💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
Face ID Lock உண்மையிலேயே எப்படி வேலை செய்கிறது? 👀 Face ID என்பது ஒரு சாதாரண கேமரா அல்ல. இது உங்கள் முகத்தின் மீது சுமார் 30,000 Infrared (IR) புள்ளிகளை வீசி, அந்த புள்ளிகள் எப்படி திரும்ப வருகிறது என்பதை வைத்து உங்கள் முகத்தின் ஆழம் (Depth), வடிவம், வளைவுகள் எல்லாவற்றையும் அளந்து ஒரு 3D முக வரைபடம் (3D Face Map) உருவாக்குகிறது. அதனால்தான்: முழு இருட்டிலும் Face ID வேலை செய்கிறது ஒரு புகைப்படம் காட்டி மொபைலை திறக்க முடியாது மாஸ்க், முகமூடி, வீடியோ கொண்டு ஏமாற்ற முடியாது கண்ணாடி, தாடி, வயது மாற்றங்களையும் மெதுவாக கற்றுக்கொண்டு சரியாக அடையாளம் காணும் இந்த முழு செயல்முறையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் Machine Learning + Infrared Sensors உதவியுடன் நடக்கிறது. அதனால் Face ID-யை கைரேகை (Fingerprint) போல உலகின் மிக பாதுகாப்பான biometric முறைகளில் ஒன்றாக கருதுகிறார்கள். நீங்கள் Face ID-யை unlock செய்யும் அந்த ஒரு நொடியில், உங்கள் முகம் 3D scan செய்து verify செய்யப்படுகிறது இதுதான் உண்மை. 💯 #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
எந்த அரசும் இதை இதுவரை விளக்கவில்லையே.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - பலருக்குத் தெரியாத ஒரு உண்மை!!! தற்சார்பு வாழ்கை ஆகஸ்ட் 15 ஜனவரி 26 குடியரசு தினம் சுதந்திரதினம் கொடி மேலே இருந்தபடியே கொடி கீழிருந்து மேலே ஏற்றப்படும் (Hoisting) இது திறக்கப்படும் (Unfurling) இது இந்தியா குடியரசாக ஆன சுதந்திரம் பெற்ற நாளை குறிக்கிறது ` நாளை குறிக்கிறது  பலருக்குத் தெரியாத ஒரு உண்மை!!! தற்சார்பு வாழ்கை ஆகஸ்ட் 15 ஜனவரி 26 குடியரசு தினம் சுதந்திரதினம் கொடி மேலே இருந்தபடியே கொடி கீழிருந்து மேலே ஏற்றப்படும் (Hoisting) இது திறக்கப்படும் (Unfurling) இது இந்தியா குடியரசாக ஆன சுதந்திரம் பெற்ற நாளை குறிக்கிறது ` நாளை குறிக்கிறது - ShareChat
புத்தக வாசிப்புகள் ஏன் வெகுஜனங்களின் பொழுது போக்காக இருக்கவில்லை? மேற்கத்திய நாடுகளில் வாசிப்புகள் எல்லோரிடமும் சகஜமாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவில்....? மக்களுக்குப் புரியிற மாதிரி எழுதணும். தான் எழுதியதற்கு தனக்கே விளங்கலைனு வெளியே சொல்லாமத் திரியிறவனைத் தான் அதிமேதாவி எழுத்தாளன்னு சொல்லிட்டு திரியிறோம். அப்படியான எழுத்தாளர்களை அதே நடையில் அவரின் குடும்பத்தில் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்? மூனே நாளில் போடா மூதேவினு வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவாங்க. (அது அவர்களுக்கே நல்லா தெரியும்) இந்த மாதிரி ஆட்கள் தான் மருத்துவர் எழுதிய ப்ரிஸ்க்ரிப்ஷனை கிண்டல் பண்ணி வேற பேசுவார்கள். இந்த லட்சணத்துல இவர்கள் புத்தகத்துல அரசியல் வெங்காயத்தை வேற உரிச்சுக்குவார்கள். வெகுஜனங்களுக்குப் புரியிற மாதிரியான அரசியல்/சமூகப் புத்தகங்கள் வராத வரை. இந்த நாட்டில் எளிதாகக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க முடியும். அதுவரை இந்த அரைகுறை இந்த திடீர்ப் புரட்சியாளர்களின் புலம்பல்கள் தான் அரசியல்னு நம்ப வேண்டிய சாபத்திலிருந்து மக்கள் மீள மாட்டார்கள். இதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று் எழுபதுகள் வரை ரஷ்யப் பதிப்பகங்கள் மூலமாக இடதுசாரி பைத்தியப் புத்தகங்களை மொழிபெயர்த்து விற்றது தான். இன்னிக்கு வரை மொழி பெயர்ப்பு எழுத்து மாதிரியே எழுதிட்டு திரியிறார்கள். பொது மக்களுக்குப் புரியாத அரசியல்/சமூகப் புத்தகங்கள் எல்லாம் வெள்ளைக்காரனுக்கு டாய்லட் பேப்பராகத் தான் கொள்ளப்படும். #🤔தெரிந்து கொள்வோம்
