💙 kalai 💙
ShareChat
click to see wallet page
@panjamugan
panjamugan
💙 kalai 💙
@panjamugan
ஐங்கரன்
தமிழக உள்கட்டமைப்புக்கு மாபெரும் ஊக்கம்! திருவாரூர் 4 வழிப் புறவழிச்சாலை மற்றும் 2 புதிய மேம்பாலங்கள் அமைக்க ₹1,427.61 கோடி நிதியொதுக்கிய பாரதப் பிரதமர் திரு.Narendra Modi மற்றும் மத்திய அமைச்சர் திரு.Nitin Gadkari அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாரத் மாதா கி ஜே 🚩 #நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம். எதிர்க்கட்சிகள் வெறும் அரசியல் நாடகம் மட்டுமே ஆடி வரும் நிலையில், தமிழகத்தின் மேம்பாட்டிற்காகத் திட்டங்களை வாரி வழங்கும் நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்! ₹1,427.61 Cr infrastructure boost for Tamil Nadu Thank you, PM Thiru.Narendra Modi & Union Minister Thiru.Nitin Gadkari for sanctioning the 4-lane Thiruvarur bypass & 2 new flyovers to seamlessly connect our key industrial hubs. BJP government always proves its dedication to TN's growth through pure action and visionary development!
நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம். - 8G ৪4y GWa தமிழகத்திற்கு வாரி வழங்கும் மோடி அரசு! र1,427 கோடிமதிப்பில்  டெல்டா மாவட்டங்களுக்குப் புறவழிச்சாலை. நன்றி பிரதமர் திரு நரேந்திர மோடி DrSG Suryah State President Youth Wing BJP Tamilnadu 8G ৪4y GWa தமிழகத்திற்கு வாரி வழங்கும் மோடி அரசு! र1,427 கோடிமதிப்பில்  டெல்டா மாவட்டங்களுக்குப் புறவழிச்சாலை. நன்றி பிரதமர் திரு நரேந்திர மோடி DrSG Suryah State President Youth Wing BJP Tamilnadu - ShareChat
நாம் 117 நாடுகளுக்கு கரோனா சமயத்தில் பல மில்லியன் வாக்ஸின்களை அனுப்பினோம், அர்ஜன்டைனா உட்பட. அப்போது இங்கிருக்கும் கட்சிகள் மோடியை வசைபாடின. இப்போது அர்ஜன்டைனா LNG (கேஸ்) அனுப்பி வைத்து "இது மோடி என்னும் மாமனிதனுக்காக எங்கள் பரிசு" என்று சொல்லியிருக்கிறது. மகிழ்வோம், இத்தகைய மாமனிதரை நமது தலைவனாகக் கொண்டதால், பெருமிதம் கொள்வோம்! வாழ்க, வாழ்க! பாரத் மாதா கி ஜே 🚩 #நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம்.
நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம். - (96 BAHIA BLAN (OuLu] e மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு 50 OOOLன் LPS அனுப்பிய அர்ஜென்டினா LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில் அர்ஜென்டினா 20K soOOO டன் டPடயை இந்தியாவிற்கு ள்ளது இது மோடி என்றட வழங்கி மாமனிதனுக்காக எங்கள் பரிசு Dislike என்றும் கூறி இருக்கிறது  இது இந்தியாவின் பெருமை 209 மட்டுமல்ல மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை> மரியாதையை காட்டுகிறது Share (96 BAHIA BLAN (OuLu] e மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு 50 OOOLன் LPS அனுப்பிய அர்ஜென்டினா LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில் அர்ஜென்டினா 20K soOOO டன் டPடயை இந்தியாவிற்கு ள்ளது இது மோடி என்றட வழங்கி மாமனிதனுக்காக எங்கள் பரிசு Dislike என்றும் கூறி இருக்கிறது  இது இந்தியாவின் பெருமை 209 மட்டுமல்ல மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை> மரியாதையை காட்டுகிறது Share - ShareChat
