முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
ShareChat
click to see wallet page
@perumal1156
perumal1156
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
@perumal1156
சமூக பணிகள் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்குஉதவி
#இன்றைய *💐சே. ஜெயச்சந்திரன் B.Sc ஆரணி டவுன் VAO & கோ.தேவி M.Sc அவர்களின் மகள் ஜெ.ஶ்ரீ வர்ஷா அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவில்* கலந்து கொண்டு என் மனதார இயற்கை தாய் மற்றும் இறைவனின் அருளால் நீண்ட ஆயுளும் நிறைய செல்வம் பெற்று வாழ வாழ்த்தி உள்ளேன்..
இன்றைய - சே ஜெயுச்சந்திரன் BSடு ஐயுரபப் ஆரணி டவுன் VAO& கோதேவி ISட  அவர்களின் முகள் ஜெ ஸ்ரீவர்ஷா அவர்களின் மஞ்சள் நீரபட்டு விழபவில் கலந்து கொண்டு என் JDIOmID மனதார இயற்கை தாய் இறைவனின் அருவாபபல் ஆயுளும் நிையசெல்வம்பெற்று வபழ வாழ்த்தி உள்வேன் JாஜT ஏபெருமாள்சமூகஆர்வலர் Arani April 2026 at 7:41 pm சே ஜெயுச்சந்திரன் BSடு ஐயுரபப் ஆரணி டவுன் VAO& கோதேவி ISட  அவர்களின் முகள் ஜெ ஸ்ரீவர்ஷா அவர்களின் மஞ்சள் நீரபட்டு விழபவில் கலந்து கொண்டு என் JDIOmID மனதார இயற்கை தாய் இறைவனின் அருவாபபல் ஆயுளும் நிையசெல்வம்பெற்று வபழ வாழ்த்தி உள்வேன் JாஜT ஏபெருமாள்சமூகஆர்வலர் Arani April 2026 at 7:41 pm - ShareChat
*தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுடுகாடு என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் பொதுமக்கள் இறந்த சடலம் கூட புதைக்க இடமில்லாமல். வெட்டியான் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்..*👆👆🙏 சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் *ஊரை பாதுகாப்பு செய்யும் கிராம நிர்வாக அலுவலர் குமார் சார் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி. பொன்னி மேம் அவர்களும் விரைவில் ஆய்வு செய்து.*. *சடலங்கள் புதைக்க இந்த இடத்தை சுத்தம் செய்து தருமாறு முள்ளிப்பட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஆர்வலர் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.* *மேலும் துறை ரீதியாக சம்மந்தப்பட்ட *ஆரணி வருவாய் கோட்டாட்சியர்* & *வட்டாட்சியர்& வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வை செய்து..* 🙏இந்த கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வேண்டும் ஐயா.. #இன்றைய
இன்றைய - இப்படியே போனா மேற்கு ஆரணி ஒன்றியம் சுடுகாடு முள்ளிப்பட்டு சுடுகாடு காணவில்லை என்று பகுதியில் ஆக்கிரமிப்பு தான் காவல் தவேபிடுமீஒ ந்தவர்கள் சடலம் புதைக்க மனு கூட இடமில்லாமல் அவதிப்ஸட்டுல்  வருகிறார்கள். கழிவுகளை ரைஸ் கொட்டுவதை பொதுமக்கள் பல முறைதடுத்து நிறுத்தும் செய்து. எதுவும் சரியாக வில்லை VAO and RI அவசளுக்குில்லை . கண்டு இப்போது யாராவது இதை டுத்து நிறுத்தம் செய்துஇந்த 85 டத்தை சுத்தம் செய்வார்களா பொது மக்கள் எதிர்ப்பு?? ஏபெருமாள்சமூகஆர்வலர் 2B Marc 2025a 1 7 am இப்படியே போனா மேற்கு ஆரணி ஒன்றியம் சுடுகாடு முள்ளிப்பட்டு சுடுகாடு காணவில்லை என்று பகுதியில் ஆக்கிரமிப்பு தான் காவல் தவேபிடுமீஒ ந்தவர்கள் சடலம் புதைக்க மனு கூட இடமில்லாமல் அவதிப்ஸட்டுல்  வருகிறார்கள். கழிவுகளை ரைஸ் கொட்டுவதை பொதுமக்கள் பல முறைதடுத்து நிறுத்தும் செய்து. எதுவும் சரியாக வில்லை VAO and RI அவசளுக்குில்லை . கண்டு இப்போது யாராவது இதை டுத்து நிறுத்தம் செய்துஇந்த 85 டத்தை சுத்தம் செய்வார்களா பொது மக்கள் எதிர்ப்பு?? ஏபெருமாள்சமூகஆர்வலர் 2B Marc 2025a 1 7 am - ShareChat
தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா அடுத்த சைதாப்பேட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதியதாக பொறுப்பேற்றுள்ள 🤝💐*உதவி மின் பொறியாளர் கிராமியம்/ தெற்கு ஆரணி திரு.B. விஜய்க்குமார் AE அவர்களை முள்ளிப்பட்டு ஏ.பெருமாள்DME சமூக ஆர்வலர் சார்பில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவரின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்த போது..*🙏 #இன்றைய
இன்றைய - নড় ৬ னறுபத்திற்றகு ஆரணிதாலுகா அடுத்த ஏபெருமாதிமலை மாவட்டம் சைதாப்பேட்டைதமிழ்நாடு மின் 2a Warchy மற்றும் பகிர்மானகழகம் புதியுதாக உதவிமின்பொறியபவர்கிரயமியூறம்ி ஆரணிதிரு B விஜய்க்குமார் AB அவர்களை முவ்விப்பட்டு ஏபெருஊாள்அபசமூகஆர்வலர்சபார்பில் மரியபதை நிமித்தமகநேரில்சந்தித்துசால்வை அணிவித்துஅவரின் பணி மேலும்மேுற்சிறக்க பேய்தஃ வாழ்த்துதெரிவித்த নড় ৬ னறுபத்திற்றகு ஆரணிதாலுகா அடுத்த ஏபெருமாதிமலை மாவட்டம் சைதாப்பேட்டைதமிழ்நாடு மின் 2a Warchy மற்றும் பகிர்மானகழகம் புதியுதாக உதவிமின்பொறியபவர்கிரயமியூறம்ி ஆரணிதிரு B விஜய்க்குமார் AB அவர்களை முவ்விப்பட்டு ஏபெருஊாள்அபசமூகஆர்வலர்சபார்பில் மரியபதை நிமித்தமகநேரில்சந்தித்துசால்வை அணிவித்துஅவரின் பணி மேலும்மேுற்சிறக்க பேய்தஃ வாழ்த்துதெரிவித்த - ShareChat
#இன்றைய ‌*🤝🙏*ஆரணி பகுதியில் சாலையோரம் வாழும் 20 உறவுகளுக்கும் 🍛*இன்று 17.03.2026 பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த அண்ணா திரு.பீ.லோக நாதன் (TNSTC) அவரின் தாய் தந்தை நினைவு நாளில் அவருடைய கையால்*🍛 🫂இரவு உணவு வழங்கி உடன் நானும் இருந்து பலரின் பசியை போக்கி மகிழ்ந்தோம்..❤️ *உங்களின் கண்ணுக்கு தென்படும் உறவுகளுக்கு முடிந்த அளவுக்கு ஒரு வேளை உணவு உதவி செய்யுங்கள் நன்றி...*🙏 ❤️*இந்த எண்ணத்தை தந்த இறைவனுக்கு கோட கோட கோடி நன்றிகள்..*🥰 இப்படிக்கு சமூகஆர்வலர் 9080018731 ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு
இன்றைய - ன்று 17.03.2026 பீலோகநாதன் அண்ணா தாய் குன்தைநி நினைவு நாளை டுசாலையோரம் வாழும் மக்களுக்கு ஒருவேளை அவரின்கையால் உடன் ணவ ணைந்துசேவை நானும் பணியில். பசிஎன்பது எல்லோருக்கும்சமம். ன்று 17.03.2026 பீலோகநாதன் அண்ணா தாய் குன்தைநி நினைவு நாளை டுசாலையோரம் வாழும் மக்களுக்கு ஒருவேளை அவரின்கையால் உடன் ணவ ணைந்துசேவை நானும் பணியில். பசிஎன்பது எல்லோருக்கும்சமம். - ShareChat
#இன்றைய 🍛🙏 *இயன்றவரை இல்லாதவர்களின் பசியை போக்குவோம்..*🍛 🤝 *நான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் இவர்களுக்கு ஒரு வேளை பசி ஆற்றும் போதும் மற்றும் மரம் நடுதல் போதும்.."* 🤝 மனபாரமும் குறைந்தது இந்த வேலை செய்யும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. 🙏🍛 *கொடுக்கும் சக்தி உள்ளவரை பிறருக்கு கொடுத்து" மகிழுங்கள் அது ஆயிரம் மடங்காய் பெருகி உங்களிடமே திரும்ப வரும்.‌*.‌🍛 🙏 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME முள்ளிப்பட்டு கிராமம் 9080018731
இன்றைய - ShareChat
00:43
#இன்றைய *இன்று எனது நண்பர் சதீஷ் அவர்களின் 32 வது பிறந்த நாள் மற்றும் மகளிர் தின நாளும் முன்னிட்டு 🍛 *08.03.2026 அன்று 🙏 * அவர்களின் நாளை போற்றும் வகையில்....**🍛 🙏 ஆரணி அண்ணாமலை முதியோர் ஆதரவற்ற அவர்களுக்கு 🙏15 பேருக்கு காலை டிபன் உணவு வழங்கி மகிழ்ந்தோம்..🍛 *இவர்களின் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.* 🍛🙏 *ஒருவரின் பசி என்ற நோய் உன்னால் நீங்கினால்!!*🍛பரம புண்ணியம்.. 🙏 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ‌.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம்..
இன்றைய - ShareChat
00:41
#இன்றைய 🌴☘️*மரம் பற்றி விழிப்புணர்வு..* *மரம் இல்லாவிட்டால் மனித இனமே இல்லை‌.*☘️ 🥰🌴 "நாம் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே சிறந்த அறம் ""
இன்றைய - ShareChat