வழக்கறிஞர் பாரி
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி
உண்மையாய் இருந்து
உறுதியாய் செயல்பட்டு
உழைப்பை அளித்து
உயர்வு பெற வேண்டும் என்ற தாரக நோக்கோடு கட்சியிலும் பொதுவாழ்விலும் இருந்து வந்த உங்கள் அன்பு தம்பியாகிய நான் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பத்தை தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2_3_2026 திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் விருப்ப மனுவை அளிக்க உள்ளேன்.
கேட்பாளராய் களத்தில் இருக்கிறேன்
கழகம் அறிவித்தால்
வேட்பாளராய் களத்திற்கு வருவேன்.
உங்கள் அன்பும் ஆதரவும் இயல்பாக ஈர்ப்பாக எப்போதும் போல இருந்திட வேண்டுகிறேன்.
DMK - Dravida Munnetra Kazhagam #💪தி.மு.க #vedaranyam