💙 kalai 💙
ShareChat
click to see wallet page
@panjamugan
panjamugan
💙 kalai 💙
@panjamugan
ஐங்கரன்
இந்தப் பெரியவரின் நிலைமை தான் அடியேனின் வாழ்க்கையும் 🙆🙆🙆 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 தம்பி அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? - ShareChat
அன்புக்கு என்றும் அழிவே இல்லை 😌 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 தம்பி அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் 0941 பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏன் அய்யா அம்மா உங்க கூட ல்லியா? முதியவர் சொன்னார் |6606 அவ செத்து 15 வருஷம் ஆனா ஒட்டு ஆச்சி போட மட்டும் வந்துட்டு போறா ? - ShareChat
நேபாள பிரதமரின் புதிய சட்டம் இன்று முதல் அமல்.. திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேர வேலை சனி மற்றும் ஞாயிறு 12 மணி நேர விடுமுறை, பெட்ரோல் டீசல் சேமிப்பு.. பிரதமர், உள்துறை அமைச்சர் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது, உயிர் பயம் இருப்பவர்கள் சொந்த ஊதியத்தில் மெய்க்காவலரை வைத்து கொள்ளலாம்.. 20 வயது வரை எந்த மாணவனும் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது மாணவன் படிப்பில் கவனம் செலுத வேண்டும்.. கற்பழித்தவனுக்கு கோட்டு போக முடியாது ஆபீஸ் விசாரணை கிடையாது நேரடியாக தூக்கில் போடப்படுவான்.. லஞ்சம் வாங்கும் போலீஸ் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்... எந்த அரசு வேலையும் ஆன்லைன் மூலம் தான் 12 மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடித்து தர வேண்டும்.. எல்லா கோவில்களிலும் விஐபி கலாச்சாரம் ஒழிக்கபடும் விதிப்படி ஏழையோ பணக்காரனோ எல்லோருக்கும் ஒன்றே தரிசனம் தான்.. அனைத்து மருத்துவமனைகளிலும் 20% ஏழைகளுக்கு படுக்கைகள் கிடைக்கும்.. எந்த தலைவர் கூட்டத்திற்கும் சாலை மூடப்படாது எந்த அரசு அலுவலகத்திலும் தலைவர் புகைப்படம் வைக்கப்படாது நேபாள கொடி மட்டுமே வைக்கப்படும் *நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் புதிய நேபாளம்*வாழ்த்துக்கள் 🤟 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
நமசிவாய🤘🤟 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - தேர்தல் உறுதிமொழி 2026 நானும், குடும்பத்தினரும் என் ஹிந்து கடவுள்கள், சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் இது என் தாய், குலதெய்வத்தின் மீது ஆணை ٥4 090 ப-55 தேர்தல் உறுதிமொழி 2026 நானும், குடும்பத்தினரும் என் ஹிந்து கடவுள்கள், சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் இது என் தாய், குலதெய்வத்தின் மீது ஆணை ٥4 090 ப-55 - ShareChat
ரத்தன் டாட்டா அவர்கள் இருக்கும் வரை இப்படி ஒரு சம்பவம் எங்குமே நடந்ததில்லை 😤 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Exclusive Minds TCSshutsdownitsoperationsin Nashik office; employees asked not toreport to the office until the probe continues TATA CONSULTANCY SERVICES 1C TCS NASHIK Exclusive Minds TCSshutsdownitsoperationsin Nashik office; employees asked not toreport to the office until the probe continues TATA CONSULTANCY SERVICES 1C TCS NASHIK - ShareChat
இந்துடா திரைப்படம் பல்வேறு YouTube சேனல்கள் மூலமாக நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகிறது. மனதில் பட்டதைத் தைரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அன்புச் சகோதரர் திரு.