💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
ShareChat
click to see wallet page
@omsakthiyinmagal
omsakthiyinmagal
💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
@omsakthiyinmagal
🌹🙏❤️God Is Always Love With Me ❤️🙏🌹
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 அருள் வாக்கு படிக்க படிக்க நம்முடைய ஊழ்வினைகள், பாவங்கள் குறையும், வந்த நோய்கள் அகலும்,,!!🙏🙏🌹🌹 ஆன்மீகத்தில் பொறுமை இருக்க வேண்டும்,. பற்றாக்குறையினால் தான் ஆசைகள் வருகிறது, ஆசைகள் குறைய குறையத்தான் பொறுமை, அமைதி ஏற்படும்,. எதையும் தாங்கும் சக்தி ஏற்படும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல` எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ dan என்று கலங்க வேண்டாம்; தொடர்ந்து` தியானம்  வழிபாடு. மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு குருவேதுணை தினசரி வழிபாடு தியானம் செய் மகனே ஈஎத்தனை முறை குளித்தாலும் உடலில் அழுக்கு சேரும் அதனைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பது போல` எத்தனை முறை மந்திரம் படித்தாலும் ஈமனதில் அழுக்கு சேர்கிறதோ dan என்று கலங்க வேண்டாம்; தொடர்ந்து` தியானம்  வழிபாடு. மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் ! மேல்மருவத்தூர் அன்னைமின் அருள்வாக்கு - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 உன் நிழல் உன் கூடவே வருவது போல உன் ஊழ்வினையும் (செய்த பாவம்) உன் கூடவே வரும், பகல் என்றால் இரவு என்ற ஒன்று உள்ளது,. விளக்கு வெளிச்சம் கொடுத்தாலும் அதன் அடியில் அதன் நிழல் இருக்கும்,. பகல் 12 மணிக்கு உங்கள் நிழல் எப்படி இருக்குமோ அப்படி நீங்கள் என்னிடம் இருக்க வேண்டும்,,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - கிருத்திகை நாளில்நீதியானம் மௌனம் விரதம் எதுவும் செய்யவேண்டாம் அடிகளார் 008 போற்றியைநேரம் கிடைக்கும் போதெல்லாம் படி  70 ஆதிபராசக்தியின் அருள்ல _ை 210 Dislke கிருத்திகை நாளில்நீதியானம் மௌனம் விரதம் எதுவும் செய்யவேண்டாம் அடிகளார் 008 போற்றியைநேரம் கிடைக்கும் போதெல்லாம் படி  70 ஆதிபராசக்தியின் அருள்ல _ை 210 Dislke - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 பண்பட்ட விலை நிலத்தில் பயிர் செழித்து வளர்வது போல, பண்பட்ட உள்ளத்தில் தான் ஆன்மீக சிந்தனைகள் சிறப்பாக வளரும்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - செங்கோலாட்சியை அருள்வாய் ஓம் போற்றி 8u' செங்கோல் நெறியில் செலுத்துக 8u Gummm] ஓம்ப யற்கைதன்கடமையை செய்தால் தான் ஆன்மிகம் தருமம் அரசியல் விஞ்ஞானம் விவசாயம் எனஎல்லாத் துறைகளின்செயல்பாடுகள் நடக்கும் அன்னையின் அருள்வாக்கு 0 செங்கோலாட்சியை அருள்வாய் ஓம் போற்றி 8u' செங்கோல் நெறியில் செலுத்துக 8u Gummm] ஓம்ப யற்கைதன்கடமையை செய்தால் தான் ஆன்மிகம் தருமம் அரசியல் விஞ்ஞானம் விவசாயம் எனஎல்லாத் துறைகளின்செயல்பாடுகள் நடக்கும் அன்னையின் அருள்வாக்கு 0 - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 ஒருவனுடைய உள் மனம், நிதானம், தெய்வ பக்தி, அவன் எப்படிப்பட்டவன் என்று அவனது கண்களை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்,. உண்மையில் உள்ள பொருட்களை தோண்டிப் பார்த்து தெரிந்து கொள்வதைப் போல, அவனது ஆன்மாவை வைத்து தெரிந்து கொள்ளலாம்,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 ஐம்புலன்களையும் அடக்கு என்று ஆரம்ப காலத்தில்ிருந்தே சொல்லிக் கொண்டு வருகிறேன்,. தெய்வ நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, சட்டம் அழிந்துவிட்டது. உன் உயிர் தான் உனக்கு நல்லது செய்கிறது.,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - ஒவ்வொருதுறையிலும் பாதுகாப்பு அவசியம் லவம் பஞ்சை பருவத்தில் பறிக்காவிட்டால் பயன்  இல்லாமல் பறந்து விடும் பங்காரு அம்மா Like share and subscribe fo Adhi Swara ஒவ்வொருதுறையிலும் பாதுகாப்பு அவசியம் லவம் பஞ்சை பருவத்தில் பறிக்காவிட்டால் பயன்  இல்லாமல் பறந்து விடும் பங்காரு அம்மா Like share and subscribe fo Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 குப்பை, சாக்கடை, நடைபாதை போன்ற இடங்களில் எந்த ஒரு மனித உயிர்கள் பிறந்தாலும் உயர்நிலை அடைவதற்கு ,உயிர்நிலை தான் காரணம்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தி ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - கொடுப்பதுவும் தெரியவில்லை