தானத்தில் சிறந்தது அன்னதானம். நம்மால் முடிந்த அளவு ஒரு வேளை உணவிற்கும் சிரமப்படும் சிலருக்கு அன்னச் சேவை செய்ய திருவருளால் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது🙏 . இன்று *21/05/2026* நமது அருப்புக்கோட்டை அகத்தீசர் லோபாமுத்ரா உழவாரப்பணிக்குழுவில் பயணிக்கும் *சிவத்தொண்டர் அடியார் சிவ கணேசன் ஐயா அவர்களின் பங்களிப்பில் 4 அடியவர்களுக்கு காலை உணவு* வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அடியார் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியமான வாழ்வு பெற்று சிவானந்த பெருவாழ்வு வாழ்ந்து தொடர்ந்து இறைபணியாற்ற இறைவனை வேண்டுகிறோம் நமசிவாய🙏 #அன்னதானம்
அன்னதானம் - நாள்தோறும் அன்னச்சேவை அகத்தீசர் லோபாமுத்ரா உழவாரப்பணிக்குழு அருப்புக்கோட்டை ழுவாரம் என் எங்கள் angpolu6  ಹL கிடப்பதே ன்பணிசெய்து 63697 01014 நாள்தோறும் அன்னச்சேவை அகத்தீசர் லோபாமுத்ரா உழவாரப்பணிக்குழு அருப்புக்கோட்டை ழுவாரம் என் எங்கள் angpolu6  ಹL கிடப்பதே ன்பணிசெய்து 63697 01014 - ShareChat
🌑 அமாவாசை காய்கறிகள் என்றால் என்ன தெரியுமா? 🌿 முன்னோர்களின் ஆசீர்வாதத்தை தரும் அமாவாசை சமையலின் ஆன்மிக ரகசியம்! அமாவாசை என்பது வெறும் ஒரு திதி அல்ல… அது நம் முன்னோர்களை நினைத்து மனமுருகி வழிபடும் புனிதமான நாள். நம்மை உருவாக்கிய வம்சம்… நமக்காக வாழ்ந்து மறைந்த முன்னோர்கள்… அவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் வாழ்க்கையில் முழுமையான முன்னேற்றம் கிடைக்காது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் அமாவாசை நாளில் விரதமிருந்து, தர்ப்பணம் செய்து, முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளை சமைத்து படைப்பது நம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. 🌿 ஆனால்… அமாவாசை நாளில் ஏன் குறிப்பிட்ட சில காய்கறிகளையே சமைக்க வேண்டும் தெரியுமா? அதற்குப் பின்னால் ஒரு ஆழமான சாஸ்திர ரகசியமும், ஒரு அதிசயமான புராணக் கதையும் உள்ளது. சாஸ்திரங்கள் கூறுவதாவது: அமாவாசை சமையலில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய நான்கு முக்கிய காய்கறிகள்: 🍌 வாழைக்காய் 🌿 பிரண்டை 🥒 பாகற்காய் 🌳 பலாக்காய் இந்த நான்கு காய்கறிகளையும் சேர்த்து சமைத்து முன்னோர்களுக்கு படைத்தால், அவர்கள் மனம் மகிழ்ந்து சந்ததியினரை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். 🌿 குறிப்பாக வாழைக்காய்… “வாழையடி வாழையாக நம் குலம் செழிக்க வேண்டும்” என்ற அடையாளமாக அமாவாசை சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் தர்ப்பணத்தின் போது அந்தணருக்கு வழங்கப்படும் பொருட்களிலும் வாழைக்காய் முக்கிய இடம் பெறுகிறது. ஆனால்… இந்த நான்கு காய்கறிகளுக்குப் பின்னால் ஒரு அரிய சம்பவம் உள்ளது. 🌺 1008 காய்கறிகளின் ரகசியம் 🌺 ஒருநாள்… பிரம்மரிஷியான வசிஷ்டர் முனிவர், அரசராக இருந்து கடும் தவத்தின் மூலம் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்திரரை சந்திக்கச் சென்றார். விஸ்வாமித்திரர் மிகுந்த ஞானசாலி… ஆனால் அதே சமயம் மிகவும் கோபக்காரரும் ஆவார். வசிஷ்டர் அவரை மரியாதையுடன் வணங்கி, “ஸ்வாமி… எங்கள் இல்லத்தில் முன்னோர்களுக்கான சிரார்த்தம் நடைபெற உள்ளது. தாங்கள் வந்து உணவருந்தி ஆசீர்வதிக்க வேண்டும்…” என்று அழைத்தார். சிரார்த்தம் என்பது முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் புனித சடங்கு. அதைக் கேட்ட விஸ்வாமித்திரர் சற்று சிரித்தபடி, “நான் வருகிறேன்… ஆனால் எனக்காக 1008 காய்கறிகளுடன் சமையல் தயாரிக்க வேண்டும்!” என்றார். அந்த வார்த்தையை கேட்ட வசிஷ்டர் அதிர்ச்சியடைந்தார். “1008 காய்கறிகளா? அது எப்படி சாத்தியம்?” என்று மனதில் கலங்கினார். அவர் வீட்டிற்கு திரும்பி, தன் மனைவியான அருந்ததியிடம் நடந்ததை கூறினார். அருந்ததி சாதாரண பெண் அல்ல… கற்பிலும், அறிவிலும், பொறுமையிலும் உலகம் போற்றும் மகா பத்தினி. வசிஷ்டர் கவலையுடன் கூறியதை கேட்டதும், அவள் மெதுவாக சிரித்தாள். “அவ்வளவுதானே? நான் 1008 காய்கறிகளையும் தயார் செய்கிறேன்…” என்று அமைதியாக பதிலளித்தாள். 🌿 சிரார்த்த தினம் வந்தது… விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் இல்லத்திற்கு வந்தார். அவரை மரியாதையுடன் வரவேற்ற அருந்ததி, புனிதமான வாழை இலையை வைத்து உணவு பரிமாறத் தொடங்கினாள். முதலில்… 🍌 எட்டு வாழைக்காய்களை வைத்தாள். அதன் பின்னர்… 🌳 பலாக்காய் 🌿 பிரண்டை 🥒 பாகற்காய் இவற்றை பரிமாறிவிட்டு, “ஸ்வாமி… 1008 காய்கறிகளையும் பரிமாறிவிட்டேன். தயவுசெய்து உணவருந்தத் தொடங்குங்கள்…” என்றாள். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தில் சிவந்தது. “இது என்ன விளையாட்டு? நான்கு காய்கறிகளை வைத்து 1008 காய்கறிகள் என்று சொல்கிறாயா?” என்று சினந்தார். ஆனால் அருந்ததி சற்றும் பதறவில்லை. மிகுந்த பணிவுடன் கைகளை கூப்பி கூறினாள்: “ஸ்வாமி… உலகில் அனைத்தையும் அறிந்த தாங்கள் இதையும் அறிந்திருக்க வேண்டுமே! சாஸ்திரங்கள் கூறுவதாவது: 🌳 பலாக்காய் — 600 காய்கறிகளுக்கு சமம் 🌿 பிரண்டை — 300 காய்கறிகளுக்கு சமம் 🥒 பாகற்காய் — 100 காய்கறிகளுக்கு சமம் 🍌 மேலும் 8 வாழைக்காய்கள் ஆக மொத்தம் 1008 காய்கறிகள் ஆகின்றன…” அவள் சொன்ன வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. விஸ்வாமித்திரரின் கோபம் உடனே தணிந்தது. அவர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “அருந்ததி! உன் அறிவும், சாஸ்திர ஞானமும், பொறுமையும் அபாரமானது…” என்று பாராட்டினார். பின்னர் மகிழ்ச்சியுடன் உணவருந்தி, வசிஷ்டரும் அருந்ததியும் நீண்ட ஆயுளும், வளமையும் பெற ஆசீர்வதித்தார். 🌿 அதன்பிறகே… அமாவாசை சமையலில் வாழைக்காய், பிரண்டை, பாகற்காய், பலாக்காய் ஆகியவற்றை சேர்ப்பது ஒரு பாரம்பரியமாக உருவானது என்று கூறப்படுகிறது. 🌺 இந்த கதை உணர்த்தும் உண்மை: முன்னோர்களை மதிப்பது என்பது வெறும் சடங்கு அல்ல… அது நம் வேர்களை நினைவில் வைத்திருக்கும் நன்றியுணர்வு. அதேபோல்… அறிவோடும், பொறுமையோடும், சாஸ்திர நெறிப்படியும் வாழ்பவர்களை இறைவன் எப்போதும் உயர்த்துவார். 🌑 அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம், வளம் அனைத்தையும் தரும். 💫 🪔 உங்கள் வீட்டில் அமாவாசை நாளில் எந்த காய்கறிகளை வைத்து சமையல் செய்வார்கள்? உங்கள் பாரம்பரியத்தை கருத்துகளில் பகிருங்கள்! #அமாவாசை #முன்னோர்கள்வழிபாடு #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - அமாவாசை காய்கறிகள் என்றால் என்ன தெரியுமா? முன்னோர்களின் ஆசீர்வாதத்தைதரும் ஆன்மிக ரகசியம்! அமாவாசை சமையலின் தெரிந்துகொள்ளுங்கள் அமாவாசை காய்கறிகள் என்றால் என்ன தெரியுமா? முன்னோர்களின் ஆசீர்வாதத்தைதரும் ஆன்மிக ரகசியம்! அமாவாசை சமையலின் தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat
ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்திருப்பது என்று சொல்லப் படலாம்.ஆனால் நான் ஏற்கெனவே சொன்ன படி இப்போதிருக்கும் தவெக வின் ஆட்சியே திமுக வின் தயவில் இருப்பது போலத் தான் தெரிகிறது.தவெக அரசுக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள்&விசிக ஆகியவை ஸ்டாலினின் வார்த்தையை மீறாதவை. "நாங்கள் இப்போதும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்" என்று அவை வெளிப்படையாகவே சொல்கின்றனவே?ஆக இது ஸ்டாலினுக்கு விஜய் நன்றி தெரிவிக்கும் சந்திப்பாகவும் பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் சந்திப்பாகவும் இருக்கக் கூடும். இதைப் பார்த்துக் கொண்டு அண்ணாமலை சும்மா இருப்பாரா என்ன? "டிரான்ஸ்பார்மர் கொள்முதல்' விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதான வழக்கின் மீதான மேல்முறையீட்டை திரும்பப் பெறுமாறு விஜய் தலைமையிலான அரசுக்கு அறிவுறுத்துகிறார்.அதாவது திமுக வையும் தவெக வையும் "சிண்டு முடிந்து" விடுகிறார் அண்ணாமலை. இந்த அறிவுறுத்தலைப் பழனிச்சாமி ஏன் செய்யவில்லை? மின்சாரம் தொடர்புடைய விவகாரங்கள் மகாபாரதக் கதைகளைப் போல் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.அதிமுக வை இழுத்து விடும் படியான விவகாரங்களும் உண்டு.ஆக இது பற்றி அவர் வாயைத் திறக்கவே மாட்டார். இப்போது திமுகவுக்கு எதிராக நடைபெறும் வழக்கை முடுக்கி விடும் வேலையைச் செய்வாரா விஜய்?அவர் இந்த விசயத்தில் வழக்கம் போல் மௌனமாக இருந்து விடவும் முடியாது.அண்ணாமலை விட மாட்டார். அமெரிக்காவிலிருக்கும் போதே இப்படி "டார்ச்சர்" செய்கிறாரே, தமிழகத்துக்குத் திரும்பிய பின் இன்னும் என்னென்ன செய்வாரோ? தமிழகத்தில் கடந்த காலத்தில் நடந்ததை விடவும் எதிர்வரும் காலத்தில் அண்ணாமலையின் அரசியல் மிகவும் பரபரப்பாகவும் சாதுர்யம் நிறைந்ததாகவும் இருக்கும் என்றே அடியேனுக்குத் தோன்றுகிறது. அண்ணாமலைக்குக் கட்டம் கட்டி விட்டோம், அவர் கதை முடிந்தது, இனி அவர் ஆடு மேய்க்கப் போய் விடுவார் என்பது போல் பழனிச்சாமி கூட்டமும் ஸ்டாலின் கூட்டமும் கொக்கரித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவர் பேசுவதைப் பார்த்தால் அவர் இனிமேல் தான் தீவிரமான ஆட்டத்தைத் துவக்கப் போவது போலத் தெரிகிறது. *** சிவனே ..சம்புலிங்கா K Shanmugananda🤟🤘 #தமிழக தேர்தல் களம் 2026
தமிழக தேர்தல் களம் 2026 - 11-05-2026 அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா?" தவெக டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் <397 கோடி முறைகேடு செய்த வழக்கை Cபக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில் அதை எதிர்த்து IANGEDCO தரப்பில் ள்ளது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு முந்தைய அரசால் மேல்முறையீடு செய்யப்பட்பாலும் இதுகுறித்து தற்போதைய தவெக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? இந்த விவகாரத்தில் தவெக அரசு உடனடியாக தலையிட்டு மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் அண்ணாமலை தமிழக பாஜக முன்னாள் தலைவர் பெற வேண்டும் CHANAKYAA 11-05-2026 அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா?" தவெக டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் <397 கோடி முறைகேடு செய்த வழக்கை Cபக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில் அதை எதிர்த்து IANGEDCO தரப்பில் ள்ளது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு முந்தைய அரசால் மேல்முறையீடு செய்யப்பட்பாலும் இதுகுறித்து தற்போதைய தவெக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? இந்த விவகாரத்தில் தவெக அரசு உடனடியாக தலையிட்டு மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் அண்ணாமலை தமிழக பாஜக முன்னாள் தலைவர் பெற வேண்டும் CHANAKYAA - ShareChat
https://youtube.com/watch?v=-8KL8oBM-a8&si=5bG105lcAzX9916 #தமிழக தேர்தல் களம் 2026 -
youtube-preview
தமிழகத்தின் வருங்கால முதல்வர் யார் 🤔 #தமிழக தேர்தல் களம் 2026
தமிழக தேர்தல் களம் 2026 - NEEDS 108 TVK 10 MORE TO FORM GOVERNMENT TVK PMK INC = 118 POSSIBILITY 1 118 (lliance) TVK PMK INC 108 IUML + CPI + CPI(M) = 119 TVK PMK POSSIBILITY (Small 9 119 parties  support] CPIIMI TVK PMK IUML CPI 108 TVK INC IUML CPI CPI(M) 119 POSSIBILII (Another 119 3 alliance option) TVK INC IUML CPI CPIIMI 108 TVK ADMK 153 POSSIBILITY (Strong majority; but ADMK 4 153 may ask for Deputy CM post, important ministries power-sharing) TVK ADMK 108 45 TVK has 108 seats and needs 10 more to form government Possible ways: PMK INC, smaller party support or ADMK alliance ADMK support may come with big political demands Alliances decide who rules Tamil Nadu; No clear majority NEEDS 108 TVK 10 MORE TO FORM GOVERNMENT TVK PMK INC = 118 POSSIBILITY 1 118 (lliance) TVK PMK INC 108 IUML + CPI + CPI(M) = 119 TVK PMK POSSIBILITY (Small 9 119 parties  support] CPIIMI TVK PMK IUML CPI 108 TVK INC IUML CPI CPI(M) 119 POSSIBILII (Another 119 3 alliance option) TVK INC IUML CPI CPIIMI 108 TVK ADMK 153 POSSIBILITY (Strong majority; but ADMK 4 153 may ask for Deputy CM post, important ministries power-sharing) TVK ADMK 108 45 TVK has 108 seats and needs 10 more to form government Possible ways: PMK INC, smaller party support or ADMK alliance ADMK support may come with big political demands Alliances decide who rules Tamil Nadu; No clear majority - ShareChat
சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஓம் நமசிவாய🤘🤟 #🙏சித்ரா பௌர்ணமி 🙏
🙏சித்ரா பௌர்ணமி 🙏 - ShareChat
இந்தப் பெரியவரின் நிலைமை தான் அடியேனின் வாழ்க்கையும் 🙆🙆🙆 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 தம்பி அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? - ShareChat
அன்புக்கு என்றும் அழிவே இல்லை 😌 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 தம்பி அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? - ShareChat