நகைச்சுவை கலாட்டா... "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்.? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா." "சரிடா மச்சான், கையெழுத்து போடு." #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - REPORT CARD CLASS 48 ٥ ٥٩ ٧  ~OMLIOOUTACAL A+    aa 1OAl OAro +1 uumue _59=0 VLK O ೧ 0y 04 LAIHLHATCS [HGIISN ٧٥٧ ٥ ٥ ٣ PHYSKCS 5^001 RUUIOION MUgle; 431 ٥1 0  ٥ Mol  REPORT CARD CLASS 48 ٥ ٥٩ ٧  ~OMLIOOUTACAL A+    aa 1OAl OAro +1 uumue _59=0 VLK O ೧ 0y 04 LAIHLHATCS [HGIISN ٧٥٧ ٥ ٥ ٣ PHYSKCS 5^001 RUUIOION MUgle; 431 ٥1 0  ٥ Mol - ShareChat
வரலாறு தெரியாமல் இந்த திரா விடமும் கான்கிராசும் எப்பப்பாரு எய்ம்ஸ் எய்ம்ஸ் என உளறிக்கொண்டுள்ளன. இந்த மாமா தன்னுடைய 17 வருட ஆட்சியில் நொட்டுனது ஒரே ஒரு எய்ம்ஸ்தான். மண்ணு தனது பத்து வருட ஆட்சியில் புடுங்குனது ஒரேஒரு எய்ம்ஸ்தான்! ஆனால் பாஜக ஆட்சியில் மறைந்த வாஜ்பாய் அவர்கள் தன்னுடைய ஐந்து வருட நல்லாட்சியில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும், மோடி ஜி தனது முதல் பத்தாண்டு ஆட்சிகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் கட்டியுள்ளார். #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 17 years, 1AIIMS 5 years, 6 AIIMS 10 years, AIIMS 10 years, 15 AIIMS 17 years, 1AIIMS 5 years, 6 AIIMS 10 years, AIIMS 10 years, 15 AIIMS - ShareChat
என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது என்று சொன்னவர் ஏன் என்னை வம்புக்கு இழுக்கின்றார் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா நண்பர்களே.! அது வேறு ஒன்றுமில்லைங்க நேற்றுமுதல் இவர் பாஜக விற்கு செல்ல இருக்கின்றார் என்று வலைத்தளம் முழுவ்தும் ஒரே பேச்சாக இருக்கின்றது, அதனால்தான் வம்புக்கு இழுக்கின்றார்கள்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - JUSTIN | புதிய தலைமுறை "என்னை வம்புக்கு இழுக்கக்கூபாது திமுக எம்எல்ஏ கோதளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன்; என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் எம்பி. ஜோதிமணி பதிவு _501= uU=" JUSTIN | புதிய தலைமுறை "என்னை வம்புக்கு இழுக்கக்கூபாது திமுக எம்எல்ஏ கோதளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன்; என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் எம்பி. ஜோதிமணி பதிவு _501= uU=" - ShareChat
புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாய் விஸ்வகுருவான நம் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள் சட்டை அணியாமல் குருவாயூர் கோவிலுக்கு சென்றதைப் பார்த்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவும் சட்டை இல்லாமல் அம்மனை வழிபடுகின்றார்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
இந்தக் காங்கிரசை வெள்ளைக்காரன் ஆரம்பித்ததாலோ என்னவோ இந்த காங்கிர்ஸ்காரரக்ளுக்கு நமது தேசியக் கொடியின்மீது மரியாதையே இல்லை! கர்நாடக துணை முதல்வர் எப்படி குடியரசு தினமும் அதுவுமாக தனது ஷூ காலினால் நம் தேசியக் கொடியினை சதக்புதக் என்று மிதித்துக்கொண்டிருக்கின்றார் பாருங்கள்! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