சின்னப்ப கணேசன் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். வழக்கம் போலவே, இந்தத் திரைப்படத்திலும் துணிச்சலுடன் பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திரையில் உண்மைகளைப் பேசும் இந்துடா போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும்; மற்றவர்களையும் பார்க்கப் பரிந்துரைக்க வேண்டும். #இந்துடா #INDHUDAA பாரத் மாதா கி ஜே 🚩 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - KAAVIYAN KALAIKOODAM திரைப்படம் எவளியாகும் சேஸ்கள் Youlube Narathar Media Thamarai TV Tnnews 24 Digital Shree T Native News Talmil Thi Tamil Ungal Hireesh Archives orHindustan Bharath Frst Idea Man Tamil Arramkaaum Saamaaniyankra Tamilthiru Medla இந்துபா எசனம் பயக்கம் நதை திரக்கதை  சின்னப்பா கணேசன் KAAVIYAN KALAIKOODAM திரைப்படம் எவளியாகும் சேஸ்கள் Youlube Narathar Media Thamarai TV Tnnews 24 Digital Shree T Native News Talmil Thi Tamil Ungal Hireesh Archives orHindustan Bharath Frst Idea Man Tamil Arramkaaum Saamaaniyankra Tamilthiru Medla இந்துபா எசனம் பயக்கம் நதை திரக்கதை  சின்னப்பா கணேசன் - ShareChat
*இந்த சீதளா தேவி கோவிலில் இருக்கும் வேப்ப மர இலைகள் தேன் போன்று இனிக்குமாம்!* 🌹 சகல சக்திகளுக்கும் அதிபதியாக விளங்கும் சீதளா தேவி, தன்னுடைய குளிர்ச்சியான பார்வையால், மக்களின் வெப்ப நோய்களை நீக்குகிறாள். சீதளா அம்மன் அல்லது சீதளா தேவியென மக்களால் வழிபடுகின்ற அம்மன், நோய் நிவாரண சக்தி கொண்ட தெய்வம். கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, அம்மை நோய் மக்களைத் தாக்குவதுண்டு. இதிலிருந்து காத்துக்கொள்ள, மாரியம்மனை வழிபடுவது வழக்கம். சப்தமி திதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வழிபாட்டில், கூழ் வார்ப்பது, மலர்களால் அம்மனை அலங்கரிப்பது ஆகியவை தேவி கோவில்களில் நடைபெறும். இதன் பின்னணி ஜுவராசுரன் என்ற அரக்கன் ஒரு சமயம், குழந்தைகளின் மீது விஷக்கிருமிகளை பரவ விட்டு, அதன் வாயிலாக, காலரா, அம்மை போன்ற நோய்களை உருவாக்கினான். பயந்து போன மக்கள் தேவியை வேண்ட, பார்வதி தேவியே, சீதளா தேவியாக மாறி, குழந்தைகளின் நோய்களை நீக்கி அருள் புரிந்தாள். அனைவரும் தேவியை தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்தனர். சீதளா தேவி, கன்னிகா ஸ்வரூபிணியாகத் திகழ்பவள். தலையில் முறத்தை கிரீடமாக அணிந்து, ஒரு கையில் அமிர்தக் கலசத்தை ஏந்தி காட்சியளிப்பவள். சகல சக்திகளுக்கும் அதிபதியாக விளங்கும் அம்மன், தன்னுடைய குளிர்ச்சியான பார்வையால், மக்களின் வெப்ப நோய்களை நீக்குகிறாள். சீதளா தேவி கோவில்கள் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சீதளா தேவி கோவில் பிரசித்தமானது. சீதளா தேவி, ராகவன் குருஜி என்பவரின் கனவில் தோன்றி தனக்கு மடிப்பாக்கத்தில் கோவில் கட்ட பணிக்க, அவரும் தேவியின் உத்தரவை நிறைவேற்றினார். கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்து நோய் நீங்கிச் செல்கின்றனர். வருடந்தோறும் வரும் சித்ரா பௌர்ணமி, குளிர் நிலவுத் திருவிழாவென விமரிசையாக நடத்தப்பட்டு நிறைமணி, சந்தனக் காப்பு அலங்காரம் சீதளா தேவிக்கு செய்யப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள சீதளா தேவி கோவில் குருகிராம் (குர்கான்) பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது அம்மை, காய்ச்சல் போன்ற வெப்ப நோய்களைத் தீர்க்கும் அம்மனாக வழிபடப்படுகிறது. இந்த கோவில் குர்கானின் குலதெய்வமாக கருதப்படுகிறது. திருவாரூர் காகிதக் கார வீதியில் அமைந்துள்ள சீதளா தேவி மாரியம்மன் கோவில் புகழ் பெற்ற தலமாகும். உடல் மற்றும் மன வெப்பத்தைத் தணிக்கும் இக்கோவில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தென்கிழக்கு திசையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. நோய்களை நீக்கும் சீதளா தேவி கோவில் வளாகத்தில் இருக்கும் வேப்ப மர இலைகள் தேன் போன்று இனிப்பது அதிசயமானதாகும். சீதளாதேவி மூல மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதளாயை நம ஹ ! சீதளே தும் ஜகன்மாதா; சீதளளே தும் ஜகத் பிதா; சீதளே தும் ஜகத் தாத்ரீ; சீதளே நமோ நமஹ! இம்மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடிந்தவரை ஜெபிப்பது நன்மையளிக்கும்.🙏🌹 ஓம் சக்தி 🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
