
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES,
They Are USEDLESS
கேபிள் டிவி வந்த புதுசுல ஒவ்வொரு டிவி நிகழ்ச்சிகளையும் டைம் வாரியாக எல்லா பேப்பரிலும் போடுவார்கள். நாம பாக்காத படம் லீவு நாள்ல இருக்கான்னு ஆர்வமா பாத்தது ஒரு காலம். இப்ப அப்படி புதுசா எதாவது செய்யனும்னா #OTT-யில் இன்று வெளியாகும் திரைப்படங்கள்னு ஆரம்பிக்கலாம்.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
பயம் கற்பனையாகிறது..... நம்பிக்கை உங்கள் மருந்தாக இருக்கும்போது....!!!! #🤔தெரிந்து கொள்வோம்
நாத்திகனிடமும், மூடர்களிடமும் வாதிடாதே...
நாத்திகம் என்பதே
சோம்பேறிகளின் கூடாரம்...
#🤔தெரிந்து கொள்வோம்
வெளிநாட்டில் அமைதி வர விரும்பி…,
உள்நாட்டில் ஆர்பாட்டம்... 😄🤣
இது எப்டி இருக்கு.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
காசும் கொடுத்து மசாஜ் என்கிற பெயரில் அடியும் வாங்கிட்டு வர்ற இடத்திற்கு "#சலூன்" என்று பெயர்..! #🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
#சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்....!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
ஒரு பெண்ணின் பொறுமை எவ்வளவு என்பதை...
அவள் கையில் வைத்திருக்கும் #மருதாணி கூட சொல்லிவிடும்....😌😥 #🤔தெரிந்து கொள்வோம்
கடும் பசியுடன் வீட்டுக்கு கிளம்பும் பொழுது #உப்புமா என்ற செய்தி கிடைத்தது.!
போற உசுரு பசியிலேயே போகட்டும்-னு சத்தமா மைண்ட் வாய்ஸை சொல்லி தொலைச்சிட்டேன்..!!
என்ன ஆகப் போகுதோ தெரியலை..!!
🤭🙄😟🤫
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
வெட்கப்பட்டு தலை குனிகிறது...
பொய் பிரச்சாரத்தால்...
#ஒலிபெருக்கி.
#🤔தெரிந்து கொள்வோம்
முன் குறிப்பு:-
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் பிரச்சனைக்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தமில்லை
பன்னிரண்டு எண்களை வைத்து
மூன்றே மூன்று பேர் மட்டும்
விளையாடும் விளையாட்டிற்கு
மானுடர்கள் வைத்த பெயர்
கடிகாரம்!
ஒன்று முதல்
பன்னிரண்டு வரையிலான எண்கள்
படைக்கப்பட்டது உனக்காகத்தானோ ?
கூண்டுக்குள் அடைபட்ட முட்கள்
முத்தமிட துடித்து முத்தமிடாமல்
விலகிச் செல்கிறது!
முட்கள் என்பதால்
உரசல்கள் கூட
இங்கு நடை பெறவில்லை!
உங்கள் கால்கள்
ஆணியில் அடிக்கபட்டதால்
ஆணித்தரமாக எடுத்துரைகிறாய்!
கடந்த காலம்
திரும்ப வராது என்று!
உன்னை மானுடர்கள்
உள்ளங்கையில் அடக்கினாலும்
நீ காட்டும் காலத்தை மட்டும்
மானுடர்களால் அடக்க முடிவதில்லை!
மானுடர்களின் சிம்ம சொப்பனமடா நீ!
உனது நொடி முள்ளின்
ஒரு அசைவு
எவ்வளவு வலிமை
என்பதை உணர்ந்தேன்.
பூங்காவில்
அவளுக்காக காத்திருந்த பொழுது!
நிமிட முள்ளின் ஒரு அசைவு
எவ்வளவு வலிமை
என்பதை உணர்ந்தேன்.
தேர்வு அறையின்
இறுதி நேர்த்தில்!
மணி முள்ளின் ஒரு அசைவு
எவ்வளவு வலிமை
என்பதை உணர்ந்தேன்.
அவளுடன் மணிக்கணக்கில்
பேசி விட்டு பிரியும் பொழுது!
காலம் எனும் பூவை
சுற்றி வரும் வண்டுகள்
நீங்கள்தானோ?
காலம் எனும் பூ
உதிர்வதற்கு முன்
பறிப்பது
மானுடர்களாகிய
நமது சிந்தனையில் தான் உள்ளது!
காலம் பொன் போன்றது நம்
கடமை கண் போன்றது!
ஒவ்வொரு கடிகாரத்தினுள்ளும்
எழுத பட வேண்டிய
மானுடர்களின்
புதிய திருக்குறள்.!
#🤔தெரிந்து கொள்வோம்