நான் அதை புரிந்து கொள்ளவும் உங்களால் முடியவில்லை  கொடுப்பதை அனுபவிக்கவும் தெரியவில்லை! கடைசி வரை கூடவே இருந்து பிடித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு |   மேல்மருவத் அன்னையின் அருள்வாக்கு தூர்  08 7000 6 கொடுப்பதுவும் தெரியவில்லை நான் அதை புரிந்து கொள்ளவும் உங்களால் முடியவில்லை  கொடுப்பதை அனுபவிக்கவும் தெரியவில்லை! கடைசி வரை கூடவே இருந்து பிடித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு |   மேல்மருவத் அன்னையின் அருள்வாக்கு தூர்  08 7000 6 - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹 குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கலச விளக்கு பூஜைகளில் கலந்து கொள்,. அதனால் ஏற்படும் பலன்களை தக்க காலத்தில் உணர்ந்து கொள்வாய்,,.!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - பழக்கங்கள்  கஞ்சிரகூழ் களி என்று ணவுப் இருந்த காலத்தில் வ்வளவு நோய்கள் இருந்ததில்லை. Lp७ பலகாரங்கள் விதவிதமாகப் பெருகிய  விதவிதமானநோய்களும் வருகின்றன . கேழ்வரகுக் வாரம் ஒரு முறை சோளக்களி களி ண்பது நல்லது . கண்கெட்டபிறகு நமஸ்காரம் சூரிய  செய்யக்கூடாது பங்காரு அம்மா Like share and subscribe to Adhi Swara பழக்கங்கள்  கஞ்சிரகூழ் களி என்று ணவுப் இருந்த காலத்தில் வ்வளவு நோய்கள் இருந்ததில்லை. Lp७ பலகாரங்கள் விதவிதமாகப் பெருகிய  விதவிதமானநோய்களும் வருகின்றன . கேழ்வரகுக் வாரம் ஒரு முறை சோளக்களி களி ண்பது நல்லது . கண்கெட்டபிறகு நமஸ்காரம் சூரிய  செய்யக்கூடாது பங்காரு அம்மா Like share and subscribe to Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 நான் கொடுப்பதை உங்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை, நான் கொடுப்பதை உங்களுக்கு அனுபவிக்கவும் தெரியவில்லை,. கடைசிவரை என்னை பற்றி கொள்ளுங்கள்,,!!🙏🙏🌹🌹 உள்ளுணர்வோடு தொண்டு செய்யுங்கள்,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - எவ்வளவு அறிவுரைகளைக் கூறினாலும் ங்கள் மனம்தூய்மை அடைய மாட்டேன் என்கிறது துணிகளை எவ்வளவுதான்  வெளுத்தாலும் கிழிந்து போகிறதேதவிர அழுக்குப் போக மாட்டேன் என்கிறது Slooofl கிழிந்த நிலையை அடைகிறது  ங்கள் மனமோ அழிவையே நாடிச்செல்கிறது  பங்காரு அம்மா Likeshare and subscribe to Adhi swara எவ்வளவு அறிவுரைகளைக் கூறினாலும் ங்கள் மனம்தூய்மை அடைய மாட்டேன் என்கிறது துணிகளை எவ்வளவுதான்  வெளுத்தாலும் கிழிந்து போகிறதேதவிர அழுக்குப் போக மாட்டேன் என்கிறது Slooofl கிழிந்த நிலையை அடைகிறது  ங்கள் மனமோ அழிவையே நாடிச்செல்கிறது  பங்காரு அம்மா Likeshare and subscribe to Adhi swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 ஆன்மா தான் ஆசையை அழிக்க வேண்டும்,. ஆனால் இப்பொழுது ஆசை தான் ஆன்மாவை அழிக்கிறது ,. ஆன்மா இருக்கும் வரை கடமை இருந்து கொண்டு தான் இருக்கும்,. கஷ்டமும் இருந்து கொண்டு தான் இருக்கும்,..!!🙏🙏🌹🌹 ஓம் ஓம்சக்தியேஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - உடம்பில் சளியும்தண்ணீரும் உன் எவ்வாறு வற்றாத ஜீவநதி போலச் சுரந்து கொண்டு வருகிறதோ 91ర్రIGuTTou  உன் ஊழ்வினையும் ன்னைத் தொடர்ந்து கொண்டே உ இருக்கும் பங்காரு அம்மா Like share and subscribe to Adhi Swara உடம்பில் சளியும்தண்ணீரும் உன் எவ்வாறு வற்றாத ஜீவநதி போலச் சுரந்து கொண்டு வருகிறதோ 91ర్రIGuTTou  உன் ஊழ்வினையும் ன்னைத் தொடர்ந்து கொண்டே உ இருக்கும் பங்காரு அம்மா Like share and subscribe to Adhi Swara - ShareChat
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹 நான் கொடுப்பது உங்களுக்கு தெரியவில்லை, கொடுப்பதை உங்களால் அனுபவிக்கவும் தெரியவில்லை, என் கூடவே இருந்து என்னை பற்றி கொள்வது உங்கள் பொறுப்பு,,!!🙏🙏🌹🌹 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹 🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 - சளியும்தண்ணீரும் உன் உடம்பில் எவ்வாறு வற்றாத ஜீவநதி போலச் சுரந்து கொண்டு வருகிறதோ ஊழ்வினையும் அதுபோல உன் ன்னைத் தொடர்ந்து கொண்டே 9)  இருக்கும் பங்காரு அம்மா Likey share and subscribe to Adhi Swara சளியும்தண்ணீரும் உன் உடம்பில் எவ்வாறு வற்றாத ஜீவநதி போலச் சுரந்து கொண்டு வருகிறதோ ஊழ்வினையும் அதுபோல உன் ன்னைத் தொடர்ந்து கொண்டே 9)  இருக்கும் பங்காரு அம்மா Likey share and subscribe to Adhi Swara - ShareChat