நமசிவாய🤟🤘 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
01:15
ஆத்மா சாந்தியடைய பகவானை வேண்டுகிறேன் 🤟 கலியுகம் என்னவெல்லாம் நடக்கிறது 😤 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - MaMu Time Cుuamtecon Mal du Time aMiu Time MO ~ நெஞ்சை உலுக்கும் நெல்லை சம்பவம்! திருநெல்வேலி பழையபேட் அருகே, டை தந்தை செல்போன் பயன்படுத்தக் கண்டித்ததால் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ராமலட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளையதலைமுறையினர் சிறிய ஏமாற்றங்களைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் இத்தகைய தீவிர முடிவுகளை டாக்கியுள்ளது  எடுப்பது கவலையை உண் MaMu Time Cుuamtecon Mal du Time aMiu Time MO ~ நெஞ்சை உலுக்கும் நெல்லை சம்பவம்! திருநெல்வேலி பழையபேட் அருகே, டை தந்தை செல்போன் பயன்படுத்தக் கண்டித்ததால் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ராமலட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளையதலைமுறையினர் சிறிய ஏமாற்றங்களைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் இத்தகைய தீவிர முடிவுகளை டாக்கியுள்ளது  எடுப்பது கவலையை உண் - ShareChat
#🌀வானிலை தகவல்கள்🌨️ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது, எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும், மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்குத் தெரிவிக்கவும், தயிர், மோர், மர ஆப்பிள் சாறு போன்ற குளிர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்தவும். மிக முக்கியமான தகவல் குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை பின்வருவனவற்றை எச்சரிக்கிறது. வரும் நாட்களில் 47 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் குவி மேகங்கள் இருப்பதாலும், இங்கே சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உள்ளன. இவற்றை கார்களில் இருந்து அகற்ற வேண்டும் 1. எரிவாயு பொருட்கள் 2. லைட்டர்கள் 3. கார்பனேற்றப்பட்ட பானங்கள் 4. பொதுவாக வாசனை திரவியங்கள் மற்றும் உபகரண பேட்டரிகள் 5. கார் ஜன்னல்கள் சற்று திறந்திருக்க வேண்டும் (காற்றோட்டம்) 6. காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம் 7. மாலையில் காருக்கு எரிபொருள் நிரப்பவும் 8. காலையில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் 9. குறிப்பாக பயணத்தின் போது கார் டயர்களை அதிகமாக காற்றோட்டப்படுத்த வேண்டாம். தேள்கள் மற்றும் பாம்புகள் தங்கள் துளைகளிலிருந்து வெளியே வந்து குளிர்ந்த இடங்களைத் தேடி பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழையக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும், எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும், மின்சார மீட்டர்களை ஓவர்லோட் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும், வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் மட்டும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தவும், குறிப்பாக கோடை காலத்தில். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 30 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வெளியே 45-47°, வீட்டில் ஏசியை 24-25° இல் வைத்திருங்கள், உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நன்றாக இருக்கும். குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளியில் நேரடியாகத் தொடுவதைத் தவிர்க்கவும். இறுதியாக: இந்தத் தகவலைப் பகிரவும், ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாது, மேலும் நீங்கள் இதை முதல் முறையாகப் படிக்கலாம். அன்புடன், சிவில் பாதுகாப்பு இயக்குநரகம்
🌀வானிலை தகவல்கள்🌨️ - ShareChat