
💕🌿❤️ SAKTHI JAYANTHI👸❤️🌿💕
@omsakthiyinmagal
🌹🙏❤️God Is Always Love With Me ❤️🙏🌹
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
உங்கள் மனதை கட்டுப்படுத்த, தினமும் 10 நிமிடமாவது தியானம் பழகி வரவேண்டும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஐம்புலன்களையும் அடக்கி உள்நோக்கி செலுத்தினால் இந்த வாழ்க்கையின் பொருள் என்ன என்பது தெரியும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் பாத திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
பறவைகளுக்கு சிறகை படைத்து தான் கொடுக்க முடியும், ஆன்ட்டி வைத்து பறக்க வைக்க முடியாது, அந்த முயற்சி பறவையின் உடையது, உங்களுக்கு உணவைத்தான் கொடுக்க முடியும். ஊட்டி விட முடியாது. கொடுக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஒருபுறம் உணவும் இருக்கிறது, மறுபுறம் பசிக்கவும் செய்கிறது, உண்மை உணர்வுடன் தொண்டு செய்யும்போது இரண்டுமே மறைந்து போய்விடும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
இரண்டுக்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன், ஒன்று உன் உண்மையான பக்தி,மற்றொன்று உன் உண்மையான தொண்டு,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
கௌரவம், சொத்து, பணம், என்ற எண்ணங்கள் இருக்கக் கூடாது,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
பணத்தினால் பாவமும், சொத்து சேர்ப்பதனால் கவலையும் உண்டாகும். எனவே பணத்திற்கும், சொத்திற்கும் அலையாதே,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,,!!🙏🙏🌹🌹
உனக்கு இங்கேயே (மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி)அருளும் உண்டு, பொருளும் உண்டு. அங்கும் இங்கும் ஓடாதே, உன் நிழல் எங்கு சென்றாலும் தொடரும்,,,!!🙏🙏🌹🌹
ஒரு தெய்வத்திடம் மனதை வை,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஆன்மீகத்தில் தஞ்சம் அடைந்தால் தான் அமைதி கிடைக்கும், அந்த ஆன்மீகத்தில் தியானத்தாலும் தொண்டினாலும் தான் மன அமைதி கிடைக்கும், தர்ம சிந்தனை, ஆன்மீக உணர்வு ,உழைப்பு, தொண்டு, இவற்றை போற்றி ஈடுபட வேண்டும், தனக்கு என்று சுயநல மனப்பான்மை இருக்கக் கூடாது,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஆலமரத்தைப் பற்றிக் கொண்டு ஏறுகிறவனுக்கு ஒன்றும் ஆகாது, அதனை விட்டு விட்டு முருங்கை மரத்தில் ஏறினால் கை கால் முறிந்து விடும்,. நீ பற்றி கொண்டிருப்பது ஆலமரமாக இருந்தால் கிளை உடையாது, நீ முருங்கை மரத்தை பற்றினாள் ,கிளையும் முறியும், காலும் உடையும்,. நான் ஆதிபராசக்தி ஆலமரம் போன்றவள், எதனைப் பற்றிக் கொள்ள வேண்டுமோ, அதனைப் பற்றிக் கொண்டால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்








