுக்கு உணவும் ,உடையும், தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, இது போல மனித குலத்துக்கு வேள்வியும் அவசியமே,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில் தினமும் இப்படி வேண்டிக் கொள்ளுங்கள்,,!!🙏🙏🌹🌹👇
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - தாய்ப்பாசமே உருவான அன்னையே! முற்பிறவிகளில் செய்த பாவ நான் வினைகளை போக்கி இப்பிறவியில் ன்றுவரை செய்த பாவ வினைகளையும் போக்கி சொர்க்கமான திருபாதங்களை வணங்கி சொர்க்கமான திருபாதங்கி O மனதில் வைத்து பூஜித்து சொர்க்கமபன திருபாதங்களில் இந்த ஆத்மாவை சரகரூஷித் சேர்த்துவிடு தாயே! இந்த ஆன்மா 60[] பாதார விந்தங்களில் பரிபூரண அருள்புரிதாயே! OOLU Dislike aln " { bangaruadigalar # Share 4.5K videos தாய்ப்பாசமே உருவான அன்னையே! முற்பிறவிகளில் செய்த பாவ நான் வினைகளை போக்கி இப்பிறவியில் ன்றுவரை செய்த பாவ வினைகளையும் போக்கி சொர்க்கமான திருபாதங்களை வணங்கி சொர்க்கமான திருபாதங்கி O மனதில் வைத்து பூஜித்து சொர்க்கமபன திருபாதங்களில் இந்த ஆத்மாவை சரகரூஷித் சேர்த்துவிடு தாயே! இந்த ஆன்மா 60[] பாதார விந்தங்களில் பரிபூரண அருள்புரிதாயே! OOLU Dislike aln { bangaruadigalar # Share 4.5K videos - ShareChat