அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான்.
அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார்.
தீர்ப்பு வந்தது...,
அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும்,
அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும்,
ஆகப் பத்து வருசம் சிறை தண்டனை.
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்