#சங்கிங்க அடிச்ச அடி அப்படியாக்கும்.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - TNNEWS DIGITAL EXCLUSIVE மீண்டும் சீட்இல்லை? பணம் கேட்டு ஹெலிகாப்டர் நிறுவனத்தை மிரட்டிய எதிரொலி விசிக சட்டமன்ற உறுப்பினர்  புகார் எஸ்எஸ் பாலாஜிக்கு எதிராக தமிழகம் முழுவதும்  தொழில்துறையினர் முதல்வரிடம் தொடர் புகார்  எதிர்ப்பை சமாளிக்க வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்எஸ் பாலாஜிக்கு சீட் இல்லை என முடிவு Tnnews2ADigital tnnews2Aain com TNNEWS DIGITAL EXCLUSIVE மீண்டும் சீட்இல்லை? பணம் கேட்டு ஹெலிகாப்டர் நிறுவனத்தை மிரட்டிய எதிரொலி விசிக சட்டமன்ற உறுப்பினர்  புகார் எஸ்எஸ் பாலாஜிக்கு எதிராக தமிழகம் முழுவதும்  தொழில்துறையினர் முதல்வரிடம் தொடர் புகார்  எதிர்ப்பை சமாளிக்க வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்எஸ் பாலாஜிக்கு சீட் இல்லை என முடிவு Tnnews2ADigital tnnews2Aain com - ShareChat
விடிந்தால் கல்யாணம் எனும்போது மணமகளின் முகத்தில் ஆசிட் அடித்ததுபோல, விடிந்தால் கும்பாபிஷேகம் எனும்போது கோவிலின் ஆகம வேலைப்பாடுகளை கடப்பாறையால் இடித்து சிதைத்த அறநிலையத்துறை ஆபீசர்! எங்கள் ஈரோடு கருங்கல் பாளையம் காந்திசிலை எதிரே உள்ள அருள்மிகு ஓம்காளியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் விடிந்தால் நடைபெற உள்ள நிலையில் யாகசாலை வேள்விகளும் பூஜைகளும் ஆகமவிதிப்படி தொடங்கப்பட்டன. இந்நிலையில் கோவிலைப் பார்வையிடவந்த அறநிலையத்துறை அதிகாரியான பரஞ்சோதி என்பவர் மகாமண்டபத்தில் ஓம்காளியம்மன் முன்பும் துர்க்கையம்மன் முன்பும் சீலிங்கில் சிமெண்டினால் அழகிய வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருந்த இரண்டு தாமரைகளையும் இடித்தால் மட்டுமே கும்பாபிஷேகம் நடைபெற அனுமதி கொடுப்பேன் என்று கூறியதாகவும் அதைஅடுத்து வேறுவழியில்லாமல் அந்த இரு தாமரைகளும் இடிக்கப்பட்டதாகவும் பக்தகோடிகள் தெரிவிக்கின்றார்கள்! நேற்று மதியம் இன்று காலையில் கும்பாபிஷேகம் நடக்கின்ற நிலையில் இடிக்கப்பட்ட அந்த தாமரைகள் இருந்த இடத்தில் பெயிண்டினால் இடித்தது தெரியாதவண்ணம் ஏதேதோ அலங்கோலம் செய்துகொண்டிருந்தார்கள்! தாமரை என்பது நமது பாரதத்தின் தேசிய மலராகும். தேசியப் பறவையான மயிலை கொல்வதோ, தேசியக்கொடியை அவமானப்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல் தாமரையை இடிக்க உத்தரவிட்ட அந்த அதிகாரிக்கு சட்டப்படி தண்டனை வழக்க வேண்டும் என்பதே தற்போது ஈரோடு மக்களின் பேச்சாக இருக்கின்றது. தேசிய மலரான தாமரையையே இடிக்க உத்தரவிடும் இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்தினால் தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும்? எனவே ஒருசில ஆண்டுகள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தி தமிழகத்தில் தேசியகீதம் பாடமாட்டோம், தேசிய மொழியை ஏற்கமாட்டோம், தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்தமாட்டோம், தேசிய மலரை எங்கும் வைகக் விடமாட்டோம், தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டோம், நவோதயா பள்ளிகளை திறக்க மாட்டோம் என்பதுடன் பிரதமர் வேண்டாம், கவர்னர் வேண்டாம், நீதிபதி வேண்டாம், மத்திய அரசு வேண்டாம், நீட் வேண்டாம் எஸ் ஐ ஆர் வேண்டாம், சநாதனம் வேண்டாம் என்போரையெல்லாம் ஒருவழி செய்துவிட்டு பிறகு தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதுதான் நியாயமாக இருக்கும் என்பதும் தற்சமயம் ஈரோடு மக்களின் பேச்சாக இருக்கின்றது! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat